எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, March 1, 2012

மனித உரிமைகளை மீறி போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக மனித உரிமை கமிஷனில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு கடிதம்.

சென்னை,  மார்ச். 1
இலங்கை தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கை அரசைக் கண்டித்து, ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா உறுதிபட ஆதரிக்க வேண்டும் என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஐ.நா. சபைக் கூட்டத்தில் இந்தியா, இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment