எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Saturday, December 31, 2011

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத் திட்டம்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை கருணைஅடிப்படையில் 9 பேருக்குஅரசு வேலைஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்குரிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு 2011-2012ம் ஆண்டுக்கு ரூ. 1084.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை மாணவ-மாணவியர் கல்வி உதவித் தொகை, வீடற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குதல், இணைப்புச்சாலை அமைத்தல், மயானம் மற்றும் மயானப்பாதை அமைத்தல், கல்விமேம்பாடு மற்றும் விடுதி நிர்வாகம் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்படித் திட்டங்களை உரிய காலத்தில் முடித்து அதன் பயன்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களைச் சென்றடையும் வகையில் முதல்வரின் ஆணைப்படி 27.12.2011 மற்றும் 28.12.2011 ஆகிய இருநாட்களில் ஆதிதிரா விடர் மற்றும்பழங்குடி யினர் நலத்துறைஅமைச் சர் ஆய்வுகூட்டம் நடத்தினார்.ஆதிதிரா விடர் மற்றும்பழங்குடி யினர்நலத்துறையில்பணிபுரிந்து பணியிலி ருக்கும் போது மரண மடைந்த அரசுபணியா ளர்களின்வாரிசுகளில் 9நபர்களுக்கு முதலமைச்சரின்ஆணையின்படிகருணை அடிப்படையில்இளநிலை உதவியாளர் /தட்டச்சராக நியமனம்செய்யப்பட்ட ஆணையைவழங்கினார்.மேற்படி ய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர்நலத்துறை செயலர்,ஆதிதிராவிடர் நலத்துறைஆணையர், பழங்குடியினர்நலத்துறை இயக்குநர்,மாவட்டஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர்கள் மற்றும்இதர உயர் அலுவலர்களும் கலந்து கொண் டனர். இவ்வாய்வுக் கூட்டத்தின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்அவர்கள் மாணவ /மாணவியர்களுக்குரியகல்வி உதவித்தொகையை31.01.2012க்குள் ஒப்பளிப்புசெய்து வழங்கப்படவேண்டும் எனவும், இப்பணியை தொய்வின்றி செயல்படுத்துமாறும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அறி வுறுத்தினார். மேலும், ஆதிதிரா விடர் மற்றும் பழங் குடியினர் குடியிருப்புக ளுக்கு இலவச வீட்டு மனை வழங்குதல், இணைப்புச்சாலை மயானம் மற்றும் மயானப் பாதை மற்றும் அடிப் படை வசதிகள் செய்வதில் முனைப்புடன் செயல் பட்டு திட்டங்களை விரை வில் செயல்படுத்துமாறும் கீழ் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி களில் 3 ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை கல்வி பயிலும் அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியின மாணவிகளுக்கு உரிய காலத்தில் வழங்கிட ஆவன செய்யுமாறு அறிவு றுத்தினார். அரசின் அனைத்து திட்டங்களையும் முனைப் புடன் செயல்படுத்தி நிறைவேற்ற அமைச்சர் அறிவுறுத்தினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நல் வாழ்வினை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் அயராது உழைக்கும் முதலமைச்சர் அவர்களின் எதிர்பார்ப் பினை நிறைவேற்றும் வகையில் அனைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்குரிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு 2011-2012ம் ஆண்டுக்கு ரூ. 1084.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை மாணவ-மாணவியர் கல்வி உதவித் தொகை, வீடற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குதல், இணைப்புச்சாலை அமைத்தல், மயானம் மற்றும் மயானப்பாதை அமைத்தல், கல்விமேம்பாடு  மற்றும் விடுதி நிர்வாகம் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்படித் திட்டங்களை உரிய காலத்தில் முடித்து அதன் பயன்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களைச் சென்றடையும் வகையில் முதல்வரின் ஆணைப்படி 27.12.2011 மற்றும் 28.12.2011 ஆகிய இருநாட்களில்  ஆதிதிரா விடர் மற்றும்பழங்குடி யினர் நலத்துறைஅமைச் சர் ஆய்வுகூட்டம் நடத்தினார்.ஆதிதிரா விடர் மற்றும்பழங்குடி யினர்நலத்துறையில்பணிபுரிந்து பணியிலி ருக்கும் போது மரண மடைந்த அரசுபணியா ளர்களின்வாரிசுகளில்   9நபர்களுக்கு முதலமைச்சரின்ஆணையின்படிகருணை அடிப்படையில்இளநிலை உதவியாளர் /தட்டச்சராக நியமனம்செய்யப்பட்ட ஆணையைவழங்கினார்.மேற்படி ய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர்நலத்துறை செயலர்,ஆதிதிராவிடர் நலத்துறைஆணையர், பழங்குடியினர்நலத்துறை இயக்குநர்,மாவட்டஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர்கள் மற்றும்இதர உயர் அலுவலர்களும் கலந்து கொண் டனர். இவ்வாய்வுக் கூட்டத்தின் போது  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்அவர்கள் மாணவ /மாணவியர்களுக்குரியகல்வி உதவித்தொகையை31.01.2012க்குள் ஒப்பளிப்புசெய்து வழங்கப்படவேண்டும் எனவும்,
இப்பணியை தொய்வின்றி
செயல்படுத்துமாறும்,
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை
அமைச்சர் அவர்கள் அறி
வுறுத்தினார்.
மேலும், ஆதிதிரா
விடர் மற்றும் பழங்
குடியினர்  குடியிருப்புக
ளுக்கு இலவச வீட்டு
மனை வழங்குதல்,
இணைப்புச்சாலை
மயானம் மற்றும் மயானப்
பாதை  மற்றும் அடிப்
படை வசதிகள் செய்வதில்
முனைப்புடன் செயல்
பட்டு திட்டங்களை விரை
வில் செயல்படுத்துமாறும்
கீழ்  அரசு மற்றும் அரசு
நிதி உதவி பெறும் பள்ளி
களில் 3 ம் வகுப்பு முதல்
6ம் வகுப்பு வரை கல்வி
பயிலும் அனைத்து ஆதி
திராவிடர் மற்றும் பழங்
குடியின மாணவிகளுக்கு
உரிய காலத்தில் வழங்கிட
ஆவன செய்யுமாறு அறிவு
றுத்தினார்.
அரசின் அனைத்து
திட்டங்களையும் முனைப்
புடன் செயல்படுத்தி
நிறைவேற்ற அமைச்சர்
அறிவுறுத்தினார்.
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மக்கள் நல்
வாழ்வினை கருத்தில்
கொண்டு தொலைநோக்கு
பார்வையுடன் அயராது
உழைக்கும்  முதலமைச்சர்
அவர்களின் எதிர்பார்ப்
பினை நிறைவேற்றும்
வகையில் அனைத்து
பணிகளையும் விரைந்து
செயல்படுத்துமாறு
சம்பந்தப்பட்ட அனைத்து
மாவட்ட ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நல
அலுவலர்களையும்
அறிவுறுத்தினார்.

பணபலம்-படைபலம்-அதிகாரபலத்தை முறியடித்து வீரமங்கையாய் சுழன்று பணியாற்றி சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கழகத்திற்கு மகத்தான வெற்றியைத் தேடித்தந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவுக்கு நன்றி! பாராட்டு! கழக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பணபலம், படை பலம், அதிகார பலத்தை முறியடித்து, தேர்தல் களத்தில் வீரமங்கையாய் சுற்றிச் சுழன்று பணியாற்றி சட்டமன்றத் தேர்தலில் கழகத்திற்கு மகத்தான வெற்றியைத் தேடித்தந்த கழகப் பொதுச்செயலாளர், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு கழகப் பொதுக்குழு தனது நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து மகிழ்கிறது. சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முன்னிலையில் நேற்று பிற்பகல் 2.00 மணி அளவில் நடைபெற்ற கழக செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-தீர்மானம்-2 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகத்திற்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்த, கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி! தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், தீய சக்தி கருணாநிதி தலைமை யிலானகூட்டணியின்பணபலம், படை பலம், அதிகார பலம் ஆகியவற்றை முறியடித்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தன்னுடைய அரசியல் மதி நுட்பத்தின் மூலம் அற்புதமான தேர்தல் வியூகங்களை வகுத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிச் சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். ஓய்வு, உறக்கம் இன்றி, ஒவ்வொரு நாளும் பல நூறு மைல்கள் பயணம் செய்து, கடுமையான கோடையையும் பொருட் படுத்தாமல், அனைத்து இன்னல்களையும் தானே ஏற்றுக்கொண்டு, போர்க்களமாய் இருந்த தேர்தல் களத்தில், வீர மங்கையாய் சுற்றிச் சுழன்று பணியாற்றினார் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தேர்தல் களத்தில் கண்ணியம் காத்து, தன்னுடைய சொல் ஆற்றல் வழியாக அராஜக தி.மு.க.ஆட்சியின்அவலங்களையும்,மத்தியஅரசில் பங்கு கொண்டு தி.மு.க. நடத்தி வரும் மிகப் பெரிய ஊழல்களையும் மக்கள் கவனத்திற்கு கொண்டு சென்று,விடுதலை பெற்றஇந்தியாவில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு தேர்தல் களத்தில் ஒரு எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கினார் நம் ரட்சித் தலைவி அம்மாஅவர்கள்.இத்தகைய உழைப்பின் மூலம் கழகத்திற்கு
வெற்றியை ஈட்டித் தந்து, நம்மையெல்லாம்தலைநிமிரச் செய்த ?தங்கத் தாரகை? இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாஅவர்களுக்கு இந்தப் பொதுக்குழு தனதுநெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டையும்
தெரிவித்து மகிழ்கிறது.முன்மொழிபவர்: திரு. இ. மதுசூதனன் அவர்கள் கழக அவைத் தலைவர்
வழிமொழிபவர்கள்:அனைத்துப் பொதுக்குழு

நாம் செய்யும் தவறும் துரோகமும் தூக்கத்தைத் தொலைத்துவிடும் வாக்களித்த மக்களின் நம்பிக்கையை&எதிர்பார்ப்பை துளியும் குன்றாமல் நிறைவேற்ற உங்கள் ஒத்துழைப்பு தேவை கழக பொதுக்குழுவில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி அம்மா வேண்டுகோள்

வாக்களித்த மக்களின் நம்பிக்கையை-
எதிர்பார்ப்பை துளியும் குன்றாமல் நிறைவேற்ற
உங்கள் ஒத்துழைப்பு தேவை என கழக
பொதுக்குழு கூட்டத்தில் கழகப்
பொதுச்செயலாளர், முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
எனது வார்த்தையை வேதவார்த்தைகளாகக்
கொண்டு வியர்வையையும், உதிரத்தையும்
வடித்து உழைத்ததற்கு கிடைத்த பலன்தான்
கழக ஆட்சி என்று குறிப்பிட்ட கழகப் பொதுச்
செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள், யார் தயவின்றியும் எத்தகைய ஊன்று
கோள் உதவி இல்லாமலும் தங்கப்பதக்ககத்தை
வெல்லுகிற திராணியும், திடமும் கொண்ட ஒரே
இயக்கம் கழகம்தான் என்பதை உலகுக்கு
உள்ளாட்சித் தேர்தல் வெற்றி உணர்த்தியது
என்றார்கள்.சென்னை,வானகரம்ஸ்ரீவாருவெங்கடாஜலபதி
பேலஸ் மண்டபத்தில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் கழக செயற்குழு மற்றும் பொதுக் குழு,கழகப் பொதுச்செயலளர்முதலமைச்சர் புரட்சித்
தலைவிஅம்மாஅவர்கள்முன்னிலையில் நடை
பெற்றது.கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன்
தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு
கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர்,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை வருமாறு:-
கழக பொதுக்குழுவிற்கு வருகை தந்திருக்கும்
என் உயிரினும் மேலான எனதருமைக் கழக
உடன்பிறப்புகளே!கழகக் கண்மணிகளே!
உங்கள் அனைவருக்கும் என் இனிய
வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆண்டு இதே டிசம்பர்த் திங்களில்
கழகத்தின் வெற்றிக்கான ?கவுண்ட் டவுன்?
தொடங்கிவிட்டது என்று நான் சூளுரைத்ததை
இம்மியும் பிசகாது உண்மையாக்கி இருக்கும்
தமிழகமக்களுக்குநன்றிஉரைக்கும்இவ்வேளையில்
இந்தத் தாய் இட்ட கட்டளையை தலை மேல்
சுமந்து ஓடிக் களைத்து உறக்கமின்றி உழைத்து
சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், அதனைத்
தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் கழகம்
இமாலய வெற்றியை ஈட்டுவதற்கும் ஆறாவது
முறையாக, தமிழகத்தின் ஆட்சி அரியணையில்
கழகத்தை அமர்த்துவதற்கும் அயராது
பாடுபட்ட என் பாசமுடைய கழக உடன்
பிறப்புகளான உங்களுக்கு என் நெஞ்சார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அலைவரிசை கொள்ளை பணத்தையும்,
அதிகார பலத்தையும், தீயசக்தி கும்பல் திரட்டி
வைத்திருந்த வன்முறை கும்பல்களையும்
திடத்தோடு எதிர்கொண்டு ஒரு போதும்
கழகத்தைக் காட்டிக் கொடுக்காது வெற்றி
ஒன்றே நம் இலக்கு என்று பாடுபட வேண்டும்;
அப்படியரு உன்னத உழைப்பை நீங்கள்
தப்பாது செய்தால் தமிழகத்தில் எப்படை
வரினும் நம் படையே வெல்லும்; இம்மண்ணில்
கழகத்தை வெல்வதற்கு இன்னொரு கட்சி
கிடையாது என்று இந்தத் தாய் உரைத்ததை
வேத வார்த்தைகளாகக் கொண்டு வியர்வையும்,
உதிரத்தையும் வடித்து உழைத்ததற்கு கிடைத்
திருக்கும் பலன்தான்இன்றைக்குஅனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
ஆட்சி என்பதை நாம் அறிவோம்.
யார் தயவின்றியும், எத்தகைய ஊன்றுகோல்
உதவி இல்லாமலும், ஓடிச் சென்று தங்கப்
பதக்கத்தை தட்டிப் பறிக்கிற திராணியும்,
திடமும் கொண்ட ஒரே இயக்கம் நமது
அனைத்திந்தியஅண்ணா திராவிடமுன்னேற்றக்
கழகம் என்பதை இந்த உலகிற்கு உள்ளாட்சித்
தேர்தல் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்தி
இருக்கிறோம் என்பதை பெருமிதத்தோடு
தெரிவித்துக் கொள்கிறேன்.எதிர்கால செயல்திட்டம்திட்டமிட்ட பயணத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம். மொழிக்கொரு சங்கம் கண்டு மூவாப்
புகழ் படைத்தமூதூர் மதுரையில்நின்றுகொண்டு
அன்று நான் சொன்னது போல உன்னதமான
உழைப்பை நீங்கள்கொடுங்கள்,கூட்டணியையும்,
தேர்தலுக்கான திட்டமிடலையும் நான் செய்து
முடிக்கிறேன்; என் கணக்கு ஒரு போதும்
தப்பாது என்று அப்போது சொன்னது
இப்போதும் நிறைவேறி இருக்கிறது. உங்களின்
தூய்மையான உழைப்பும் அன்பும் எனக்கு
எந்நாளும் துணை இருக்கும் போது, இனி எப்போதும் நிறைவேறும்.
கடந்த காலத்தை வென்றிருக்கிறோம். இனி எதிர்காலத்தை எந்நாளும் நம்முடையதாக்கதுல்லியமானசெயல்திட்டங்களையும், நாம்வகுக்க
வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு
இருக்கிறது. தமிழக மக்கள் நம் மீது வைத்திருக்
கின்ற அளவில்லாத அன்பையும், ஆழமான
நம்பிக்கையையும் தங்களின் வாக்களிப்பின்
மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
உங்கள் ஒத்துழைப்பு தேவைஇந்தியாவில் தமிழகத்தை முதன்மை
மாநிலமாக நான் மாற்றுவேன் என்னும் உறுதி
மொழியை தங்கள் ஆள்காட்டி விரல் மையால்
வரவேற்று ஆமோதித்து இருக்கிறார்கள். அந்த
மக்களின் நம்பிக்கையை, அந்த மகத்தான
பாசத்தை, எதிர்பார்ப்பை துளியும் குன்றாமல்

Thursday, December 29, 2011


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....

அனைவருக்கும் குடியாத்தம் நகர கழகத்தின் சார்பில் இனிய புத்தாண்டு நல்வல்துக்களை தெரிவித்துகொள்கிறோம் இந்த நாளில் என்றும் அம்மாவின் உண்மை தொண்டனாக இருந்து கழகத்தை காப்போம் என்று சபதம் எடுப்போம்.


                                                                                                                              

Tuesday, December 27, 2011

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியதன்பேரில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அவசர கால நடவடிக்கை திட்டம் உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைக்கப்படுவது நிறுத்திவைப்பு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியதன்-பேரில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அவசர கால நடவடிக்கை திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைக்கப்படுவதை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இது முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள இடத்தில் நிலநடுக்கம் அல்லது வெள்ள ஆபத்து அல்லது இரண்டும் சேர்ந்து ஏற்படக் கூடிய வாய்ப்பு மாதிரிகள் மற்றும் அவ்வாறு ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான அவசரகால நடவடிக்கைகள் திட்டம் ஒன்றை உருவாக்க ஒரு நிபுணர் குழுவை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பாரத பிரதமர் அவர்களுக்கு 20.12.2011 அன்று கடிதம் ஒன்றை எழுதினார்கள். தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள அதிகார குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தி-யுள்ளது என்றும், மேலும் சில சோதனைகளை நடத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டு, இக்குழுவின் அறிக்கை வரும் பிப்ரவரி மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், முல்லை பெரியாறு அணை விவகாரம் உச்சநீதி-மன்றத்திலும் அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உச்சநீதி-மன்றத்தால் அமைக்கப்பட்ட உயர் அதிகாரக் குழு முன்பும் நிலுவையில் உள்ள நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அவசர கால நடவடிக்கை திட்டம் உருவாக்க ஏற்படுத்தப்பட்ட நிபுணர் குழு தேவையற்றது என்றும் எடுத்துக்கூறி அந்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணயத்திற்கு உத்தர-விடவேண்டும் என்று பாரதப் பிரதமரை அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டார்கள். பாரதப் பிரதமரை 25.12.2011 அன்று சென்னையில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவிலும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இதுப்பற்றி எடுத்துக் கூறியுள்ளார்கள். உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகார குழு உச்சநீதிமன்றத்திற்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரையில் அவசரகால நடவடிக்கை திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைக்கப்-படுவதை நிறுத்தி வைத்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தற்பொழுது உத்தர-விட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கைத்தறி நெசவாளர்கள்-பரம்பரை இந்திய மருத்துவ வைத்தியர்கள்60 வயதினை கடந்தவர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1000-மாக உயர்வு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு 42 ஆயிரம் தொழிலாளர்கள்-நெசவாளர்கள்-பரம்பரை இந்திய மருத்துவ வைத்தியர்கள் பயன் பெற நடவடிக்கை

60 வயதினை கடந்த தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள்-பரம்பரை இந்திய மருத்துவர்களின் மாத ஓய்வூ-தியத் தொகை-யினை ரூ.1000-மாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதேபோல் நெசவாளர் 60 வயதுக்கு முன் இறக்க நேரிட்டால் அவரது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத் தொகையும் ரூ.1000-மாக உயர்த்தி வழங்க உத்தர-விட்டுள்ளார்கள். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைபவர்கள் தொழிலாளர் பெருமக்கள் ஆவர். தொழிலாளர்களின் முன்னேற்றம் நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு வழி வகை செய்யும் என்பதை உணர்ந்துள்ள முதலமைச்சர் புரட்சித்த�வி அம்மா அவர்களின் தலைமையிலான அரசு, தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பதவியேற்றவுடனேயே பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப் பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தினை 1,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டார்கள். அந்த வகையில், பல்வேறு சமூக பாது காப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தினை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியது போல், தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 60 வயது நிறைவு செய்த தொழிலாளர் களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் 500 ரூபாயையும் 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இதன் மூலம், கட்டுமான நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர் நல வாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம், தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நூல் நெய்யும் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு காலணி, தோல் பொருட்-கள் உற்பத்தி மற்றும் தோல் பதனி டுதல் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு ஓவியர் நல வாரியம், தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நல வாரியம், தமிழ்நாடு விசைத்தறி நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு பாதையோர வியாபாரிகள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் நல வாரியம், ஆகிய நல வாரியங்களில் பதிவு செய்து, 60 வயது நிரம்பிய தொழிலாளர்கள் 11,062 பேர் பயன் பெறுவார்கள். இதே அடிப்படையில், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் அமைப்பின் கீழ் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கான முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 60 வயதினை கடந்த நெசவாளர்களுக்கு, மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் 400 ரூபாயினை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தர-விட்டுள்ளார்கள். இதனால், 19,404 நெசவாளர்கள் பயன்பெறுவர். முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம் 1.1.92 முதல் துவக்-கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத் திட்டத்தின்படி, நெசவாளர் 60 வயதுக்கு முன் இறக்க நேரிட்டால், அவரது வாரிசுதாரருக்கு குடும்ப ஓய்வூதியமாக 550 ரூபாய் அவர் இறந்த நாளிலிருந்து 10 ஆண்டு அல்லது இறந்தவர் உயிருடன் இருந்திருந்தால் 60 வயது எய்தக் கூடிய காலம் வரையில், இதில் எது நெசவா-ளர்களின் குடும்பத்திற்கு அதிக பயன-ளிக்குமோ, அவ்வகையில் ஓய்வூதியம் வழங்கப்ப ட்டு 12-ம் பக்கம் பார்க்க

