எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, March 12, 2012

மனித உரிமைகள் மீறல் விவகாரம்: கண்டனத் தீர்மானத்தைத் தடுக்க ராஜபக்சே கடைசி நேர முயற்சி.

ஜெனீவா, மார்ச். 11
ஐ.நா. மனித உரிமை
பேரவையில் அமெரிக்கா
கொண்டுவந்துள்ள
தீர்மானத்தின் மீதான
ஓட்டெடுப்பை தடுக்க
இலங்கை அரசு கடும்
முயற்சியில் இறங்கியுள்ளது.
இலங்கைக்கு எதிராக
ஐ.நா. மனித உரிமை
பேரவையில் அமெரிக்கா
தீர்மானம் ஒன்றை சமர்ப்
பித்துள்ளது. இந்த தீர்மா
னத்தின் மீதான ஓட்டெ
டுப்பை தடுத்து நிறுத்தும்
வகையில் இலங்கை தூது
குழுவினர் ஜெனீவா விரை
கின்றனர். வருகிற 23&ந்
தேதி வரை ஐ.நா. மனித
உரிமை பேரவையில்
19வது கூட்டத் தொடர்
நடைபெறுகிறது. இதற்கு
முன்பாக 20ந் தேதி
இலங்கைக்கு எதிரான
அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடை
பெறும் என்று தெரிவிக்
கப்பட்டுள்ளது.
தீர்மானத்தை மத்திய
அரசு ஆதரிக்க வேண்டும்
என முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள்
கடிதம் எழுதியிருந்தார்கள்.
இந்த வாக்கெடுப்பை
தடுத்து நிறுத்த இலங்கை
அரசு பகீரத முயற்சியில்
இறங்கியுள்ளது. இலங்கை
அதிபர் ராஜபக்சேவின்
விசேஷ தூதர் மஹிந்த சம
ரசிங்க ஜெனீவா விரைந்
தார். அமெரிக்காவின் தீர்
மானத்திற்கு ஏற்கெனவே
சில நாடுகள் ஆதரவு வழங்
கியுள்ள நிலையில், அனைத்து
உறுப்பு நாடுகளுடன்
இலங்கை தூது குழுவினர்
பேச்சு நடத்தவுள்ளதாக
தெரியவந்துள்ளது.

தலைமைக் கழக அறிவிப்பு எண். 37/2012


தலைமைக் கழக அறிவிப்பு எண். 37/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் முக்கிய அறிவிப்பு தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் தஞ்சாவூர் நகர ஜெ ஜெயலலிதா பேரவை கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, திரு.ரி.றி.சுப்பு (எ) சுப்பிரமணியன், (தஞ்சாவூர் நகர ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, March 7, 2012

தமிழ் மக்களை கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு மீண்டும் கடிதம்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித
உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கை
அரசைக் கண்டித்து, ஐ.நா. சபையின் மனித
உரிமைள் குழுக் கூட்டத்தில், அமெரிக்கா
கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா
உறுதிபட ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்தி,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
மீண்டும் பிரதமருக்கு கடிதம் ஒன்றை
எழுதியுள்ளார்கள். ஜெனீவா மனித உரிமைகள்
குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா
கடும் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
வலியுறுத்தியுள்ளார்கள்.
கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கடந்த
(பிப்ரவரி) 29ம் தேதி பிரதமர் மன்மோகன்
சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்கள்.
அந்தக் கடிதத்தில் இலங்கைக்கு எதிராக
ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில்
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை
இந்தியா ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்திக்
கேட்டுக் கொண்டார்கள்.


முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவுடன் மறைந்த முன்னாள் அமைப்புச் செயலாளர் சொ.கருப்பசாமி குடும்பத்தினர் சந்திப்பு சங்கரன்கோவில் கழக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யப்போவதாக உறுதி.

கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களை மறைந்த
கழக அமைப்புச் செயலாளரும், அமைச்சரு-
மான சொ.கருப்பசாமியின் குடும்பத்தினர்
நேரில் சந்தித்தனர். சங்க-ரன்-கோவில் இடைத்
தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்
முத்துச்செல்விக்காக தீவிர தேர்தல் பணி-
யாற்றி அவரை வெற்றிபெறச் செய்யப்போவ-
தாக அப்போது அவர்கள் உறுதி அளித்-தனர்.


Thursday, March 1, 2012

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மரணமடைந்த மூவர் குடும்பத்துக்கு தலா ரூபாய் 1 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.


