tag:blogger.com,1999:blog-67525275928954987292024-03-13T16:13:36.555-07:00குடியாத்தம் நகர அ.இ.அ.தி.மு.கஅன்பு அறிவு துணிவு என்றால் அம்மாப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.comBlogger284125tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-80037100428426026312016-05-27T17:44:00.002-07:002016-05-27T17:44:33.247-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header><div style="float: none; text-align: center;">
<section id="Header"><div class="header1" style="background-color: white; border-bottom-color: rgb(72, 3, 3); border-bottom-style: solid; border-bottom-width: 3px; height: 99px; position: fixed; top: 0px !important; width: 375px; z-index: 100;">
<div class="header2" style="float: left; width: 375px;">
<div class="header3" style="float: left; margin-top: 11px; width: 225px;">
<br /></div>
</div>
<div style="color: #480303; font-size: 13px; font-weight: bold;">
<div class="color: #480303; font-size: 13px; font-weight: bold; text-align: center;">
<br /></div>
</div>
</div>
<div class="pushmenu pushmenu-left topmenu" style="-webkit-transition: all 0.3s ease; background-color: #480303; background-repeat: repeat repeat; font-family: Arial, Helvetics, sans-serif; height: 560px; left: -240px; margin-top: 100px; position: fixed; top: 0px; transition: all 0.3s ease; width: 240px; z-index: 1000;">
<ul style="margin-bottom: 0px !important; margin-top: 0px !important; padding-left: 0px;">
<li style="list-style: none;"><a href="" style="border-bottom-color: rgb(86, 84, 78); border-bottom-style: solid; border-bottom-width: 1px; color: #968f8f; display: block; font-weight: bold; height: 25px; padding: 11px 60px 6px 6px; text-align: left;">செய்திகள்</a></li>
<li style="list-style: none;"><a href="" style="border-bottom-color: rgb(86, 84, 78); border-bottom-style: solid; border-bottom-width: 1px; color: #968f8f; display: block; font-weight: bold; height: 25px; padding: 11px 60px 6px 6px; text-align: left;">மாவட்டச்செய்திகள்</a></li>
<li style="list-style: none;"><a href="" style="border-bottom-color: rgb(86, 84, 78); border-bottom-style: solid; border-bottom-width: 1px; color: #968f8f; display: block; font-weight: bold; height: 25px; padding: 11px 60px 6px 6px; text-align: left;">விளையாட்டுச்செய்திகள்</a></li>
<li style="list-style: none;"><a href="" style="border-bottom-color: rgb(86, 84, 78); border-bottom-style: solid; border-bottom-width: 1px; color: #968f8f; display: block; font-weight: bold; height: 25px; padding: 11px 60px 6px 6px; text-align: left;">சினிமா</a></li>
<li style="list-style: none;"><a href="http://m.dailythanthi.com/galleryhome/galleryhome" style="border-bottom-color: rgb(86, 84, 78); border-bottom-style: solid; border-bottom-width: 1px; color: #968f8f; display: block; font-weight: bold; height: 25px; padding: 11px 60px 6px 6px; text-align: left; text-decoration: none;">காட்சியகம்</a></li>
<li style="list-style: none;"><a href="http://m.dailythanthi.com/SectionListing/SectionListingPage?parentsectionid=5&sectionid=23" style="border-bottom-color: rgb(86, 84, 78); border-bottom-style: solid; border-bottom-width: 1px; color: #968f8f; display: block; font-weight: bold; height: 25px; padding: 11px 60px 6px 6px; text-align: left; text-decoration: none;">ஆன்மிகம்</a></li>
<li style="list-style: none;"><a href="http://m.dailythanthi.com/SectionListing/SectionListingPage?parentsectionid=5&sectionid=24" style="border-bottom-color: rgb(86, 84, 78); border-bottom-style: solid; border-bottom-width: 1px; color: #968f8f; display: block; font-weight: bold; height: 25px; padding: 11px 60px 6px 6px; text-align: left; text-decoration: none;">தலையங்கம்</a></li>
<li style="list-style: none;"><a href="http://m.dailythanthi.com/SectionListing/SectionListingPage?parentsectionid=5&sectionid=25" style="border-bottom-color: rgb(86, 84, 78); border-bottom-style: solid; border-bottom-width: 1px; color: #968f8f; display: block; font-weight: bold; height: 25px; padding: 11px 60px 6px 6px; text-align: left; text-decoration: none;">உங்கள் முகவரி</a></li>
<li style="list-style: none;"><a href="http://m.dailythanthi.com/astrohome/astrohome" style="border-bottom-color: rgb(86, 84, 78); border-bottom-style: solid; border-bottom-width: 1px; color: #968f8f; display: block; font-weight: bold; height: 25px; padding: 11px 60px 6px 6px; text-align: left; text-decoration: none;">ஜோதிட<ins id="aswift_0_expand" style="-webkit-text-size-adjust: auto; background-color: transparent; border: none; display: inline-table; height: 50px; margin: 0px; padding: 0px; position: relative; text-align: center; visibility: visible; width: 320px;"><ins id="aswift_0_anchor" style="border: none; display: block; height: 50px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 320px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="50" hspace="0" id="aswift_0" marginheight="0" marginwidth="0" name="aswift_0" scrolling="no" style="left: 0px; position: absolute; top: 0px;" vspace="0" width="320"></iframe></ins></ins></a></li>
</ul>
</div>
</section></div>
</header><div class="mainbody" style="float: left; margin-top: 102px; width: 375px;">
<section class="featured"><div class="fontcolor">
<div class="ArticleDetailTitle" style="-webkit-text-size-adjust: auto; color: red !important; float: left; font-size: 17px; margin-top: 0px; padding-bottom: 10px; text-align: center; width: 375px;">
<div style="color: rgb(225, 18, 18) !important; font-weight: bold; margin-left: 11.25px; margin-right: 11.25px;">
ஈரானில் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்</div>
<div class="pinhome" style="color: rgb(150, 143, 143) !important; font-size: 12px; margin-top: 5px;">
12:16 AM | மே 28, 2016</div>
</div>
<div class="ArticleDetailsImage" style="-webkit-text-size-adjust: auto; float: left; padding-bottom: 5px; text-align: center; width: 375px;">
<img height="200px" src="http://img.dailythanthi.com/Images/Article/201605280016053439_Jayalalithaas-letter-to-PM_SECVPF.gif" width="250px" /></div>
<div class="ArticleDetailTitle" style="-webkit-text-size-adjust: auto; color: red !important; float: left; font-size: 17px; margin-bottom: 10px; text-align: center; width: 375px;">
