எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, March 1, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: கழகத்திற்கு மேலும் சில கட்சிகள் ஆதரவு.

சென்னை, மார்ச் 1
சங்கரன்கோவில்இடைத்
 த ர் தலில்  கழக த்துக்கு
மேலும் சில  கட்சிகள்
தங்கள் ஆதரவை தெரிவித்
துள்ளன.
இந்திய தேசிய
முஸ்லீம் லீக்
தமிழகத்தில் ஏற்பட்டி
ருந்த கடுமையான நிதி
பற்றாக்குறையை போக்கி
மக்கள் நலத்திட்டங்களில்
அக்கறை கொண்டு தமிழ
கத்தை சிறந்த மாநிலமாக்
கப் பாடுபடும் புரட்சித்
தலைவிஅம்மாஅவர்களின்
நல்லாட்சி தொடர நடை
பெறவுள்ளசங்கரன்கோவில்
இடைத்தேர்தலில் இந்திய
தேசிய முஸ்லீம் லீக் கட்சி
தனது முழு ஆத ரவை
அளித்து உள்ளது என
அதன்தலைவர்ஒய்.ஜவஹர்
அலி கூறியுள்ளார்.
வாணியர் பேரவை
மார்ச் 18ந் தேதி நடை
பெறவிருக்கும் சங்கரன்
கோவில்சட்டமன்றதொகுதி
இ  ட த்  த ர் த லி ல்
அ.இ.அ.தி.மு.க. வேட்பா
ளர் முத்துச்செல்வி அதிக
வாக்குகள்வித்தியாசத்தில்
வெற்றிபெற தமிழ்நாடு
வாணியர் செட்டியார்
பேரவை பாடுபடும் என்று
மாநிலத் தலைவர் ஆர்.
பன்னீர்செல்வம் செட்
டியார் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment