எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, March 1, 2012

காட்டு யானை தாக்கி மரணமடைந்தவர் குடும்பத்துக்கு வனத்துறை மூலம் ரூ.3 லட்சம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

காட்டு யானை தாக்கியதில் மரண
மடைந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூ. 3
லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
இது குறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி
அ ம் ம மா  அ வ ர் க ள்   வி டு த் து ள் ள   அ றி க்  க
வருமாறு :
கோயம்புத்தூர் மாவட்டம், போலாம்பட்டி
வ ன ச் ச ர க ம் ,   ப  ம் ப  ட் டி   சு  ண   ச ர க ம்
ப கு தி யி ல்   2 8 . 2 . 2 0 1 2   அ ன் று   தணி க ண் டி
கிராமத்தைச் சேர்ந்த பைரவன் என்பவர் காப்பு
காட்டில் நடந்து செல்லும் போது, காட்டு
யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான்
மிகவும் துயரம் அடைந்தேன்.

No comments:

Post a Comment