<div class="ArticleDetailDescription" style="color: black !important; font-size: medium !important; padding-left: 7.5px; padding-right: 7.5px; text-align: left;">
சென்னை, கடல் எல்லை கடந்து வந்ததாக கூறி ஈரானில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் அம்மா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் அம்மா அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-பரிதாப நிகழ்வுதமிழகத்தில் இருந்து சென்றிருந்த, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை ஈரான் கடலோர காவல்படையினர் கைது செய்து ஜெயிலில் அடைத்திருக்கும் பரிதாபமான நிகழ்வை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.சவுதி அரேபியாவைச் சேர்ந்த அலி ஜுரோகி என்பவரின் பரிந்துரையின் அடிப்படையில் கிடைத்த ஒப்பந்தத்தின்படி, அந்த நாட்டில் 5 மீனவர்களும் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள குவாதிப் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 23-ந் தேதியன்று எந்திரப்படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.சட்ட நடவடிக்கைமீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கவனக்குறைவு காரணமாக ஈரான் நாட்டு கடல் பகுதிக்கு சென்று விட்டனர். ஏப்ரல் 24-ந் தேதியன்று அவர்கள் 5 பேரையும் ஈரான் கடலோர காவல்படையினர் கைது செய்து, டெலோரன் மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.இதில் உங்களது தனிப்பட்ட தலையீடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உடனடியாக நீங்கள் சவுதி அரேபியா மற்றும் டெக்ரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அந்த 5 அப்பாவி ஏழை மீனவர்களை உடனே மீட்பதற்கு தகுந்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும்படி அவர்களை அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</div>
<div>
<br /></div>
</div>
<div id="share" runat="server" style="-webkit-text-size-adjust: auto; float: left; padding-left: 37.5px; text-align: center; width: 300px;">
</div>
</div>
</section></div>
</div>
ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-44944181489110370262016-05-26T23:12:00.001-07:002016-05-26T23:12:19.834-07:00500 டாஸ்மாக் கடைகள் பட்டியல் தயார் ஓரிரு நாளில் மூடப்படும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="-webkit-text-size-adjust: auto; float: left; margin-top: 10px; width: 375px;">
<div style="margin-left: auto; margin-right: auto; text-align: center; width: 375px;">
<ins id="aswift_0_expand" style="border: none; display: inline-table; height: 50px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 320px;"><ins id="aswift_0_anchor" style="border: none; display: block; height: 50px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 320px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="50" hspace="0" id="aswift_0" marginheight="0" marginwidth="0" name="aswift_0" scrolling="no" style="left: 0px; position: absolute; top: 0px;" vspace="0" width="320"></iframe></ins></ins></div>
</div>
<div class="ArticleDetailTitle" style="-webkit-text-size-adjust: auto; color: red !important; float: left; font-size: 17px; margin-top: 0px; padding-bottom: 10px; text-align: center; width: 375px;">
<div style="color: rgb(225, 18, 18) !important; font-weight: bold; margin-left: 11.25px; margin-right: 11.25px;">
500 டாஸ்மாக் கடைகள் பட்டியல் தயார் ஓரிரு நாளில் மூடப்படும்</div>
<div class="pinhome" style="color: rgb(150, 143, 143) !important; font-size: 12px; margin-top: 5px;">
5/27/2016 11:36:14 AM</div>
</div>
<div class="ArticleDetailsImage" style="-webkit-text-size-adjust: auto; float: left; padding-bottom: 5px; text-align: center; width: 375px;">
<img height="200px" src="http://img.dailythanthi.com/Images/Article/201605271136149525_Itll-prepare-a-list-of-500-tasmac-The-twoday-closed_SECVPF.gif" width="250px" /></div>
<div class="ArticleDetailTitle" style="-webkit-text-size-adjust: auto; color: red !important; float: left; font-size: 17px; margin-bottom: 10px; text-align: center; width: 375px;">
<div class="ArticleDetailDescription" style="color: black !important; font-size: medium !important; padding-left: 7.5px; padding-right: 7.5px; text-align: left;">
சென்னை,<br /><br />சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகத் தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப் படும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதல்-அமைச்ச ராக ஜெயலலிதா பொறுப் பேற்றதும் தேர்தல் வாக் குறுதிகளை நிறைவேற்றும் 5 கோப்புகளில் கையழுத் திட்டார்.<br /><br />தேர்தல் வாக்குறுதிப்படி முதல் கட்டமாக மதுக்கடை கள் இயங்கும் நேரத்தை 2 மணி நேரம் குறைத்ததோடு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.<br /><br />அதன்படி பதவி ஏற்ற மறுநாளே மதுக்கடைகளின் நேரம் காலை 10 மணிக்கு பதிலாக பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைக்கப்பட்டது.<br /><br />தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மூடப்பட வேண் டிய 500 டாஸ்மாக் கடைகளை கண்டறியும் பணி முடுக்கி விடப்பட்டது. பள்ளிகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் செயல்படும் மதுக்கடைகளை மூட முடிவு செய்யப்பட்டது.<br /><br /><br /><br />கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் மூடப்பட வேண்டிய மதுக்கடை களின் பட்டியலை தயாரிக்கும் பணி யில் ஈடுபட்டனர்.<br /><br />இதில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த பள்ளி கள், கோவில்கள், சர்ச்கள், மசூதி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், விற்பனை குறைவான இடங்கள், கிராமப்புறங்கள், அருகருகே உள்ள கடைகள் என்ற அடிப்படையில் மாவட்டத்துக்கு 10 முதல் 15 கடைகள் வரை கணக்கெடுக்கபட்டு உள்ளன. இதன்படி 525 கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.<br /><br />இந்த பட்டியலில் இருந்து 500 கடைகளை தேர்வு செய்வதற்காக டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களின் ஆலோ சனை கூட்டம் நேற்று மாலை சென்னையில் நடந்தது. இதில் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகளின் பட்டி யல் இறுதி செய்யப்பட்டது.<br /><br />இந்த பட்டியல் அரசின் ஒப்புதலுக்கு இன்று வழங்கப்படுகிறது. ஓரிரு நாளில் அரசு ஒப்புதல் அளித்ததும் 500 டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இணைந்த பார் களும் மூடப்படும் என்று டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</div>
</div>
</div>
ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-21872674138294329852016-05-26T21:07:00.000-07:002016-05-26T21:07:20.403-07:00வாக்காளர்களுக்கு முதலைமைச்சர் நன்றி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="float: left; margin-top: 10px; width: 375px;">
<div style="margin-left: auto; margin-right: auto; text-align: center; width: 375px;">
