எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, April 14, 2010

தலைமைக்கழக பேச்சாளர்கள் அம்மாவின் திட்டம்.


இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையில் இருந்து தலைமை கழக பேச்சாளர்களை உருவாக்கஅ.இ. அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது.அ.இ. அ.தி.மு.க., வின் முக்கிய அமைப்பான இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறையில் ஏராளமான படித்த இளைஞர்களும், இளம் பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், நாட்டு நிலவரங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்தும் இவர்கள் நன்றாக அறிந்துள்ளனர். திறமையான இந்த இளைஞர்களை வரும் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் அதிக அளவில் பயன்படுத்தஅ.இ.அ.தி.மு.க நிரந்தர  பொதுச் செயலாளர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திட்டமிட்டுள்ளார்.......

No comments:

Post a Comment