விபத்தில் மரணமடைந்த இருவர் குடும்பங்களுக்கு முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ரூ.2 லட்சம் நிதியுதவி காயமடைந்த பெண்ணின் சிகிச்சைக்கும் ரூ.25 ஆயிரம் உதவி

விபத்தில் மரணமடைந்த இருவரது குடும்பங்களுக்கு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிக்கை வருமாறு:- காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், கேளம்பாக்கம் அடுத்த பெரிய பில்லேரியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் தனது மனைவி பத்மாவதியுடன் 20.12.2011 அன்று பொத்தேரி அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையைக் கடக்கும் போது தாம்பரத்திலிருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதால் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரமசிவம் 21.12.2011 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும்; புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, குளத்தூர் கிராமம் திருச்சிராப்பள்ளி -காரைக்குடி நெடுஞ்சாலையில் 25.12.2011 அன்று அரசு பேருந்து திடீரென பழுது ஏற்பட்டு சாலையில் கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநர் வெள்ளைச்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இவ்விரு சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த பரமசிவம் மற்றும் ஓட்டுநர் வெள்ளைச்சாமி ஆகியோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், 20.12.2011 அன்று பொத்தேரி அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த பரமசிவத்தின் மனைவி பத்மாவதி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். இவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.சாலை விபத்துகளில் உயிரிழந்த பரமசிவம் மற்றும் ஓட்டுநர் வெள்ளைச்சாமி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பத்மாவதிக்கு 25,000/-ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

ஏசுபிரான் அவதரித்த ஜெருசலேம் புனிதப் பயணம் சென்றுவர நிதியுதவி அளிக்கும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன

கிறிஸ்தவர்களின் புனித நகரமான ஜெருசலேம் சென்றுவர நிதியுதவி வழங்க அரசாணை பிறப்பித்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன. முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி நலஉதவிகள் வழங்கிபேசினார்கள். ஒட்டுமொத்த கிறிஸ்தவ இன மக்களையும் ஈர்த்த அந்த விழாவில் ?கிறிஸ்தவ மக்கள் மேற்கொள்ளும் இஸ்ரேல் புனித யாத்திரைக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கழக ஆட்சி அமைந்ததும் உடனடியாக நிறைவேற்றி வைக்கப்படும்? என்கிற மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார்கள். இறையருளால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சரான கழகப் பொதுச்செயலாளர், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தின்சார்பில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்கள். கடந்த 20-ம் தேதி கீழ்ப்பாக்கத்தில் உள்ள இறை மக்கள் புத்துணர்வு மையத்தில் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசும்போது,?கிறிஸ்தவர்களின் புனித நகரமான ஜெருசலேம் சென்றுவர அரசு நிதியுதவி அளிக்கும் என்றும் முதல் கட்டமாக 500 பேருக்கு ஜெருசலேம் சென்றுவர ஏற்பாடு செய்யப்படும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள். அதனை செயல்படுத்தும் வகையில் அடுத்த 5 நாட்களில் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ஜெருசலேம் சென்றுவர ரூ.20 ஆயிரம் வீதம் 500 பேருக்கு ரூ.1 கோடி நிதியும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கிறிஸ்தவ மக்களுக்கு பேரானந்தத்தைத் தந்துள்ளது. பல்வேறு மட்டங்களிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன. பலரும் தங்கள் உளமார்ந்த நன்றியையும், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர் களுக்கு தெரிவித்துள்ளனர்.முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்து கிறிஸ்தவப் பிரிவினரையும் உள்ளடக்கி ஜெருசலேம் சென்று வர நிதியுதவி அளிக்கும் திட்டம் செயல் படுத்தப்படும் என அறிவித்த தும், அதற்கான அரசாணை பிறப்பித்ததும், பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களின் வரவேற் பையும், வாழ்த்துகளையும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெற்றுள்ளார்கள். பல ஆண்டு காலமாக இந்த கோரிக்கையை பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் எந்த பயனும் இல்லை. இது கிறிஸ்தவ மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில், தான் முதல்வரானதும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று கடந்த கிறிஸ்துமஸ் சமயத்தில் வாக்கு அளித்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், இப்போதுஅதைநிறைவேற்றி இருப்பது கிறிஸ்தவ மக்கள் இதயங்களில் தேன் சுவையாய் இனிக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்தஆணையின்மூலம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்கிறிஸ்தவர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்கள். அம்மா அவர்களின் ஆட்சிக்கு கிறிஸ்தவ மக்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள் என கிறிஸ்தவ மக்கள் நன்றி பெருக்கோடு தெரிவித்துள்ளனர்.

Monday, December 26, 2011

வலுவாகவும்-உறுதியாகவும்-மிகவும் பாதுகாப்பாகவும் இருப்பதால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என கேரள அரசுக்கு அறிவுறுத்தவேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமரிடம் நேரில் வலியுறுத்தல்

சென்னைக்கு வருகை தந்த பிரதமரை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்று, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், தேசிய உணவு பாதுகாப்பு மசோதா, தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படும் விவகாரம், கருணாநிதியின் தலைமையிலான கடந்த தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளால், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மிகக் கடுமையான கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழ்நாட்டை சீரமைப்பதற்கான சிறப்பு நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசின் உடனடி நடவடிக்கையை வலியுறுத்தி, பிரதமரிடம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மனு அளித்தார்கள். பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் பயண மாக 25.12.2011 அன்று சென்னை வந்தார். அவரை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றார்கள். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம்சென்னை வந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, பிரதமருக்கு மலர்க்
கொத்து கொடுத்து வரவேற்றார். பிரதமர்
மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் பொன்னாடை
போர்த்தி, மலர்க் கொத்து கொடுத்து
வரவேற்றார்கள்.
இதனையடுத்து முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள், சென்னை மாநகர
மேயர் சைதை துரைசாமி, தலைமைச்
செயலாளர், காவல்துறை தலைவர் மற்றும்
முப்படையின் அதிகாரிகளை பிரதமருக்கு
அறிமுகம் செய்து வைத்தார்கள். இதனைத்
தொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற,
சட்டமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மன்
மோகன் சிங்கிற்கு மலர்க் கொத்து கொடுத்து
வரவேற்றனர். பின்னர், பிரதமர் ஆளுநர்
மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். 25.12.2011
அன்று அங்கு ஓய்வு எடுத்த பிரதமர்
மன்மோகன்சிங் இன்று (26.12.2011) காலை
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா
மண்டபத்தில் கணித மேதை ராமானுஜத்தின்
125-வது பிறந்தநாளையட்டி நடைபெறும்
விழாவில் கலந்து கொள்கிறார். இதனைத்
தொடர்ந்து, காரைக்குடியில் நடை பெறும்
நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் பங்கேற்கிறார்.
பிரதமரின் வருகையையட்டி பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில்இன்று(26.12.2011) நடைபெறவுள்ள
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக
25.12.2011 சென்னை வருகை தந்த பிரதமர்
மன்மோகன் சிங்கை முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் ஆளுநர் மாளிகை
யில் சந்தித்து பேசினார். 30 நிமிடங்களுக்கு
மேலாக நீடித்த இந்த சந்திப்பின்போது,
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்,
தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா, தமிழின
மீனவர்கள் தொடர்ந்து இலங்கை
ராணுவத்தினரால் தாக்கப்படும் விவகாரம்,
கருணாநிதியின் தலைமையிலான கடந்த
தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளால், ஒரு
லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மிகக்
கடுமையான கடன் சுமையில் தத்தளிக்கும்
தமிழ்நாட்டை சீரமைப்பதற்கான சிறப்பு
நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு
விஷயங்களில் மத்திய அரசின் உடனடி
நடவடிக்கையை வலியுறுத்தி, பிரதமரிடம்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்
கள் மனு அளித்தார்கள்.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்
பட்டுள்ளவற்றின் விவரம் வருமாறு:-
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்
டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்து
கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி
உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த அணை பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்துள்ளதை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்
ளார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவை நீர்த்துப்
போகச் செய்யும் வகையில், கேரள பாசன
மற்றும் தண்ணீர் பாதுகாப்புச் சட்டத்தை,
கேரள மாநில அரசும் திருத்தம் செய்துள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தில் முல்லைப் பெரியாறு
அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்
பட்டுள்ளது-இந்த சட்டத் திருத்தத்தை
எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்
தொடர்ந்துள்ளவழக்குவிசாரணைநிலுவையில்
உள்ளது என முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்
ளார்கள்.உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள
உயரதிகாரக் குழு, முல்லைப் பெரியாறு அணை யின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, இந்த அறிக்கையை வரும்

Sunday, December 25, 2011

மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் லோக்பால் மசோதா அமைந்துள்ளது: கழகம் குற்றச்சாட்டு விசாரணைவரம்புக்குள் பிரதமரை சேர்த்திருப்பதற்கும் எதிர்ப்பு

ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பில், மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில், லோக் ஆயுக்தாவை சேர்த்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் அறிமுக நிலையிலேயே லோக்பால் மசோதாவை எதிர்ப்பதாககழகம் தெரிவித்துள்ளது. லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர் கொண்டு வரப் பட்டிருப்பதையும் கழகம் கண்டித்துள்ளது. நாட்டின் பல்வேறுதுறைகளில் ஊழலை ஒழித் திடலோக்பால்அமைப்பை உருவாக்க வேண்டுமென பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே உள்ளிட்டோர் நாடு தழுவிய போராட்டங்களை மேற் கொண்டதை அடுத்து, நிர்ப்பந்தத்திற்கு ஆளான மத்திய அரசு, அதற்கான பணிகளை மேற்கொண்டது. இது தொடர்பான வரைவு மசோதா, ஊழலை தடுப்பதற்கான அம்சங்களை கொண்டிருக்கவில்லை என ஹசாரே மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர், இதில் திருத்தம் கொண்டு வரவேண்டுமெனஏற்கெனவே வலியுறுத்தினர். இதனால் ஏற்பட்ட நீண்ட இழு பறிக்குப்பிறகு, வியாழக் கிழமை பிற்பகலில் லோக் பால் மசோதா நாடாளு மன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி இம்மசோதாவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கிய, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ், மசோதாவில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்களைகடுமையாகசாடினார். குறிப்பாக லோக்பால் அமைப்பில் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தஅவர், து அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட விஷயம் அல்ல என கூறினார். இந்த மசோதா, மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடுவதாக உள்ளது என்றும், இது ஊழலை ஒழிக்க உதவாது என்றும் தெரிவித்த சுஷ்மாஸ்வராஜ்,இந்தமசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும், புதிய லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவரைத் தொடர்ந்து பேசிய கழக நாடாளு மன்றக் குழுத் தலைவர் டாக்டர் மு.தம்பிதுரை, லோக்பால் அமைப்பில் லோக் ஆயுக்தாவை சேர்த்திருப்பது தவறு என்றும் அறிமுக நிலை யிலேயே இந்த மசோதாவை எதிர்ப்பதாகவும் கூறினார். ஊழலை ஒழிக்கும் லோக்பாலுக்கு கழகம் எதிரானது அல்ல என்றும், மசோதாவில் இடம் பெற்றுள்ள ஷரத்து களை மட்டுமே எதிர்ப்பதாகவும்அவர்தெரிவித்தார்.லோக்பாலில்லோக்ஆயுக்தா சேர்க்கப்பட்டிருப்பது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்ட டாக்டர் தம்பிதுரை, லோக்ஆயுக்தாவை அந்தந்த மாநிலங்களே அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் இது குறித்த மசோதாவை நிறைவேற்றுவது முறை யல்லஎன்றும்தெரிவித்தார். லோக் ஆயுக்தா குறித்த கழகத்தின் இந்த நிலைப்பாட்டை பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட், பிஜு ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரித்தன. தொடர்ந்து பேசிய டாக்டர் தம்பிதுரை, லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக் கூடாது என்பது கழகப் பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான புரட்சித்தலைவி அம்மாஅவர்களின்கருத்து என்றும், அந்த வகையில், லோக்பால் வரம்பில் பிரதமரைகொண்டுவருவதை தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறினார்.

கேரளத்தில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் கழகம் வலியுறுத்தல்

கேரளாவில் வாழும் தமிழர்கள்தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளு மன்றத்தில் கழகம் வலியுறுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணைபிரச்சினைதொடர்பாக கேரளாவில் வாழும் தமிழர்கள்தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்ற மக்களவையில் கழகத்தினர் குரல் எழுப்பினர். கேரளாவில் உள்ள சமூக விரோத கும் பலால் தமிழர்கள் தாக்கப்படுவதாக கழகத்தினர்தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு கேரளத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாது காப்புஅளிக்க நடவடிக்கை எடுக்கவேண் டும் என்றும் கழக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனிடையே, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர்டாக்டர் மு.தம்பிதுரை. இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாகத்தெரிவித்தார். மேலும், ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் லாலு பிரசாத் மற்றும் அக்கட்சி உறுப்பினர்களும், சமாஜ் வாதி கட்சி உறுப்பினர்களும் அவையின்மையப் பகுதிக்குச் சென்று, புதிய லோக்பால் மசோதாவில் இடம் பெற்றுள்ள சிலஅம்சங்களுக்குஎதிர்ப்புத் தெரிவித்து கண்டனக் குரல் எழுப்பினர். இதன் காரணமாகமக்களவையில் அமளி நிலவியது.

தமிழ் மொழிக்காக தொண்டாற்றிய அறிஞர்கள் வாழ்வாங்கு வாழ அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், அவர்தம் மரபுரிமையர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்வு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கி
வைக்கப்பட்ட அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் அவர் தம் மரபுரிமையர்களுக்கு
மாதாமாதம் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை ரூ.1000-த்திலிருந்து ரூ.2
ஆயிரமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
உத்தரவிட்டுள்ளார்கள். வளர்ச்சியில் தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அரசு தனி ஈடுபாடு கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழ் மொழியின்வளமை மற்றும் செழுமைக்கு முக்கிய காரணம், மொழியால் ஈடுபாடுகொண்டு, மொழிக்காக தன் வாழ்நாட்கள் முழுவதையும் இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- மொழி என்பது மனிதனை அடையாளப் படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழிதானும்வளர்ந்து, தன்னைபயன்படுத்தும்
மனிதனையும் வளர்க்கும் தனியாற்றல் பெற்றது.
எண்ணத்தின் வடிவமாகவும், நாகரிகத்தின்
சின்னமாகவும் திகழும் மொழி, மனிதகுலத்தின்
கருத்துப் பரிமாற்றத்துக்கு பயன்படுவதோடு
மட்டுமல்லாமல் மனித சமுதாயஇணைப்புக்கும்
துணை செய்கின்றது.நிலைத்த பழமையும் வளரும் புதுமையும்
இரண்டறக் கலந்து வாழும் மொழி  தமிழ்மொழி.
அது நமது ஆட்சி மொழி. தமிழ் மொழிய
வளர்ச்சியில் தமிழக முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான
அரசு தனி ஈடுபாடு கொண்டு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
தமிழ் மொழியின்வளமை மற்றும் செழுமைக்கு
முக்கிய காரணம், மொழியால் ஈடுபாடுகொண்டு,
மொழிக்காக தன் வாழ்நாட்கள் முழுவதையும்
அர்ப்பணித்த தமிழ் அறிஞர் பெருமக்களின்
தன்னலமற்ற தொண்டே ஆகும்.அத்தகைய தமிழ்
அறிஞர்களின்நலன்பாதுகாக்கப்பட வேண்டும்
என்பதில் தமிழகமுதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் தலைமையிலான அரசு
உறுதியாக உள்ளது.இதன்அடிப்படையில், தமிழ்வளர்ச்சிக்காகவும்,
தமிழ்இலக்கிய மேம்பாட்டிற்காகவும், அயராது
பாடுபட்டதமிழ்அறிஞர்களைப்போற்றும்வகையில்,
அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு, திங்கள்
தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம்,
1978-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர்
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால்
தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்
கீழ் தற்போது மாதந்தோறும் 1,000 ரூபாய்
உதவித் தொகையாக அகவை முதிர்ந்த தமிழ்
அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழ் மொழிஉயர்ந்து வாழ வேண்டும் மற்றும்
மொழிக்காக தொண்டாற்றிய அறிஞர்கள்
வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற நோக்கம்
கொண்டதமிழகமுதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மாஅவர்கள் அகவை முதிர்ந்த தமிழறிஞர்
களுக்குஉதவித் தொகைவழங்கும்திட்டத்தின்கீழ்,
அகவைமுதிர்ந்த தமிழறிஞர்கள்மற்றும்அவர்தம்
மரபுரிமையர்களுக்கு தற்போது மாதந்தோறும்
வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் நிதி உதவியை
2,000ரூபாயாகஉயர்த்திவழங்கஉத்தரவிட்டுள்ளார்
கள். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 35
லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்து மோதி மரணமடைந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ரூ.1 லட்சம் நிதியுதவி

அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:- 21.12.2011 அன்று ஈரோட்டிலிருந்து பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சித்தராவுத்தான்பாளையம் கிராமம், பொள்ளாச்சி ரோடு அமராவதி சிலை அருகில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் வரப்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரது மகன் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இவ்விபத்தில் அகால மரணமடைந்த ரவி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ரவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

 
கழக நிறுவனத் தலைவர் பாரத் ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 24-வது ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையிலுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மலர் வளையம் வைத்து மலரஞ்சலி செலுத்தினார்கள். இதில் பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. கலை உலகிலும், அரசியல் வானிலும் முடி சூடா மன்னனாக தனக்கென்று ஒரு இடத்தை
நிரந்தரமாகப் பிடித்த புரட்சித்-தலைவர்
டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்து 23
ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நேற்று (24ந்
தேதி) அவர் மறைந்த 24ஆவது ஆண்டு நினைவு
நாள் ஆகும். இதுகுறித்து தலைமைக் கழகம் ஏற்கெனவே
வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியிருந்ததாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்
னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய
தெய்வம் ?பாரத் ரத்னா? புரட்சித்தலைவர்
டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் நம்மை
ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு
அமரர் ஆகிய நாள் 24.12.1987. அவரது 24-ஆவது
ஆண்டு நினைவு நாளான 24.12.2011 சனிக்கிழமை
அன்று காலை 10.30 மணிக்கு சென்னை
மெரினா கடற்கரையில் அமைந்துள்ள
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.
அவர்களுடைய நினைவிடத்தில், அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப்
பொதுச் செயலாளர் முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் மலர் வளையம்
வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து, அவரது நினைவிட
வளாகத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
நடைபெற உள்ளது என்றும் தலைமைக்கழகம்
தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு,
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்-
துள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.
நினைவிடத்தில் கழகப் பொதுச் செயலாளர்,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி
செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து
அவரது நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்-
டிருந்த மேடையில் உறுதி மொழி ஏற்பு
நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள்,
அமைச்சர் பெருமக்கள், கழக நாடாளுமன்
ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தின்
சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பல்வேறு
அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும்,
உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக
உடன் பிறப்புகளும் பல்லாயிரக்கணக்கில்
கலந்துகொண்டனர்.
முன்னதாக சென்னை மெரினா கடற்க
ரையில் உள்ள அமரர் புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்து-
வதற்காக அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்
கான தொண்டர்களும், பொதுமக்களும்
திரண்டு வந்தனர். மெரினா கடற்கரையில்,
கலங்கரை விளக்கம் முதல் எம்.ஜி.ஆர்.
நினைவிடம் வரை எங்கு பார்த்தாலும் மனித
தலைகளாகவே தென்பட்டது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி
செலுத்த வந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் கார், மக்கள் வெள்ளத்
தில் ஊர்ந்து சென்றது. பின்னர், புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மலர் வளையம்
வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் உறுதிமொழி ஏற்பு மேடையில்
அமரர் எம்.ஜி.ஆர். பற்றிய நினைவுகளை
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்
டாக்டர் பி.எச்.பாண்டியன் நினைவுகூர்ந்து
பேசினார். இதனைத் தொடர்ந்து, கழகப் பொரு
ளாளரும், நிதியமைச்சருமான ஒ.பன்
னீர்செல்வம் உறுதிமொழியினை வாசிக்க,
அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழகம் முழுவதும் புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைகளுக்கும் மற்றும்
திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து
நினைவஞ்சலி செலுத்தி அன்னதானம்
உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை கழகத்தினர்
செய்திருந்தனர்.

Thursday, December 22, 2011

புரட்சித்தலைவனுக்கு இதையஞ்சலி

இருந்தாலும் இறந்தாலும் பேர்சொல்ல வேண்டும் இவர் போல(M.G.R) என்று ஊர் சொல்ல வேண்டும்...





அனைத்து துறைகளிலும் தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்க புதிய தகவல் தொழில் நுட்பக் கொள்கை செயல்படுத்தப்படும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு

அனைத்துத் துறைகளிலும், தமிழகத்தை, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்க, புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்- 2011 எனப்படும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பாக, 11-வது ஆண்டு மாநாடு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்து
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் ஆற்றிய சிறப்புரை வருமாறு :-
உங்கள் அனைவருக்கும் நான் என்னுடைய
மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகச் சிறப்பான உணர்ச்சியூட்டுகிற மற்றும்
ஊக்கமளிக்கிற உரையாற்றியதற்காக எஸ்.இராம
துரைக்கு, என்னுடைய நன்றியை, முதலாவதாக
நான் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு,
பல துறைகளில் உலகளாவிய தலைமைப் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அவசரகால நடவடிக்கையாகபண்பு வகிப்பதற்குரிய அனைத்து வளங்களை
யும் பெற்றுள்ளது என்றும், சென்னை மாநகரம்
உலகளாவிய மாநகரமாவதற்கு தேவைப்படுகிற
அனைத்து இயற்பண்புகளையும் பெற்றுள்ளது
என்பதையும் நம்மிடையே மிகத் தெளிவாக
விளக்கியுள்ளார்.இந்த இலக்குகளை
அடைவதற்காக பின்பற்றுவதற்குரிய திட்டம்
ஒன்றையும் அவர் நமக்கு வகுத்து அளித்துள்
ளார். நாம் அவருடைய சிறப்பான கருத்து
ரைகள் அனைத்தையும் செயல்படுத்த இயலும்
வகையில் அவருடைய உரையின் நகல் ஒன்றை
நமக்கு அனுப்பி வைக்குமாறு நான் அவரை
கேட்டுக் கொள்கிறேன்2001-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட
வைத்துள்ளேன். இந்த நிகழ்ச்சியில் 2002
மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் நான் கலந்து
கொண்டேன். இது இந்த நிகழ்ச்சிக்கும், தமிழ்
நாட்டில் தகவல் தொழில் நுட்ப தொழில்
மேம்பாட்டிற்கும் என்னுடைய அரசு அளிக்கிற
முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது-
தமிழ்நாடு அரசும், இந்திய தொழிலக கூட்ட
மைப்பும் ஒன்றாக இணைந்து ஆண்டுதோறும்
நடத்துகிற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்
வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ?கனெக்ட்?,
தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழிலக
கூட்டமைப்பின் முக்கியமான நிகழ்வுகளுள்
ஒன்றாகும். இது உலகம் முழுவதிலும் உள்ள
வர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஈர்த்து
வருகிற ஆண்டு மாநாடு-தகவல் தொடர்பு
தொழில் நுட்பவியல் வெளிப்பாட்டிற்கான ஒரு
முக்கியமான நிகழ்வாகும்.
?கனெக்ட் 2011?-ன் மூலக் கருத்து, ?புதுமை
கிறது? என்பது குறித்து நான் மகிழ்ச்சியடை
கிறேன். தற்போதைய நிலையில் மிகவும்
பொருத்தமாக உள்ள இந்த மூலக் கருத்தை
தெரிவு செய்ததற்காக இதன் அமைப்பாளரை
நான் பாராட்டுகிறேன்.
தொழில்நுட்ப ரீதியான புரட்சிகள் சில
சமயங்களில் நாடுகளுக்கு எதிர்பாராத வாய்ப்பு
களை ஏற்படுத்துவதுண்டு. பொருளாதார
வளர்ச்சியின்படி வளர்ந்து வருகிற நாடுகளி
டையயே பின்தங்கியுள்ள நாடாகிய இந்தியா
வழக்கமான மென்பொருள் மேம்பாட்டிற்கான
மிகவும் சாதகமான இட அமைப்பை கொண்டி
ருப்பதால் தகவல் தொழில்நுட்ப புரட்சியில்
இத்தகையதோர் வாய்ப்பை பெற்றுள்ளதாகத்
தோன்றுகிறது- மென்பொருள் துறையில்
இந்தியாவிற்கு கிடைத்துள்ள வெற்றியை,
2-ம் பக்கம் பார்க்க...

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அவசரகால நடவடிக்கையாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிபுணர்கள் குழுவை அமைத்திருப்பது தேவையற்றது; உடனடியாக திரும்பப் பெற வேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு கடிதம்

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அவசரகால நடவடிக்கையாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிபுணர்கள் குழுவை அமைத்திருப்பது தேவையற்றது என்றும் அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்கள். முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- உங்களுடைய தலைமையின் கீழ் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், நில அதிர்வு, வெள்ளம் ஆகியவை தனித்தனியாக அல்லது சேர்ந்து வருகிற போது, நீரில் மூழ்குவததற்கான / நீரால் சூழப்படுவதற்கான மாதிரிகளை உருவாக்கும் நோக்கத்துடன், எதிர்பாரா இடர் காப்பு திட்டம் ஒன்றை உருவாக்குவற்காக, 12.12.2011 அன்று வல்லுநர்கள் குழு ஒன்றை அமைத்திருப்பது குறித்து நான் அதிர்ச்சி அடைந்தேன். கேரள அரசின் உபயோகத்திற்கு இணங்குவதற்காகவும், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கும், அதனால் அமைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கும், செய்து முடிக்கப்பட்ட செயல் ஒன்றைத் தெரிவிப்பதற்காகவும் மட்டுமே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது-. பல்வேறு வல்லுநர்களின் அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே முடிவெடுத்து, தொடக்கத்தில், நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்திய உச்ச நீதிமன்றத்தால் அமைக் கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழு, பல்வேறு சோதனைகளை நடத்தியது. ஏனைய பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அது, இந்திய உச்ச நீதிமன்றத்திடம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு கடிதம்...அதனுடைய அறிக்கையை 2012 பிப்ரவரியில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.-நிலைமை இவ்வாறிருக்க, கேரள அரசு சட்ட நடவடிக்கையை தந்திரமாக வெற்றி கொள்வதற்காக பேரிடர் ஏற்படுகிற நேர்வில், எதிர்பாரா இடர் காப்பு திட்டம் ஒன்றை உருவாக்குவதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை
யத்தை அணுகியது. அது, ஒரு கற்பனைக்
கதையே ஆகும். அணை பாதுகாப்பற்றது என்று
அதிகாரமளிக்கப்பட்ட குழு அறிவிக்குமாறு
செய்வதற்காக, அக்குழுவை வலியுறுத்துவ
தற்காக கேரள அரசு மேற்கொண்ட ஒரு
திட்டமிட்ட முயற்சியாகவே இது தோன்று
கிறது.ரூர்க்கி, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின்
நில அதிர்வு பொறியியல் துறையைச் சேர்ந்த
பேராசிரியர் டி.கே.பால், நிலுவையாக உள்ள
வழக்கில் ஓர் சாட்சியாக, கேரள அரசால் முன்
மொழியப்பட்டார் என்பதையும் நான் உங்க
ளுடைய கவனத்திற்குக் கொண்டு வர விழை
கிறேன். அவரை, ஓர் சாட்சியாக சேர்க்க வேண்
டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை
இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
தற்போது, தேசிய பேரிடர் மேலாண்மை
ஆணையம், ரூர்க்கி இந்திய தொழில் நுட்ப
நிறுவனத்தின் நில அதிர்வு பொறியியல்
துறையின் சார்பில் பேராசிரியர் டி.கே.பாலை,
வல்லுநர்கள் குழுவில் சேர்த்துள்ளது. அவருடைய
ஆய்வு செய்யப்படாத கருத்துக்கள், தேசிய
பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்
வல்லுநர்களை, விரும்பத்தக்காத வகையில்
ஈர்ப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும்
உள்ளன.இந்த விவகாரம், இந்திய உச்ச நீதிமன்றத்தில்
நிலுவையாக உள்ள நிலையிலும், உச்ச நீதி
மன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்
பட்ட குழு, அணையின் பாதுகாப்பு உட்பட
பல்வேறு அம்சங்கள் குறித்து பரிசீலித்து
வருகிற நிலையிலும், முல்லைப் பெரியாறு
அணை மற்றும் அதன் நீரோட்டத் திசையிலுள்ள
பகுதிகளுக்கான எதிர்பாரா இடர்காப்பு
திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக, தேசிய
பேரிடர் மேலாண்மை ஆணையம், வல்லுநர்களின்
குழு ஒன்றை, இந்த நிலையில் அமைப்பது
தேவையற்றது என்று நான் கருதுகிறேன்.
எனவே, தேசிய பேரிடர் மேலாண்மை
ஆணையத்தின் 12.12.2011ஆம் நாளிட்ட 5-72/2011
விவீ ஆம் எண்ணுள்ள அலுவலகக் குறிப்பா
ணையை, உடனடியாக திரும்பப் பெறுவதற்கு
ஆணை பிறப்பிக்குமாறு நான், உங்களை
கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர்புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள
கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

திருந்திய நெல்சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைப்பிடித்து அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு குடியரசு தினத்தன்று ரூ.3500 மதிப்புள்ள பதக்கமும் முதல்வரால் வழங்கப்படும்

திருந்திய நெல்சாகுபடி தொழில் நுட்பத்தினைக் கடைப்பிடித்து அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசுத் தொகையாக ரூ.5 லட்சமும், ரூ.3500 மதிப்புள்ள பதக்கமும்குடியரசுத்தினத்தன்று முதல்வர் அவர்களால் வழங்கப்படும். இதற்கான உத்தரவை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறப்பித்துள்ளார்கள். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு-வேளாண்மை வளர்ச்சி நவீன தொழில் நுட்பங்களைச் சார்ந்துள்ளதால், வேளாண் உற்பத்தியைப் பெருக்க, பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழ்நாட்டில் புதிய தொழில நுட்பத்தை புகுத்தி, இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு வருகிறார்கள். தற்பொழுது நவீன தொழில் நுட்பத்துடன் அமல் படுத்தப்படும் பல்வேறு சாகுபடி முறைகளில் திருந்திய நெல் சாகுபடி முறையே, ணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய சிறந்த முறையாகும். இம்முறைக்கு அதிக ஊக்கம் அளிக்கும் வகையில், திருந்திய நெல் சாகுபடி தொழில் பதக்கமும், குடியரசு தினத்தன்று வழங்குவதற்கு, முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இப்பரிசு தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கு பெறும் விவசாயி, குறைந்தபட்சம் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்திருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு, குறைந்த பட்ச விளைச்சல் 2,500 கிலோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இப்போட்டி சென்னை, நீலகிரி தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இந்த நடவடிக்கையினால், விவசாயிகளிடையே வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதில் அதிக ஆர்வமும், போட்டியும் ஏற்படும். இதன் மூலம் குறைந்த நிலத்தில் அதிக அளவு உற்பத்தி நுட்பத்தினை கடைப்பிடித்து, மாநிலத்திலேயே பெருக வழிவகை ஏற்படும். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிக்கு, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசுத் தொகையாக குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, December 21, 2011

ஒளி விளக்கு...




சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், போரூர், அயனம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரிகளைச் சீராக்கி கூடுதல் தண்ணீரைத் தேக்க ரூ.130 கோடி நிதி நிர்வாக ஒப்புதல் வழங்கி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

மழைநீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், போரூர், அயனம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரிகளை சீராக்கம் செய்து கூடுதலாக 568 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க ரூ.130 கோடி திட்டத்துக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்த அரசு செய்திகுறிப்பு விவரம் வருமாறு:- நீர் இன்றி அமையாது உலகு என்பர் அறிஞர் பெருமக்கள். அந்த அளவுக்கு மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாததாக
விளங்குகிறது நீர். நமது நாட்டில் பருவமழை
சில நாட்களே பொழிவதால் பருவமழைக்
காலங்களில் கிடைக்கும் மழைநீரினை
வீணாக்காமல், நீர்நிலைகளில் தேக்கி வைப்பது
மிகவும் அவசியம் ஆகும்.
சென்னை நகரில் மக்கள் பெருக்கமும்,
அதற்கேற்றாற்போல் குடிநீர் தேவையும் அதி
கரித்து வருகிறது. சென்னை நகரின் குடிநீர்
தேவை, பருவ மழைக்காலங்களில் பெறப்படும்
மழைநீர், வீராணம் ஏரி மற்றும் கிருஷ்ணா
நதி நீர் ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டு,
சென்னையைச் சுற்றியுள்ள, பூண்டி, செங்குன்றம்,
செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளில்
சேமித்து வைக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கப்
பட்டு வருகிறது. இந்த ஏரிகளின் தற்போதைய
கொள்ளளவு பருவமழை காலங்களில் பெறப்
படும் மழைநீர், வீராணம் நீர் மற்றும் கிருஷ்ணா
நீர் ஆகியவற்றை முழுமையாக சேமித்து வைக்க
முடியாத நிலை உள்ளது. இதனால் அதிகமாக
பெறப்படும் நீர் கடலுடன் கலந்து விடுகின்ற
நிலை ஏற்படுகிறது.
பெருகி வரும் நகரப் பகுதிகள் மற்றும்
மக்களின் குடிநீர் தேவைகளை முழு அளவில்
பூர்த்தி செய்ய, சென்னையைச் சுற்றியுள்ள
ஏரிகளில் கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க
வேண்டியது மிகவும் அவசியம் என்பதால்,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான
சோழவரம், போரூர், அயனம்பாக்கம், நேமம்
ஆகிய நான்கு ஏரிகளை ஆழப்படுத்தி,
கூடுதலாக தண்ணீர் தேக்கி வைப்பதற்க
இதன் அடிப்படையில், 50 லட்சம் ரூபாய்
செலவில் சோழவரம் ஏரியின் கொள்ளளவை
1,080 மில்லியன் கன அடியாக உயர்த்தவும்,
20 கோடி ரூபாய் செலவில் போரூர் ஏரியின்
தரைப் பகுதியை 1 மீட்டர் முதல் 2 மீட்டர்
வரை ஆழப்படுத்தி, இதன் கொள்ளளவை 70
மில்லியன் கன அடியாக உயர்த்தவும், 30 கோடி
ரூபாய் செலவில், அயனம்பாக்கம் ஏரியின்
கரையினை பலப்படுத்தி, கரைக்கு அருகிலுள்ள
நிலப்பரப்பினை சுமார் 2 மீட்டர் வரை ஆழப்
படுத்தி, ஏரியின் கொள்ளளவை 314 மில்லியன்
கனஅடியாக உயர்த்தவும், 79.50 கோடி ரூபாய்
செலவில், நேமம் ஏரியின் கொள்ளளவை 577
மில்லியன் கன அடி யாக உயர்த்தவும் மற்றும்
செம்பரம்பாக்கம் ஏரியினை சீராக்கம்
செய்திடவும் என மொத்தம் 130 கோடி ரூபாய்
செலவில் பணிகள் மேற்கொள்ள முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்
டுள்ளார்கள். இதன் மூலம் 568 மில்லியன்
கனஅடிதண்ணீர்கூடுதலாக சேமித்து வைக்கப்
படும்.
இந்த நடவடிக்கையின் பயனாக, மழைநீர்
வீணாக கடலில் கலப்பது தடுக்கப்படுவதுடன்,
பெருகி வரும் பொதுமக்களின் குடிநீர் தேவை
யினை பூர்த்தி செய்யவும் இயலும்.

Tuesday, December 20, 2011

கிறிஸ்தவர்கள் ஜெருசலம் சென்று வர அரசு உதவி தமிழக முதல்வர்புரட்சத்த்தலைவி அம்மா அவர்கள் அறிவிப்பு

4 மாவட்டங்களில் யானைகள் தடுப்பு அகழிகள் அமைக்க ரூ. 5.19 கோடி ரூபாய் 686கோடியில் தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு


சென்னை, டிச. 21-
தமிழ்நாட்டில் ரூ. 686 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு பல்லுயிர்
பெருக்கப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு வருமாறு:- நாட்டின் வளம், காட்டின் வளத்தில் அமைந்துள்ளது என்பதையும், காடுகளை வளர்த்து கண்போல் காப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சி பெருகும் என்பதையும் உணர்ந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள், மனித சமுதாயம் உயிர்
வாழ்-வதற்கு மாசற்ற சுற்றுச்சூழலை ஏற்ப
டுத்தித் தரும் வனங்கள் முறையாக பாது-
காக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக
உள்ளார். வனப்பகுதிகளைச் சார்ந்துள்ள
கிராம மக்களின் வளர்ந்து வரும் தேவைகளை
நிறைவேற்றிடும் வகையிலும், தமிழகத்திலுள்ள
வன வளத்தினை அதிகரிக்கும் வகையிலும்,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்-
களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜப்பான்
பன்னாட்டு கூட்டுறவு முகமையின் உதவி-
யுடன், 2005-2006 முதல் 2012-2013 முடிய
செயல்படும் தமிழ்நாடு காடுவளர்ப்பு திட்டம்
மிமி என்ற எட்டாண்டு திட்டம் ஒன்று
ஆரம்பிக்கப்பட்டு, தற்பொழுது செயல்படுத்
தப்பட்டு வருகிறது. இத் திட்டமானது 2012-13
ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில்
?தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு
மற்றும் பசுமைத் திட்டம்?
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின்
நிதியுதவியுடன் 2011-12 முதல் 2018&2019 வரை-
யிலான எட்டு ஆண்டுகளில் 686 கோடியே
28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்-
படுத்திட முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
உயிரினங்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு
செயல்படும் முறையினை மேம்படுத்தும் வகை
யிலும், தகுதியான மேலாண்மையால் பல்
லுயிர் பெருக்கப் பாதுகாப்பினை பலப்படுத்
தும் வகையிலும், வனப்பரப்பிற்கு வெளியே
மரங்கள் நடப்படும்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முக்கிய
பங்கினை அடைதல், இசைவிணக்கமான
பொருளாதார மேம்பாட்டினை அடைதல்
ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களாகக்
கொண்டு செயல்படும் இத் திட்டத்தில்,
பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு, இயற்கை வளத்தை அதிகரித்த நிறுவனத்
திறனை மேம்படுத்துதல் ஆலோசனை சேவைஆகியவை சிறப்பு அம்சங்களாகும்.
உயர்நிலை அதிகாரக் குழு
இத் திட்டம் தமிழ்நாடு காடுவளர்ப்புத்
திட்டம் பகுதி மி மற்றும் பகுதி மிமி ஆகிய
திட்டங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட்ட
வனப் பகுதிகள் நீங்கலாக, இதர வனப்பகுதிகளி
ல் 2011-12 முதல் 2018&2019 வரையிலான
எட்டு ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்ப
டும்.
இத் திட்டத்தின் பணிகளை கண்காணிப்பதற்கா
க திட்ட மேலாண்மை பிரிவு ஒன்றினை
ஏற்படுத்த, முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், இத் திட்டம் சம்பந்தமாக, செயல்-
படுத்தப்பட உள்ள பணிகள் குறித்து முடி
வெடுக்க, தமிழக அரசின் தலைமைச் செயலா
ளர் அவர்கள் தலைமையில் ஓர் உயர்நிலை
அதிகாரக் குழு ஏற்படுத்தப்படும்.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை
நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள
தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும்
பசுமைத் திட்டத்தில் பல்லுயிர் பெருக்கப்
பாதுகாப்பு திட்டத்திற்காக 93 கோடியே 46
லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும், இயற்கை
வளத்தை அதிகரித்தலுக்கு 182 கோடியே 54
லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், நிறுவனத்
திறனை மேம்படுத்துவதற்காக 260 கோடியே
2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயும், ஆலோசனை
சேவைகளுக்காக 6 கோடியே 93 லட்சத்து 37
ஆயிரம் ரூபாயும், இதர பணிகளுக்காக 143
கோடியே 30 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயும்
ஆக மொத்தம் 686 கோடியே 28 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்-
தப்படும்.
உடனடி இழப்பீடு
வன உயிரின மற்றும் உயிர்பன்மை பாது-
காப்பு பணிகள், சவால்கள் நிறைந்தவையாக
உள்ளன. மக்கட் தொகை பெருக்கத்தாலும்,
தொழில் மயமாக்கலாலும், விலங்குகளின்
இயற்கை வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன.
இதனால் உணவு, நீர் மற்றும் வாழ்விடம்,
ஆகிய-வற்றிற்காக பெரும்பாலும் வன
விலங்குகள் இடம் பெயர்ந்து, மனிதர்கள்
வாழும் பகுதிகளுக்குள் நுழைவதால், மனிதர்-
கள் வனவிலங்குகளை எதிர்க்கொள்ளும் சூழ்-
நிலை உருவாகிறது. இதனால் விலங்குகளின்
வாழ்விடங்களை மேம்படுத்துவது, அவை
விரும்பி உண்μம் பயிர்களை காட்டுப் பகுதிகளி
லேயே வளர்ப்பது, காடுகளின் எல்லை
ஓரமாக தடைகளை அமைப்பது, கிராம மக்க-
ளின் திறனை மேம்படுத்துவது, விழிப்புணர்வு
ஏற்படுத்துவது, மனித உயிருக்கும், விவசாய
பயிர்களுக்கும் உடமைகளுக்கும் விலங்கு-
களால் ஏற்படும் பாதிப்பிற்கு உடனடியாக
இழப்பீடு வழங்கு-வது போன்ற பல்முனை
அம்சங்களை உள்ளடக்கிய செயல்திட்டத்-
தினை அமல்படுத்த முதலமைச்சர் புரட்சித்-
தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளா
ர்கள்.