<ins id="aswift_0_expand" style="border: none; display: inline-table; height: 50px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 320px;"><ins id="aswift_0_anchor" style="border: none; display: block; height: 50px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 320px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="50" hspace="0" id="aswift_0" marginheight="0" marginwidth="0" name="aswift_0" scrolling="no" style="left: 0px; position: absolute; top: 0px;" vspace="0" width="320"></iframe></ins></ins></div>
</div>
<div class="ArticleDetailTitle" style="color: red !important; float: left; font-size: 17px; margin-top: 0px; padding-bottom: 10px; text-align: center; width: 375px;">
<div style="color: rgb(225, 18, 18) !important; font-weight: bold; margin-left: 11.25px; margin-right: 11.25px;">
<br /></div>
<div style="float: left; margin-top: 10px; width: 375px;">
<div style="margin-left: auto; margin-right: auto; width: 375px;">
<ins id="aswift_0_expand" style="border: none; display: inline-table; height: 50px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 320px;"><ins id="aswift_0_anchor" style="border: none; display: block; height: 50px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 320px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="50" hspace="0" id="aswift_0" marginheight="0" marginwidth="0" name="aswift_0" scrolling="no" style="left: 0px; position: absolute; top: 0px;" vspace="0" width="320"></iframe></ins></ins></div>
</div>
<div class="ArticleDetailTitle" style="float: left; margin-top: 0px; padding-bottom: 10px; width: 375px;">
<div style="color: rgb(225, 18, 18) !important; font-weight: bold; margin-left: 11.25px; margin-right: 11.25px;">
‘எனது தலைமையிலான அரசு மக்களுக்கு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும்’ வாக்காளர்களுக்கு முதலைமைச்சர் நன்றி</div>
<div class="pinhome" style="color: rgb(150, 143, 143) !important; font-size: 12px; margin-top: 5px;">
12:29 AM | மே 27, 2016</div>
</div>
<div class="ArticleDetailsImage" style="float: left; padding-bottom: 5px; width: 375px;">
<img height="200px" src="http://img.dailythanthi.com/Images/Article/201605270029133956_Jayalalithaa-thanks-to-voters_SECVPF.gif" width="250px" /></div>
<div class="ArticleDetailTitle" style="float: left; margin-bottom: 10px; width: 375px;">
<div class="ArticleDetailDescription" style="color: black !important; font-size: medium !important; padding-left: 7.5px; padding-right: 7.5px; text-align: left;">
சென்னை,எனது தலைமையிலான அரசு மக்களுக்கு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும் என்று தமிழக முதல்-அமைச்சர் அம்மா தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லைஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான அம்மா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலில் வியத்தகு வெற்றியை தமிழக மக்கள் அ.தி.மு.க.வுக்கு வழங்கி உள்ளனர்.“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற கொள்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கு, நீங்கள் வழங்கி வரும் இணையில்லா அன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.வாக்காளர்களுக்கு நன்றிதமிழக மக்கள் எனது தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு வழங்கி இருக்கும் இந்த மகத்தான வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் மீண்டும் எனது நன்றி உரித்தாகுக. அ.தி.மு.க வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் வாக்காளர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.வெற்றி பெற்ற வேட்பாளர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும், தத்தமது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி வாக்காளர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும்இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அளித்ததைப் போல, தொடர் வெற்றியை எனக்கும் அளித்திருக்கும் மக்களுக்கு, கடந்த காலங்களைப் போல எனது தலைமையிலான புதிய அரசு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும் என்ற உறுதிமொழியையும் இத்தருணத்தில் தெரிவித்து மகிழ்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.<span style="-webkit-text-size-adjust: auto;"> </span></div>
</div>
</div>
<div id="share" runat="server" style="float: left; padding-left: 37.5px; text-align: center; width: 300px;">
<div>
<br /></div>
</div>
</div>
ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-43324802371294526622016-05-26T17:50:00.001-07:002016-05-26T17:50:42.392-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="col-md-8 col-sm-8" style="-webkit-tap-highlight-color: rgba(0, 0, 0, 0); -webkit-text-size-adjust: 100%; box-sizing: border-box; color: #333333; font-family: 'Noto Sans Tamil UI', sans-serif; font-size: 12px; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative;">
<h3 class="singlepage_title" style="box-sizing: border-box; color: #373e4a; font-family: inherit; font-size: 14px; line-height: 22px; margin-bottom: 8.5px; margin-top: 17px;">
<div style="box-sizing: border-box; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 8.5px;">
<span style="box-sizing: border-box; color: green;">மக்களின் தீர்ப்பை ஏற்க மனமில்லாமல் தோல்வியை மூடி மறைக்க புள்ளி விவர குளறுபடிகளை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட கருணாநிதி முயற்சி இது கருணாநிதியின் பிறவிக்குணம் என அரசியல் நோக்கர்கள் கருத்து.</span></div>
</h3>
<h3 class="singlepage_smalltitle" style="box-sizing: border-box; color: #373e4a; font-family: inherit; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 0px; margin-top: 17px; padding-bottom: 0px;">
</h3>
<div class="row" style="box-sizing: border-box; margin-left: -15px; margin-right: -15px;">
<div class="col-sm-12 col-xs-12" style="box-sizing: border-box; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 375px;">
<div class="text-center" style="box-sizing: border-box; text-align: center;">
<img alt="" class="img-responsive" src="http://drnamadhumgr.com/system/storage/upload/news/1464157111_imp3.jpg" style="border: 0px; box-sizing: border-box; display: inline-block; height: auto; max-width: 100%; vertical-align: middle;" /></div>
<div class="space20" style="box-sizing: border-box; clear: both; height: 20px;">
</div>
<div class="singlepage_content" style="box-sizing: border-box; line-height: 22px; margin-top: 10px;">
<div style="box-sizing: border-box; line-height: 20px; margin-bottom: 8.5px;">
சென்னை, மே 25 </div>