சென்னை,  மார்ச். 1
வி ரு து ந க ர்  மா வ ட் ட ம் ,   சிவகாசி
வட்டம் சல்வார்பட்டியிலுள்ள தனியார்
ப ட் டா சு ஆலை வெடி
விபத்தில் மரணமடைந்த மூவர் குடும்
பத்துக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் தலா ரூ. 1 லட்சம்
வீ த ம்   நி தி யு த வி   அ ளி க் க   உ த் த ர
விட்டுள்ளார்கள்.
இதுகுறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மாஅவர்கள்விடுத்துள்ளஅறிக்கை வருமாறு:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம்,
சல்வா ர்பட்டி கிர மத்தில் இயங்கி வரும்
தனியார் பட்டாசு தொழிற்சாலையில் 27.2.2012
அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சாத்தூரைச்
சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் முருகன்
ம ற் று ம்   ப ட ந் த ல்   கி ர ம த் த ச்   ச ர் ந் த
சுப்புராஜ் என்பவரின் மகன் மாரிக்கண்ணன்
ஆகிய  இருவரும் படுகாயமடைந்து மருத்துவ
ம ன யி ல்   அ னு ம தி க் க ப் ப ட் டு   சி கி ச் ச
பலனின்றி 28.2.2012 அன்றும், ஆண்டாள்புரம்
கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின்
மகன் பழனி மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வந்த நிலையில் 29.2.2012 அன்றும்
உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான்
மிகவும் துயரம் அடைந்தேன்.

காட்டு யானை தாக்கி மரணமடைந்தவர் குடும்பத்துக்கு வனத்துறை மூலம் ரூ.3 லட்சம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

காட்டு யானை தாக்கியதில் மரண
மடைந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூ. 3
லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
இது குறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி
அ ம் ம மா  அ வ ர் க ள்   வி டு த் து ள் ள   அ றி க்  க
வருமாறு :
கோயம்புத்தூர் மாவட்டம், போலாம்பட்டி
வ ன ச் ச ர க ம் ,   ப  ம் ப  ட் டி   சு  ண   ச ர க ம்
ப கு தி யி ல்   2 8 . 2 . 2 0 1 2   அ ன் று   தணி க ண் டி
கிராமத்தைச் சேர்ந்த பைரவன் என்பவர் காப்பு
காட்டில் நடந்து செல்லும் போது, காட்டு
யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான்
மிகவும் துயரம் அடைந்தேன்.

மனித உரிமைகளை மீறி போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக மனித உரிமை கமிஷனில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு கடிதம்.

சென்னை,  மார்ச். 1
இலங்கை தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கை அரசைக் கண்டித்து, ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா உறுதிபட ஆதரிக்க வேண்டும் என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஐ.நா. சபைக் கூட்டத்தில் இந்தியா, இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளையட்டி மாணவ - மாணவியர் 202 பேருக்கு உயர் கல்வி பயில ரூ.17 லட்சம் நிதியுதவி சென்னை மேயர் சைதை துரைசாமி வழங்கினார்.

சென்னை, மார்ச் 1
முதலமைச்சர் புரட்சித்
தலைவிஅம்மாஅவர்களின்
பிறந்த நாளையட்டி
மாணவ&மாணவியர் 202
பேருக்கு உயர்கல்வி பயில
ரூ.17 லட்சம் நிதியுதவியை
சென்னை மாநகர மேயர்
சைதை துரைசாமி வழங்
கினார்.
சென்னை மாநகராட்சி
 ம ய ர்   அ றி வி த் த வ � று
ம ர் ச்  2 0 1 1  ம்   ஆ ண் டு
பொதுத்தேர்வு மதிப்பெண்
தரவரிசை அடிப்படையில்
உ ய ர் க ல் வி   ப யி லு ம்
சென்னை பள்ளி மாணவ
-   ம  ண வி ய ர் க ளு க் கு
உதவி தொகை வழங்கும்
விழா நடைபெற்றது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: கழகத்திற்கு மேலும் சில கட்சிகள் ஆதரவு.

சென்னை, மார்ச் 1
சங்கரன்கோவில்இடைத்
 த ர் தலில்  கழக த்துக்கு
மேலும் சில  கட்சிகள்
தங்கள் ஆதரவை தெரிவித்
துள்ளன.
இந்திய தேசிய
முஸ்லீம் லீக்
தமிழகத்தில் ஏற்பட்டி
ருந்த கடுமையான நிதி
பற்றாக்குறையை போக்கி
மக்கள் நலத்திட்டங்களில்
அக்கறை கொண்டு தமிழ
கத்தை சிறந்த மாநிலமாக்
கப் பாடுபடும் புரட்சித்
தலைவிஅம்மாஅவர்களின்
நல்லாட்சி தொடர நடை
பெறவுள்ளசங்கரன்கோவில்
இடைத்தேர்தலில் இந்திய
தேசிய முஸ்லீம் லீக் கட்சி
தனது முழு ஆத ரவை
அளித்து உள்ளது என
அதன்தலைவர்ஒய்.ஜவஹர்
அலி கூறியுள்ளார்.
வாணியர் பேரவை
மார்ச் 18ந் தேதி நடை
பெறவிருக்கும் சங்கரன்
கோவில்சட்டமன்றதொகுதி
இ  ட த்  த ர் த லி ல்
அ.இ.அ.தி.மு.க. வேட்பா
ளர் முத்துச்செல்வி அதிக
வாக்குகள்வித்தியாசத்தில்
வெற்றிபெற தமிழ்நாடு
வாணியர் செட்டியார்
பேரவை பாடுபடும் என்று
மாநிலத் தலைவர் ஆர்.
பன்னீர்செல்வம் செட்
டியார் அறிவித்துள்ளார்.