Monday, December 19, 2011

கழகத்தின் சார்பில் நாளை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா நடத்தும் கிறிஸ்துமஸ் பெருவிழா

சென்னை, டிச. 20
கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாளை (20-ம் தேதி) கிறிஸ்துமஸ் பெருவிழாவை நடத்துகிறார்கள். சிறுபான்மை இனத்தவரான கிறிஸ்தவ மக்களின் கிறிஸ்துமஸ் பண்டிகையையட்டி விழா நடத்தும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பணடிகையையட்டி நோன்பு திறப்பு நிகழ்ச்சியையும் ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். வருகிற 25-ம் தேதி ஏசுபெருமான் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெல்லாம் கோலாகலத்துடன் கொண்டா டப்படவிருக்கிறது. அதையட்டி கழகப் பொதுச் செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை நடத்த உள்ளார்கள். நாளை (20.12.2011) மாலை 5 மணிக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடத்தும் கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பால்பர் சாலையில் அமைந்துள்ள ?இறைமக்கள் புத்துணர்வு மையத்தில்? நடைபெற உள்ளது.

Sunday, December 18, 2011

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் துரித நடவடிக்கையால் இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் மீட்பு

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கையால், இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரும் உடனடியாக விடுவிக்கப் பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அற்புதராஜ் மற்றும் 4 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். இதனை அறிந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக அவர்கள் 5 பேரையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டார்கள். இதனையடுத்து, இலங்கை கடற் படையால் பிடித்துச் செல்லப்பட்ட 5 மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட்டு மீண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக, முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.




பிரதமருக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா கடிதம்

இரு வாரங்களில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடக்கமா?
கூடங்குளத்தில் பணிகளைத் தொடங்குவதற்கு முன்
அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்
பிரதமருக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா கடிதம்


சென்னை, டிச. 18-
கூடங்குளம் அμமின் நிலையத்தில்
பணிகள் எதையும் தொடரக் கூடாது என
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடிதம்
ஒன்றை எழுதியுள்ளார்கள்.
கூடங்குளம் அμமின் நிலையம்
தொடர்பாக மக்களிடையே எழுந்த
அச்சத்தின் காரணமாக அதற்கு எதிரான
போராட்டங்கள் அந்தப் பகுதியில் நடந்து
வருகிறது.அந்தப் போராட்டத்தை முடிவுக்குக்
கொண்டுவரவோ மக்களின் அச்சத்தைப்
போக்கவோ மத்திய அரசு எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனைக் கண்டித்த முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களின்
அச்சத்தைப் போக்க வேண்டியது மத்திய
அரசுதான் என்றும், மத்திய அரசு தனது
பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது என்றும்
குற்றம் சாட்டினார்கள்.
அதனை அடுத்து ஓடோடி வந்த மத்திய
அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம்
சென்று போராடும் மக்களிடம் பேசினார்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
கூடங்குளம் மக்களின் அச்சம் தீரும் வரை,
பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என
வலியுறுத்தினார்கள்.
தமிழக அமைச்சரவையில் இது
தொடர்பாக தீர்மானம் ஒன்றும் நிறை
வேற்றப்பட்டது.
நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்
தலைமையில் குழு ஒன்று டெல்லி சென்று
பிரதமரைச் சந்தித்தது. அதன் பேரில் நிபுணர்
குழு ஒன்று அமைக்கப் பட்டு பேச்சுவார்த்தை
நடத்திக் கொண்டி
ருக்கும்போதே ரஷ்யா
சென்ற பிரதமர் அங்கு
செய்தியாளர்களிடம்
இ ரு வ � ர ங் க ளி ல்
கூடங்குளத்தில் மின்
உற்பத்தி தொடங்கும்
என அறிவித்துள்ளார்.
இதற்கு தமிழக
முதலமைச்சர் புரட்
சித்தலைவி அம்மா
அவர்கள் தனது கடும்
எதிர்ப்பைத் தெரிவித்
துள்ளார்கள்.
இது தொடர்பாக
பிரதமருக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியுள்
ளார்கள்.
அந்தக் கடிதத்தில்
மு த ல � ம ச் ச ர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
தெரிவித்திருப்பதாவது-
ரஷ்ய அதிபருடன் இணைந்து நடத்திய
பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது
கூடங்குளம் அμமின் நிலையம் 2
வாரங்களில் தனது உற்பத்தியைத் தொடங்கும்
என்று தாங்கள் அறிவித்திருப்பது எனக்கு
ஆச்சரியத்தைத் தந்துள்ளது.
உள்ளூர் மக்கள் அச்சம் போக்கப்
படும்வரை கூடங்குளத்தில் பணிகள்
நிறுத்தப்பட வேண்டும் என எங்கள்
அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
அதனை அடுத்து தமிழ்நாடு நிதியமைச்சர்
தலைமையில் தங்களைச் சந்தித்த குழுவினர்
அளித்த மனுவினைத் தொடர்ந்து மத்திய
அரசானது நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.
உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து
எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்
குறித்து அந்தக் குழு விளக்கும் என கூறப்
பட்டதை நான் நினைவுப்படுத்த விரும்பு
கிறேன்.
மாநில அரசானது தனது அதிகாரிகள்
மூலம் உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை
களை நடத்தி வருகிறது.
அந்தப் பகுதி மக்களின் திருப்தி என்பது
எனது அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் மிக மிக
முக்கியமான ஒன்றாகும்.
எனவே மக்களின் அச்சத்தைப் போக்கத்
தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு
எடுக்க வேண்டும். அங்கே எந்தப் பணி
களையும் தொடங்குவதற்கு முன்னர்
மக்களின் அச்சத்தைப் போக்கி திருப்தியடை
யச் செய்வது மிகவும் அபசியமானதும்,
கண்டிப்பானதும் ஆகும்.
இவ்வாறு முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் பிரதமர் மன்மோகன்
சிங்குக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்
ளார்கள்.

வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்க, 400 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்க ரூ.80 கோடி மானியம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

சென்னை, டிச. 18-
வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்க
400 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.20 லட்சம் மானியம்
வீதம் ரூ.80 கோடி வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
உத்தரவிட்டுள்ளார்கள். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-வேளாண்மை தேசிய பொருளாதாரத்தின் உயிர்நாடி ஆகும். உணவுப் பாதுகாப்பில் நிலையான தன்மையை அடையவும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், வேளாண் வளர்ச்சி மிகவும் இன்றியமையாதது. அனைவருக்கும் போதுமான அளவு உணவு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் உணவு பாதுகாப்பு அளிப்பதை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமை யிலான அரசு தனது குறிக்கோளாக கொண்டுள்ளது.மண்வளசீர்கேடு, குறைந்து வரும் நீர்வள ஆதாரங்கள், கிராமப்புறங்களில் வேளாண் தொழிலுக்கு தேவையான உட்கட்டமைப்பு
வசதிகளுக்கு போதிய முதலீடு அளிக்காதது,
புது உத்திகளை பயன்படுத்தாமை, போதிய
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள்
மேற்கொள்ளாத நிலை மற்றும்இடுபொருட்களின்
விலை ஏற்றம் ஆகிய காரணங்களால் வேளாண்
தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை
அறிந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள், இதனைகளையும் பொருட்டு ஆக்கப்
பூர்வமானநடவடிக்கைகளைஎடுத்துவருகிறார்கள்.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெரிய
நகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும்
வளர்ந்து வருவதால், பெரும்பாலான விவசாயத்
தொழிலாளர்கள் தொழில் சார்ந்த லாபகரமான
வேலை செய்ய நகரங்களுக்கு குடிபெயர்ந்து
செல்கின்றனர். இதன் காரணமாக விவசாயத்
திற்கு தேவையான வேலையாட்கள் இல்லாத
நிலை தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.
மேலும், பயிர் செய்வதற்கான உற்பத்தி செலவுகள்
அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனை
நன்கு உணர்ந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் வருங்காலத்தில் உணவு
உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில்,
வேளாண் இயந்திரங்களை கொள்முதல்
செய்வதற்காக ஒவ்வொரு தொடக்கவேளாண்மை
கூட்டுறவு சங்கங்களுக்கும் மானியமாக 20
லட்சம் வீதம் 400 தொடக்க கூட்டுறவு சங்கங்
களுக்கு 80 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்
ளார்கள்.
இதன் மூலம் கொள்முதல் செய்யப்படும்
வேளாண் இயந்திரங்கள் குறைந்த வாடகையில்
விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனை
பயன்படுத்தி, விவசாயிகள் அதிக வேலையாட்
கள் தேவையின்றி, இயந்திரங்கள் மூலம் அதிக
சிரமமின்றி விவசாயப் பணிகளை விரைவாக
செய்ய இயலும். மேலும் நவீன தொழில்
நுட்பங்களை பயன்படுத்துவதனால் குறைந்த
நிலப்பரப்பில் அதிக அளவு உணவு உற்பத்தி
கிடைக்க வழிவகுக்கும்.
அரசின் இந்த வேளாண் இயந்திரமயமாக்கல்
நடவடிக்கைகளினால், வேளாண் பொருட்
களின் உற்பத்தி அதிகமாவதுடன், விவசாயிகள்
வருமானமும் அதிகரித்து, கிராமப்புற பொருளா
தாரம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ரூ.1 லட்சம் நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு
முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ரூ.1 லட்சம் நிதியுதவி
காயமடைந்த இருவருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க ஆணை