<div style="box-sizing: border-box; line-height: 20px; margin-bottom: 8.5px;">
தமிழகத்தில் நடந்து முடிந்த 15வது சட்ட தேர்தலில், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான கழகம் வரலாற்றுச்சிறப்பு மிக் க வெற்றியைப் பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக் குப்பின்னர், 2 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அடுத்தடுத்து அமோக<br style="box-sizing: border-box;" />வெற்றிபெற்று, மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, சரித்திர சாதனை நிகழ்த்தியுள்ளார் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, புள்ளி விவரம் என்ற பெயரில், அலங்கோல கணக்குகளை அள்ளித் தெளித்து, தனது கட்சிக்கு<br style="box-sizing: border-box;" />ஆதாயம் அளித்த கூட்டணிக்கட்சியினரையே அவமானப்படுத்தி, தனது பிறவிக் குணத்தை வெளிப்படுத்தியுள்ளார். முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமை யிலான கழகம் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில், முதன்முறையாக 23 4 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டது. ஆனால், தி.மு.க.வோ, பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் தேர்தலில் போட்டி யிட்டது. 180 தொகுதிகளில் தி.மு.க.வும், 54 இடங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட<br style="box-sizing: border-box;" />கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. 134 இடங்களில் அமோக<br style="box-sizing: border-box;" />வெற்றி பெற்று, 3 2 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளுகின்ற கட்சியே, தொடர்ந்து ஆட்சியில் அமரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.</div>
</div>
<div class="space20" style="box-sizing: border-box; clear: both; height: 20px;">
</div>
</div>
</div>
</div>
<br />
<div class="col-md-4 col-sm-4" style="-webkit-tap-highlight-color: rgba(0, 0, 0, 0); -webkit-text-size-adjust: 100%; box-sizing: border-box; color: #333333; font-family: 'Noto Sans Tamil UI', sans-serif; font-size: 12px; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative;">
<div class="row" style="box-sizing: border-box; margin-left: -15px; margin-right: -15px;">
<div class="col-md-12" style="box-sizing: border-box; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative;">
</div>
</div>
</div>
</div>
ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-5493101248683147642012-03-12T19:52:00.002-07:002012-03-12T19:52:58.682-07:00மனித உரிமைகள் மீறல் விவகாரம்: கண்டனத் தீர்மானத்தைத் தடுக்க ராஜபக்சே கடைசி நேர முயற்சி.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="content_tamil">ஜெனீவா, மார்ச். 11<br />ஐ.நா. மனித உரிமை<br />பேரவையில் அமெரிக்கா<br />கொண்டுவந்துள்ள<br />தீர்மானத்தின் மீதான<br />ஓட்டெடுப்பை தடுக்க<br />இலங்கை அரசு கடும்<br />முயற்சியில் இறங்கியுள்ளது.<br />இலங்கைக்கு எதிராக<br />ஐ.நா. மனித உரிமை<br />பேரவையில் அமெரிக்கா<br />தீர்மானம் ஒன்றை சமர்ப்<br />பித்துள்ளது. இந்த தீர்மா<br />னத்தின் மீதான ஓட்டெ<br />டுப்பை தடுத்து நிறுத்தும்<br />வகையில் இலங்கை தூது<br />குழுவினர் ஜெனீவா விரை<br />கின்றனர். வருகிற 23&ந்<br />தேதி வரை ஐ.நா. மனித<br />உரிமை பேரவையில்<br />19வது கூட்டத் தொடர்<br />நடைபெறுகிறது. இதற்கு<br />முன்பாக 20ந் தேதி<br />இலங்கைக்கு எதிரான<br />அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடை<br />பெறும் என்று தெரிவிக்<br />கப்பட்டுள்ளது.<br />தீர்மானத்தை மத்திய<br />அரசு ஆதரிக்க வேண்டும்<br />என முதலமைச்சர் புரட்சித்<br />தலைவி அம்மா அவர்கள்<br />கடிதம் எழுதியிருந்தார்கள்.<br />இந்த வாக்கெடுப்பை<br />தடுத்து நிறுத்த இலங்கை<br />அரசு பகீரத முயற்சியில்<br />இறங்கியுள்ளது. இலங்கை<br />அதிபர் ராஜபக்சேவின்<br />விசேஷ தூதர் மஹிந்த சம<br />ரசிங்க ஜெனீவா விரைந்<br />தார். அமெரிக்காவின் தீர்<br />மானத்திற்கு ஏற்கெனவே<br />சில நாடுகள் ஆதரவு வழங்<br />கியுள்ள நிலையில், அனைத்து<br />உறுப்பு நாடுகளுடன்<br />இலங்கை தூது குழுவினர்<br />பேச்சு நடத்தவுள்ளதாக<br />தெரியவந்துள்ளது.</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-31721433350082819732012-03-12T19:50:00.002-07:002012-03-12T19:50:31.893-07:00தலைமைக் கழக அறிவிப்பு எண். 37/2012<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 975px;"><tbody>
<tr><td width="975"><br />
<span class="h2_tamil"><span style="color: #006600; font-weight: bold;">தலைமைக் கழக அறிவிப்பு எண். 37/2012</span></span><br />
<br />
<img align="left" alt="" border="0" height="152px" hspace="10" src="http://drnamathumgr.com/mgr/public/images/jaya2.jpg" width="203px" /> <span class="content_tamil">அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் முக்கிய அறிவிப்பு தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் தஞ்சாவூர் நகர ஜெ ஜெயலலிதா பேரவை கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, திரு.ரி.றி.சுப்பு (எ) சுப்பிரமணியன், (தஞ்சாவூர் நகர ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.<br /></span></td></tr>
</tbody></table>
</div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-13410082127540598022012-03-07T23:17:00.002-08:002012-03-07T23:17:47.493-08:00தமிழ் மக்களை கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு மீண்டும் கடிதம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித<br />
உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கை<br />
அரசைக் கண்டித்து, ஐ.நா. சபையின் மனித<br />
உரிமைள் குழுக் கூட்டத்தில், அமெரிக்கா<br />
கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா<br />
உறுதிபட ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்தி,<br />
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்<br />
மீண்டும் பிரதமருக்கு கடிதம் ஒன்றை<br />
எழுதியுள்ளார்கள். ஜெனீவா மனித உரிமைகள்<br />
குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா<br />
கடும் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும்<br />
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்<br />
வலியுறுத்தியுள்ளார்கள்.<br />
கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர்<br />
புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கடந்த<br />
(பிப்ரவரி) 29ம் தேதி பிரதமர் மன்மோகன்<br />
சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்கள்.<br />
அந்தக் கடிதத்தில் இலங்கைக்கு எதிராக<br />
ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில்<br />
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை<br />
இந்தியா ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்திக்<br />
கேட்டுக் கொண்டார்கள். <br />
<br />
<br />
<table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 975px;"><tbody>
<tr><td height="10"></td></tr>
</tbody></table>
</div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-15908329470551869702012-03-07T23:14:00.000-08:002012-03-07T23:14:49.869-08:00முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவுடன் மறைந்த முன்னாள் அமைப்புச் செயலாளர் சொ.கருப்பசாமி குடும்பத்தினர் சந்திப்பு சங்கரன்கோவில் கழக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யப்போவதாக உறுதி.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர்<br />
புரட்சித்தலைவி அம்மா அவர்களை மறைந்த<br />
கழக அமைப்புச் செயலாளரும், அமைச்சரு-<br />
மான சொ.கருப்பசாமியின் குடும்பத்தினர்<br />
நேரில் சந்தித்தனர். சங்க-ரன்-கோவில் இடைத்<br />
தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்<br />
முத்துச்செல்விக்காக தீவிர தேர்தல் பணி-<br />
யாற்றி அவரை வெற்றிபெறச் செய்யப்போவ-<br />
தாக அப்போது அவர்கள் உறுதி அளித்-தனர். <br />
<br />
<br />
<table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 975px;"><tbody>
<tr><td height="10"></td></tr>
</tbody></table>
</div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-75951532447871726852012-03-01T19:10:00.000-08:002012-03-01T19:10:17.726-08:00விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மரணமடைந்த மூவர் குடும்பத்துக்கு தலா ரூபாய் 1 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<img align="left" alt="" border="0" height="152" hspace="10" src="http://drnamathumgr.com/mgr/public/images/jaya.jpg" width="203" />
<span class="content_tamil">சென்னை, மார்ச். 1<br />வி ரு து ந க ர் மா வ ட் ட ம் , சிவகாசி<br />வட்டம் சல்வார்பட்டியிலுள்ள தனியார்<br />ப ட் டா சு ஆலை வெடி<br />விபத்தில் மரணமடைந்த மூவர் குடும்<br />பத்துக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி<br />அம்மா அவர்கள் தலா ரூ. 1 லட்சம்<br />வீ த ம் நி தி யு த வி அ ளி க் க உ த் த ர<br />விட்டுள்ளார்கள்.<br />இதுகுறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி<br />அம்மாஅவர்கள்விடுத்துள்ளஅறிக்கை வருமாறு:<br />விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம்,<br />சல்வா ர்பட்டி கிர மத்தில் இயங்கி வரும்<br />தனியார் பட்டாசு தொழிற்சாலையில் 27.2.2012<br />அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சாத்தூரைச்<br />சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் முருகன்<br />ம ற் று ம் ப ட ந் த ல் கி ர ம த் த ச் ச ர் ந் த<br />சுப்புராஜ் என்பவரின் மகன் மாரிக்கண்ணன்<br />ஆகிய இருவரும் படுகாயமடைந்து மருத்துவ<br />ம ன யி ல் அ னு ம தி க் க ப் ப ட் டு சி கி ச் ச<br />பலனின்றி 28.2.2012 அன்றும், ஆண்டாள்புரம்<br />கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின்<br />மகன் பழனி மருத்துவமனையில் சிகிச்சை<br />பெற்று வந்த நிலையில் 29.2.2012 அன்றும்<br />உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான்<br />மிகவும் துயரம் அடைந்தேன்.</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-8446285448597180232012-03-01T19:09:00.002-08:002012-03-01T19:09:23.052-08:00காட்டு யானை தாக்கி மரணமடைந்தவர் குடும்பத்துக்கு வனத்துறை மூலம் ரூ.3 லட்சம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-IuGa9wiHezo/Sy69XbVNVVI/AAAAAAAAABo/AzUSkxpNBfI/s1600/back+drop_002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-IuGa9wiHezo/Sy69XbVNVVI/AAAAAAAAABo/AzUSkxpNBfI/s320/back+drop_002.jpg" width="241" /></a></div>
<span class="content_tamil">காட்டு யானை தாக்கியதில் மரண<br />மடைந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர்<br />புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூ. 3<br />லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.<br />இது குறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி<br />அ ம் ம மா அ வ ர் க ள் வி டு த் து ள் ள அ றி க் க<br />வருமாறு : <br />கோயம்புத்தூர் மாவட்டம், போலாம்பட்டி<br />வ ன ச் ச ர க ம் , ப ம் ப ட் டி சு ண ச ர க ம்<br />ப கு தி யி ல் 2 8 . 2 . 2 0 1 2 அ ன் று தணி க ண் டி<br />கிராமத்தைச் சேர்ந்த பைரவன் என்பவர் காப்பு<br />காட்டில் நடந்து செல்லும் போது, காட்டு<br />யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே<br />உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான்<br />மிகவும் துயரம் அடைந்தேன்.</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-63078100784812954642012-03-01T06:38:00.000-08:002012-03-01T06:38:01.311-08:00மனித உரிமைகளை மீறி போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக மனித உரிமை கமிஷனில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு கடிதம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-IuGa9wiHezo/Sy69XbVNVVI/AAAAAAAAABo/AzUSkxpNBfI/s1600/back+drop_002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-IuGa9wiHezo/Sy69XbVNVVI/AAAAAAAAABo/AzUSkxpNBfI/s320/back+drop_002.jpg" width="241" /></a></div>
<span class="content_tamil">சென்னை, மார்ச். 1<br />இலங்கை தமிழர்களுக்கு
எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கை அரசைக் கண்டித்து, ஐ.நா.
சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வரும்
தீர்மானத்தை, இந்தியா உறுதிபட ஆதரிக்க வேண்டும் என முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஐ.நா. சபைக்
கூட்டத்தில் இந்தியா, இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்
என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.<br /></span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-75236729502963089102012-03-01T06:36:00.003-08:002012-03-01T06:36:20.791-08:00புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளையட்டி மாணவ - மாணவியர் 202 பேருக்கு உயர் கல்வி பயில ரூ.17 லட்சம் நிதியுதவி சென்னை மேயர் சைதை துரைசாமி வழங்கினார்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-g4ysBW-ysYQ/TEJXpuyBILI/AAAAAAAAAkE/LdOMp5IS5VQ/s1600/large_41700.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-g4ysBW-ysYQ/TEJXpuyBILI/AAAAAAAAAkE/LdOMp5IS5VQ/s1600/large_41700.jpg" /></a></div>
<span class="content_tamil">சென்னை, மார்ச் 1 <br />முதலமைச்சர் புரட்சித்<br />தலைவிஅம்மாஅவர்களின்<br />பிறந்த நாளையட்டி<br />மாணவ&மாணவியர் 202<br />பேருக்கு உயர்கல்வி பயில<br />ரூ.17 லட்சம் நிதியுதவியை<br />சென்னை மாநகர மேயர்<br />சைதை துரைசாமி வழங்<br />கினார்.<br />சென்னை மாநகராட்சி<br /> ம ய ர் அ றி வி த் த வ � று<br />ம ர் ச் 2 0 1 1 ம் ஆ ண் டு<br />பொதுத்தேர்வு மதிப்பெண்<br />தரவரிசை அடிப்படையில்<br />உ ய ர் க ல் வி ப யி லு ம்<br />சென்னை பள்ளி மாணவ<br />- ம ண வி ய ர் க ளு க் கு<br />உதவி தொகை வழங்கும்<br />விழா நடைபெற்றது.<br /><br />
</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-40740254481216395642012-03-01T06:35:00.002-08:002012-03-01T06:35:32.217-08:00சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: கழகத்திற்கு மேலும் சில கட்சிகள் ஆதரவு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-kCgRJcg5SOk/S3yYPpM1VoI/AAAAAAAAAfg/iF4qtJNOg-U/s1600/AIADMK_flag.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="222" src="http://3.bp.blogspot.com/-kCgRJcg5SOk/S3yYPpM1VoI/AAAAAAAAAfg/iF4qtJNOg-U/s320/AIADMK_flag.PNG" width="320" /></a></div>
<span class="content_tamil">சென்னை, மார்ச் 1 <br />சங்கரன்கோவில்இடைத்<br /> த ர் தலில் கழக த்துக்கு<br />மேலும் சில கட்சிகள்<br />தங்கள் ஆதரவை தெரிவித்<br />துள்ளன.<br />இந்திய தேசிய<br />முஸ்லீம் லீக்<br />தமிழகத்தில் ஏற்பட்டி<br />ருந்த கடுமையான நிதி<br />பற்றாக்குறையை போக்கி<br />மக்கள் நலத்திட்டங்களில்<br />அக்கறை கொண்டு தமிழ<br />கத்தை சிறந்த மாநிலமாக்<br />கப் பாடுபடும் புரட்சித்<br />தலைவிஅம்மாஅவர்களின்<br />நல்லாட்சி தொடர நடை<br />பெறவுள்ளசங்கரன்கோவில்<br />இடைத்தேர்தலில் இந்திய<br />தேசிய முஸ்லீம் லீக் கட்சி<br />தனது முழு ஆத ரவை<br />அளித்து உள்ளது என<br />அதன்தலைவர்ஒய்.ஜவஹர்<br />அலி கூறியுள்ளார்.<br />வாணியர் பேரவை<br />மார்ச் 18ந் தேதி நடை<br />பெறவிருக்கும் சங்கரன்<br />கோவில்சட்டமன்றதொகுதி<br />இ ட த் த ர் த லி ல்<br />அ.இ.அ.தி.மு.க. வேட்பா<br />ளர் முத்துச்செல்வி அதிக<br />வாக்குகள்வித்தியாசத்தில்<br />வெற்றிபெற தமிழ்நாடு<br />வாணியர் செட்டியார்<br />பேரவை பாடுபடும் என்று<br />மாநிலத் தலைவர் ஆர்.<br />பன்னீர்செல்வம் செட்<br />டியார் அறிவித்துள்ளார்.</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-33297128142413653772012-02-29T06:05:00.002-08:002012-02-29T06:05:11.996-08:00வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="content_tamil">வேலூர் மாவட்டத்தில் நடந்த சாலை<br />விபத்தில் மரணமடைந்த பெண்ணின்<br />குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி<br />வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி<br />அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.<br /><br />
</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-84554635341223851582012-02-29T06:04:00.003-08:002012-02-29T06:04:43.873-08:00திருச்சி-1 தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆரோக்கியசாமி மறைவு கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா இரங்கல்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-IuGa9wiHezo/Sy69XbVNVVI/AAAAAAAAABo/AzUSkxpNBfI/s1600/back+drop_002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-IuGa9wiHezo/Sy69XbVNVVI/AAAAAAAAABo/AzUSkxpNBfI/s320/back+drop_002.jpg" width="241" /></a></div>
<span class="content_tamil">சென்னை, பிப்.28<br />திருச்சி மாநகர் மாவட்டம் திருச்சி-1<br />தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்<br />எஸ்.ஆரோக்கியசாமி மறைவுக்கு கழகப்<br />பொதுச்செயலாளர் முதலமைச்சர்<br />புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இரங்கல்<br />தெரிவித்துள்ளார்கள். .<br />இது குறித்து முதலமைச்சர் புரட்சித்<br />தலைவி அம்மா அவர்களின் இரங்கல்<br />செய்தி வருமாறு:<br />திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி-1<br />தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்<br />எஸ். ஆரோக்கியசாமி மாரடைப்பால் மரண<br />மடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு<br />வருத்தமுற்றேன்.<br />அன்புச் சகோதரர் ஆரோக்கியசாமியை<br />இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு<br />எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்<br />தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னா<br />ரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில்<br />இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப்<br />பிரார்த்திக்கிறேன்.</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-14125907515215059372012-02-29T06:03:00.002-08:002012-02-29T06:03:51.698-08:00மின் தடையை சமாளிக்க அரசு செலவில் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்: மாணவர் நலனுக்கு பாடுபடும் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவுக்கு மாணவர்கள்-ஆசிரியர்கள் - பெற்றோர்கள் நன்றி - பாராட்டு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-QYgQ0-UvwS4/SzgQ2m3XpWI/AAAAAAAAAHY/sz94FcF_ldE/s1600/J+Jayalalitha+%25283%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-QYgQ0-UvwS4/SzgQ2m3XpWI/AAAAAAAAAHY/sz94FcF_ldE/s320/J+Jayalalitha+%25283%2529.jpg" width="232" /></a></div>
<span class="content_tamil">சென்னை, பிப். 28<br />மின்
தடையை சமாளிக்க பள்ளிகளுக்கு அரசு செலவில் ஜெனரேட்டர்கள் வழங்கப்படும் என
அறிவித்துள்ள முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு மாணவர்கள்,
பெற்றோர்கள், ஆசிரியர்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
வீண் ஆடம்பரம், பாராட்டு விழாக்கள், திரைப்படம் சார்ந்த விழாக்களில் பங்கு
பெறு வதையும், துதிபாடிகள் மூலம் பாராட்டப்படு வதையும் தவிர கடந்த 5
ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி தமிழகத்தின் நலன் கருதி எந்த
வளர்ச்சித் திட்டத்தையும் செயல் படுத்தியதில்லை. பாலம் கட்டுகிறேன்,
நெரிசலைக் குறைக்கிறேன் என பல நூறு கோடி ரூபாய்களில் கருணாநிதி கட்டிய
பாலங்கள் நெரிசலை சமாளிக்கப்பயன்பட வில்லை என்பது கண்கூடு. புதிய தலைமைச்
செயலகம் கட்டுகிறேன். செம்மொழி பூங்கா அமைக்கிறேன், நூலகம் கட்டுகிறேன் என
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை விரயமாக்கினார்.<br /><br /></span>
<br />
<table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 975px;"><tbody>
<tr><td height="10"><br /></td>
<td><br /></td></tr>
</tbody></table>
</div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-60947418924431333592012-02-29T06:01:00.003-08:002012-02-29T06:01:47.440-08:00முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உயரதிகாரக்குழு அறிக்கை: தாக்கலுக்கு ஏப். 30 வரை கெடு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="content_tamil">சென்னை, பிப். 28<br />முல்லைப் பெரியாறு<br />அணை விவகாரம்<br />தொடர்பான, உயரதி<br />காரக் குழுவின் அறிக்<br />கையை தாக்கல் செய்<br />வதற்கான கால அவ<br />காசத்தை, வரும் ஏப்ரல்<br />30ம் தேதிவரை நீட்டித்து<br />உச்சநீதிமன்றம் உத்தர<br />விட்டுள்ளது.<br />மதுரை, திண்டுக்கல்,<br />தேனி, ராமநாதபுரம்,<br />சிவகங்கை உள்ளிட்ட<br />தென் மாவட்டங்களின்,<br />விவசாய பாசனத்திற்கு<br />முக்கிய ஆதாரமான<br />முல்லைப்பெரியாறு<br />அணையின்<br />நீர்மட்<br />டத்தை, 136 அடியில்<br /><br />இருந்து 142 அடி வரை<br />உயர்த்த உச்சநீதிமன்றம்<br />அனுமதி அளித்தும்,<br />இதனை செயல்படுத்த<br />கேரள அரசு மறுத்து வரு<br />கிறது. மேலும், முல்லைப்<br />பெரியாறு அணைப்பகுதி<br />யில் புதிய அணை கட்டும்<br />முயற்சியிலும் ஈடுபட்<br />டுள்ள கேரள அரசு, இந்த<br />அணையின் பாதுகாப்பு<br />குறித்து, அம்மாநில மக்<br />களிடையே தேவை யற்ற<br />பீதியையும், வீண் வதந்<br />தியையும் பரப்பி வரு<br />கிறது. கேரள அரசின் இந்த<br />நடவடிக் கையை, தடுத்து<br />நிறுத்த வலியுறுத்தியும்,<br />புதிய அணை கட்ட<br />கேரள அரசுக்கு தடை விதிக்கக்<br />கோரியும்,<br />பிரதமர் மன்மோகன்<br />சிங்கிற்கு தமிழக முதல<br />மைச்சர் புரட்சித்தலைவி<br />அம்மா அவர்கள் கடிதங்<br />கள் எழுதியிருந்தார்கள்.<br /><br />
</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-5916955649337544892012-02-29T06:01:00.000-08:002012-02-29T06:01:00.858-08:00சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பயங்கர கொள்ளையர்களை சுட்டுக்கொன்ற காவல்துறைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு அச்சமின்றி பணியாற்றுவதாக வங்கி அதிகாரிகள்- ஊழியர்கள் கருத்து.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="content_tamil">சென்னை, பிப். 28<br />சென்னையில் வங்கிக்<br />கொள்ளையர்களை,<br />காவல்துறையினர் சுட்டுக்<br />கொன்று, துரித நட<br />வடிக்கை எடுத்ததால்,<br />வங்கிகளில் தாங்கள் அச்ச<br />மின்றி பணியாற்றி வருவ<br />தாக வங்கி அதிகாரிகளும்,<br />ஊழியர்களும்<br />தெரி<br />வித்துள்ளனர். போலீசா<br />ருக்கு அவர்கள் பாராட்<br />டும் தெரிவித்துள்ளனர்.<br /><br />
</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-89830877642224668772012-02-29T06:00:00.004-08:002012-02-29T06:00:31.601-08:00சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. நிர்வாகி காரில் ரூ.1 லட்சம் பறிமுதல்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="content_tamil">திருநெல்வேலி, பிப். 28<br />சங்கரன்கோவிலில்<br />ம.தி.மு.க. வேட்பாளர் அறி<br />முக கூட்டம் சனியன்று<br />நடந்தது. இதில் ம.தி.மு.க.<br />பொதுச் செயலாளர்<br />வைகோ வேட்பாளர்<br />சதன் திரு மலைக்குமாரை<br />அறிமுகப்படுத்தி பேசி<br />னார்.<br />இந்த கூட்டத்தில்<br />கலந்து கொள்ள தூத்துக்<br />குடி மாவட்ட ம.தி.மு.க.<br />செயலாளர் ஜோயல்<br />காரில் சென்றார்.<br />தேவர்குளம் போலீஸ்<br />சோதனை சாவடியில்<br />அவரது காரை தென்காசி<br />துணை தாசில்தார் முகம்<br />மது யூசுப் தலைமையி<br />லான பறக்கும் படையினர்<br />மற்றும் இன்ஸ்பெக்டர்<br />சங்கரேஸ்வரன், எஸ்.ஐ.<br />சண்முகவேல் ஆகியோர்<br />சோதனையிட்டனர்.<br />அப்போது அவரது சூட்<br />கேசில் கணக்கில் காட்<br />டப்படாமல் ரூ.1 லட்சம்<br />இருந்தது. இதனை பறக்கும்<br />படையினர் பறிமுதல்<br />செய்தனர். இது குறித்து<br />தேவர்குளம் போலீசார்<br />விசாரணை நடத்தி வரு<br />கின்றனர்.</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-79847652724874697342012-02-29T06:00:00.001-08:002012-02-29T06:00:06.913-08:00முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் உதவியால் நலம் பெற்று வரும் தீயணைப்புத்துறை பெண் அதிகாரிக்கு சிறந்த பெண்மணிக்கான கலாச்சார விருது.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-IuGa9wiHezo/Sy69XbVNVVI/AAAAAAAAABo/AzUSkxpNBfI/s1600/back+drop_002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-IuGa9wiHezo/Sy69XbVNVVI/AAAAAAAAABo/AzUSkxpNBfI/s320/back+drop_002.jpg" width="241" /></a></div>
<span class="content_tamil">சென்னை, பிப். 28<br />தமிழக முதலமைச்சர்<br />புரட்சித்தலைவி அம்மா<br />அவர்கள் உதவியால் நலம்<br />பெற்று வரும் சென்னை<br />தீயணைப் புத்துறை பெண்<br />அதிகாரி பிரியா<br />ரவிச்சந்திரனுக்கு வீரதீரச்<br />செயல்புரிந்த சிறந்த<br /> ப ண் ம ணி க் க ன<br />கலாச்சார விருது-2012<br />வழங்கப்பட்டுள்ளது.<br />இவ்விருதினை தீயணைப்<br />புத்துறை அதிகாரி பிரியா<br />ரவிச்சந்திரனின் மகள்கள்<br />சம்கீதா, சாத்விகா ஆகி<br />யோர் பெற்றுக் கொண்ட<br />னர்.<br />சென்னை ராஜா<br />அண்ணாமலைபுரத்தில்<br />குளோபல் அட்ஜெஸ்ட்<br />மென்ட்ஸ் சார்பில் விருது<br />வழங்கும் நிகழ்ச்சி நடை<br />பெற்றது. இந்நிகழ்ச்சியில்,<br />முன்னிலை வகித்து தமிழ்<br />வளர்ச்சி, அறநிலையங் கள்<br />மற்றும் செய்தித் துறை<br />செயலாளர் முனைவர்<br />மூ.இராசாராம், பேசும்<br />போது கூறிய தாவது:</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-46058833839213070192012-02-29T05:59:00.001-08:002012-02-29T05:59:19.794-08:00கோவை துணை மேயராக கழகத்தைச் சேர்ந்த லீலாவதிஉண்ணிதேர்வு: கழகத்தினர் வாழ்த்து.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="content_tamil">கோவை, பிப். 28<br />கோவை மாநகராட்சி<br />யின் துணை மேயராக கழ<br />கத்தை சேர்நத லீலாவதி<br />உண்ணி போட்டியின்றி<br />தேர்ந்தெடுக்கப்பட்டார்.<br />கோவை மாநகராட்சி<br />யின் துணை மேயராக<br />இருந்த சின்னதுரை ராஜி<br />னாமா செய்ததையடுத்து,<br />அந்தப் பதவிக்கான தேர்<br />தல் நேற்று நடைபெற்றது.<br />கோவை மாநகராட்சி<br />ஆணையரும், தேர்தல்<br />அதிகாரியுமான பொன்னு<br />சாமி இதற்கான<br />அறிவிப்பை வெளியிட்<br />டார்.</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-83131715223263123402012-02-26T23:01:00.002-08:002012-02-26T23:01:34.374-08:00சென்னை:பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கப்படும். அவ்வாறு வழங்க முடியாத இடங்களில், பள்ளிகளே ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம். அதற்கு ஆகும் கூடுதல் செலவை அரசே ஈடுசெய்யும் என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-IuGa9wiHezo/Sy69XbVNVVI/AAAAAAAAABo/AzUSkxpNBfI/s1600/back+drop_002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-IuGa9wiHezo/Sy69XbVNVVI/AAAAAAAAABo/AzUSkxpNBfI/s320/back+drop_002.jpg" width="241" /></a></div>
<span class="content_tamil">பிப்ரவரி 27<br />முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட
அறிக்கை:தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்க, முந்தைய தி.மு.க., அரசு
நடவடிக்கை எடுக்காததால், தமிழகம் தற்போது மின் பற்றாக்குறையை சந்தித்து
வருகிறது. ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், 206 மெகாவாட் மின்சாரம் மட்டுமே
கூடுதலாக ஏற்படுத்தப்பட்டது. என் முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மின்
உற்பத்தித் திட்டங்களைக் கூட முந்தைய தி.மு.க., அரசு செயல்படுத்த
தவறிவிட்டது.மேலும், செயல்படுத்தப்படும் திட்டங்களும் உரிய காலத்தில்
முடிக்கப்படாததால், நமக்கு தேவையான மின்சாரம் கிடைக்கவில்லை. முந்தைய அரசு,
அன்றாடம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதையே வழக்கமாக
கொண்டிருந்தது. நீண்டகால மின்சார கொள்முதலுக்கான எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படாததால், தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை பெற இயலவில்லை.<br />அன்னியர்
பிரச்னை வேறுஇது தவிர, மின் தொடர் அமைப்பில் நெருக்கடி உள்ளதால்,
வெளிமாநிலங்களில் இருந்து தேவையான மின்சாரம் பெற இயலவில்லை. உதாரணமாக,
குஜராத் மாநிலத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெற ஒரு ஒப்பந்தம்
தற்போது நடைமுறையில் இருந்தாலும், தற்போதுள்ள மின் தொடர் நெருக்கடியின்
விளைவாக, அதிலிருந்து தற்போது 235 மெகாவாட் அளவுக்கே மின்சாரம் பெற
இயலுகிறது. இதனால், மின் இருப்புக்கும், மின் தேவைக்கும் இடையேயான இடைவெளி
அதிகமாக உள்ளது.
<br /></span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-30000290930754317622012-02-24T18:12:00.003-08:002012-02-24T18:12:53.104-08:00தமிழினத்தை வாழ வைக்க வந்துதித்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவுக்கு இன்று 64வது பிறந்த நாள் நலிந்தோர்களுக்கு நல உதவிகள் வழங்கி கழகத்தினர் உற்சாகக் கொண்டாட்டம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-QYgQ0-UvwS4/SzgQ2m3XpWI/AAAAAAAAAHY/sz94FcF_ldE/s1600/J+Jayalalitha+%25283%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-QYgQ0-UvwS4/SzgQ2m3XpWI/AAAAAAAAAHY/sz94FcF_ldE/s320/J+Jayalalitha+%25283%2529.jpg" width="232" /></a></div>
<span class="content_tamil">சென்னை, பிப். 24<br />தமிழினத்தை வாழவைக்க பூவுலகில் அவதரித்த பொன்மனத் தலைவி முதலமைச்சர்<br />புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 64வது பிறந்தநாள் இன்று. முதலமைச்சர்<br />புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அன்புக் கட்டளையை ஏற்று, நலிந்தோருக்கு நல<br />உதவிகள் வழங்கி கழகத்தினர் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.<br />தமிழர் தம் மானம் காத்து, தமிழகத்தின்<br />உரிமை காக்க குரல் கொடுத்து வரும் வீரமங்கை<br />வேலுநாச்சியாரின் மறு உருவமான கழகப்<br />பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு 63 வயது நிறைவு<br />பெற்று இன்று 64வது வயது பிறக்கிறது.<br />அதனை சிறப்பாகக் கொண்டாட கழகத்தின் அனைத்துப் பிரிவுகளும் விரிவான<br />ஏற்பாடுகளை செய்துள்ளன.<br />ஆனால், கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களோ<br />தனது ஆசான் புரட்சித்தலைவர் டாக்டர்<br />எம்.ஜி.ஆர். அவர்களின் வழிநின்று அவரைப்<br />போலவே பிறந்தநாளன்று தன்னை யாரும்<br />சந்திக்க வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்கள்.<br />தமது பிறந்தநாள் விழாவை ஆடம்பர விழாவாக நடத்த வேண்டாம் என்றும் கழக<br />உடன்பிறப்புகள் அவரவர் சக்திக்கு ஏற்ப<br />ஏழை-எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச்<br />செய்யுமாறும், அதுவே தனக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றும், தனக்கு உற்சாகத்தையளிக்கும்<br />என்றும் கழக உடன்பிறப்புகளுக்கு தான்<br />எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார்கள்.<br /><br />
</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-11905790743092702632012-02-24T18:11:00.004-08:002012-02-24T18:11:53.143-08:00ஏழை-எளிய நடுத்தர மக்களுக்காக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பெயரில் 1000 சிற்றுண்டி சாலைகள் சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏற்படுத்த தீர்மானம் நிறைவேறியது.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="content_tamil">சென்னை, பிப்.24<br />சென்னை மாநகராட்சி<br />பகுதிகளில் உயர் தரத்<br />துடன், குறைந்த விலையில்<br />முதலமைச்சர் புரட்சித்<br />தலைவி அம்மா அவர்க<br />ளின் பெயரில் ஆயிரம்<br />சிற்றுண்டி உணவகங்கள்<br />அ ம ப் ப த ற் க ன<br />தீர்மானம் மாநகராட்சி<br />யில் ஒருமனதாக நிறை<br />வேற்றப்பட்டு, அரசுக்கு<br />அனுப்பி வைக்கப்பட்டது.<br />சென்னை மாநகராட்சி<br />மன்ற கூட்டத்தில் 32 தீர்<br />மானங்கள் நிறைவேற்றப்<br />பட்டன. சிறப்பு தீர்மான<br />மாக சென்னை மாநக<br />ராட்சி பகுதிகளில் ஆயிரம்<br />சிற்றுண்டி உணவகங்கள்<br />அமைப்பதற்கான தீர்மா<br />னத்தை மேயர் சைதை<br />துரைசாமி கொண்டு<br />வந்தார்.<br /><br />
</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6752527592895498729.post-13990829057631260002012-02-24T18:11:00.000-08:002012-02-24T18:11:09.840-08:00'தானே' புயல் நிவாரண நிதிக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவிடம் பல்வேறு தரப்பினர் ரூ.2.62 கோடி நிதியுதவி வழங்கினர்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="content_tamil">சென்னை, பிப். 24<br />'தானே' புயலால் பாதிக்கப்பட்டுள்ள<br />கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்<br />டங்களில் நிவாரணம் மற்றும்<br />மறு வாழ்வுப் பணிகளை மேற்கொள்வ<br />தற்காக முதலமைச்சர் புரட்சித்தலைவி<br />அம்மா அவர்களிடம் பல்வேறு தரப்பினர்<br />2 கோடியே 61 லட்சத்து 71 ஆயிரத்து<br />1 ரூபாய் நிதியுதவியை வழங்கினர்.<br />இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு<br />வருமாறு:<br />தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி<br />அம்மா அவர்களிடம், 30.12.2011 அன்று<br />தமிழகத்தை தாக்கிய 'தானே' புயலால்<br />பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும்<br />விழுப்புரம் மாவட்டங்களில் நிவார ணம்<br />மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்<br />வதற்காக முதலமைச்ச ரின் பொது நிவாரண<br />நிதிக்கு 23.2.2012 அன்று தலைமைச்<br />செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி<br />வழங்கினார்கள்.<br />1. கோயம்புத்தூர், லஷ்மி மிஷின் ஓர்க்ஸ்<br />நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்<br />சஞ்சய் ஜெயவர்த் தனவேலு 1 கோடி<br />ரூபாய்.<br />2. மெட்ராஸ் சிமெண்ட் நிறுவனத்தின்<br />தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்<br />பி. ராமசுப்பிரமணிய ராஜா 1 கோடி ரூபாய்.<br />3. சென்னை, சமுதாய பவுண்டேஷன்<br />நிர்வாக அறங்காவலரும், கர்நாடக<br />இசைக்கலைஞருமான சுதா ரகுநாதன்<br />5 லட்சம் ரூபாய்..</span></div>ப.சுதர்சன்..http://www.blogger.com/profile/12670506010424838970noreply@blogger.com0