சென்னை, டிச. 18-
சாலைவிபத்தில் மரணமடைந்த ஒருவர்
குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க
உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் காயமடைந்த
இருவருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கவும்
உத்தரவிட்டுள்ளார்கள்.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் அறிக்கை வருமாறு:-
காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர்
வட்டம், வேங்கைவாசல் கிராமத்தைச் சேர்ந்த
பக்தவச்சலம் என்பவரின் மகன் ரமேஷ்
என்பவர் மீது 16.12.2011 அன்று மணல் ஏற்றிக்
கொண்டு வந்த லாரி மோதியதில் ரமேஷ்
சம்பவ இடத்திலேய உயிரிழந்தார் என்ற
செதியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.
இந்தச் சாலை விபத்தில் அகால மரண
மடைந்த ரமேஷ் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த
இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
மேலும், இத்துயரச் சம்பவத்தில் இரண்டு
பேர் காயம் அடைந்துள்ளனர் என்பதை
அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இருவருக்கும்
நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை
அதிகாரிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்ட
நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இச்சம்பவத்தில் காயமடைந்துள்ள இவர்கள்
விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற
என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்த விபத்தில் காலமான ரமேஷ்
குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது
நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாயும்,
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப்
பெற்று வரும் நாராயணன் மற்றும் தனசேகரன்
ஆகியோருக்கு தலா 25,000/-ரூபாயும் முதல
மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து
வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறுமுதலமைச்சர்புரட்சித்தலைவிஅம்மா
அவர்கள் தமது அறிக்கையில்-கூறியுள்ளார்கள்.

24-ந் தேதி கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மலரஞ்சலி

24-ஆவது ஆண்டு நினைவு நாளையட்டி, டிசம்பர் 24-ந் தேதி கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மலரஞ்சலி

சென்னை, டிச. 18-
இதயதெய்வம் ?பாரத் ரத்னா? கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர்
டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 24-ஆவது ஆண்டு நினைவுநாளையட்டி,
வருகின்ற 24-ம் தேதி அவரது நினைவிடத்தில், கழகப் பொதுச்செயலாளர்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மலர் வளையம் வைத்து
அஞ்சலி செலுத்துகிறார்கள். இது குறித்து தலைமைக் கழக அறிவிப்பு வருமாறு:-தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 335/2011 இதய தெய்வம் ?பாரத் ரத்னா? புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 24-ஆவது ஆண்டு நினைவு நாள் 24.12.2011-சனிக்கிழமை புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் அஞ்சலி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய தெய்வம் `பாரத் ரத்னா? புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. அவரது 24-ஆவது ஆண்டு நினைவு நாளான 24.12.2011 சனிக் கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, அவரது நினைவிட வளாகத்தில்  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள். கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தலைமைக் கழகம், அனைத்திந்திய அண்ணா தி.மு. கழகம். நாள்: 17.12.2011

Saturday, December 17, 2011

வரும் 30-ந் தேதி கழக செயற்குழு-பொதுக்குழு கூட்டம்

சென்னை-வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில்
வரும் 30-ந் தேதி கழக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் கழகப் பொதுச்செயலாளர்-முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு


சென்னை, டிச. 15-
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 30.12.2011-
வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு, சென்னை, வானகரத்தில்
உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும் என
கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
அறிவித்துள்ளார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 30.12.2011 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத்தலைவர் திரு. இ.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறும். கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுச்செயலாளர் அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் தமிழ்நாடு முதலமைச்சர்.

சலவைப் பட்டறை குறித்து ஆய்வு

ஆட்சிக்கு வந்த 4 நாட்களிலேயே திருப்பூர் சாய -சலவைப் பட்டறை குறித்து ஆய்வு
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய சுத்திகரிப்பு கருவிகளை நிறுவிட
திருப்பூரிலுள்ள 15 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரூ. 127.40 கோடி வட்டியில்லா கடன்: முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ஆணை விவசாயிகள், சாய-சலவைப் பட்டறைகளின் பிரச்சினையை முற்றாக தீர்க்க நடவடிக்கை


  சென்னை, டிச. 17-
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய சுத்திகரிப்பிற்கான கருவிகளை
நிறுவிட திருப்பூரிலுள்ள 15 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ. 127 கோடியே 40 லட்சத்தை வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்மூலம் விவசாயிகள் மற்றும் சாய-சலவைப் பட்டறைகளின் பிரச்சினைகள் முற்றாக தீர முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு வருமாறு:- திருப்பூர் பகுதியிலுள்ள 754 சலவை மற்றும்சாயத் தொழிற்சாலைகள் மற்றும் 20 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளி-யேற்றப்படும் சாயக் கழிவு நீர், நொய்யல் ஆற்று வழியாக சென்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓரத்துப்பாளையம் அணையில் பாசன நீருடன் கலந்து, அங்குள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக, நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், மாசு ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க 1998-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட பின்னரும், வெளியேற்றப்படும் கழிவு நீரால் பாதிப்பு ஏற்பட்டதால், 2003-ஆம் ஆண்டு, நொய்யல் ஆறு பாசனதாரர்கள் பாதுகாப்பு சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தது. 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதி-மன்றம் தனது தீர்ப்பில், 31.7.2007-க்குள் சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் கழிவு நீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை அடைய வேண்டும் என்றும், அவ்வாறு அடையப்படவில்லை எனில், சலவை மற்றும் சாயத் தொழிற்சாலகள் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில், தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்ற ஆணைக்கு தடை உத்தரவுபெற்றது. உச்ச நீதிமன்றம் 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வழங்கிய தீர்ப்பில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்து, 3 மாத காலத்திற்குள் கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை அடைய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலை எட்டப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, 28.1.2011 நாளிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி, திருப்பூர் பகுதியில் உள்ள 754 சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் 1.2.2011 முதல் மூடப்பட்டன. திருப்பூர் பகுதியில் உள்ள சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், திருப்பூர் பகுதி ஜவுளித் தொழில் முடங்கிப்-போனது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். கழிவுநீர் வெளியேற்றல் பூஜ்ஜிய நிலையை அடைந்தால் ஜவுளித் தொழில் பாதுகாக்கப்படுவதோடு, விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்படும் என்பதால், ஆட்சியில் பொறுப்பேற்ற நான்கு நாட்களிலேயே இப் பிரச்சினைக்கு ஒரு சுமுக முடிவு காμம் வகையில் மே மாதம் 19-ஆம் தேதியே அனைத்து தரப்பினரையும் அழைத்து முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்கள். இதன் பின்னர், அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையில் மீண்டும் 28.7.2011 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அருள்புர நிறுவனத்தால்கையாளப்படும் சோதனை முறை அல்லது குஜராத் பாருச் என்னுமிடத்தில் கையாளப்படும் நானோ தொழில் நுட்பம் முறை இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சுத்திகரிப்பு நிலையங்கள் கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜியநிலையை எட்டவேண்டும் எனவும், இதற்கான நவீன தொழிநுட்பங்களை பயன் படுத்தவும், அதற்கான உபகரணங்களை வாங்கு வதற்காகவும், ஒவ்வொரு சுத்திகரிப்பு நிலையத்திற்கும், 10 கோடி ரூபாய் தேவைப்தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை 16.12.2011 அன்று தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி, தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற ?மாறிவருகிற பருவநிலை குறித்த கருத்தரங்கில்? கலந்துகொண்டு சென்னை திரும்பியதையட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றார். படும் என்பதால் மொத்தத்தில் 200 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கவும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சுத்திகரிப்பு நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய சுத்திகரிப்பிற்கான கருவிகளை நிறுவிட, திருப்பூரிலுள்ள ஆண்டிப்பாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 8 கோடி ரூபாய், அங்கேரிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய், சின்னக்கரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய், எஸ்டர்ன் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய், கள்ளிக்காடு பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 8 கோடி ரூபாய், காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 7 கோடியே 96 லட்சம் ரூபாய், கரைப்புதூர் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 9 கோடியே 10லட்சம் ரூபாய், மங்கலம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 9 கோடியே 55 லட்சம் ரூபாய், மண்ணரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 9 கோடியே 32 லட்சம் ரூபாய், பார்க் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 6 கோடியே 73 லட்சம் ரூபாய், பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 5 கோடியே 1 லட்சம் ரூபாய், சிறுபூலுவபட்டி பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய், திருப்பூர் முருகம்பாளையம் பொது சுத்திகரிப் பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய்,வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய், வேட்டுபவபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 3 கோடியே 73 லட்சம் ரூபாய், என 15 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 127 கோடியே 40 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.முதலமைசசர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இந்த நடவடிக்கைகளினால் சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதுமாக கட்டுப்ப டுத்தப்பட்டு பூஜ்ஜிய நிலையை எட்டுவதற்கு வழி ஏற்படும். இதனால் வெகுநாட்களாக விவசாயிகள் மற்றும் சலவை மற்றும் சாயப்பட் டறை தொழிற்சாலைகளின் பிரச்சனைகள் முழுவதுமாக தீர்க்கப்பட்டுவிடும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான சாயப்பட்டறை தொழிலாளர்கள் பயன்பெறுவர். விவசாயிகளின் நலன்களும் முழுவதுமாக பாதுகாக்கப்படும்.இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Friday, December 16, 2011

அம்மாவின் திர்மானம் ஒர்ருமன்தாக நிறைவேற்றம்

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை, டிச. 16-
முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை
உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடியாக
அணையின் நீர்மட்டத்தை உயர்த்த ஏதுவாக கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்புச்
சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும், நீர்மட்டத்தை
152 அடியாக உயர்த்துவதற்காக அணை பாதுகாப்புப்பணிகளை மேற்கொள்ள
கேரள அரசு தமிழகத்துக்கு தடை ஏற்படுத்தக்கூடாது என தமிழக
சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ?எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது? எனவும் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது மயுடன் இருப்பதை நிலைநாட்ட 15ம் தேதி தமிழக சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பெறும் என்றும் அந்தக்கூட்டத்தில், ?முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று தவறாக பரப்பப்படும்பீதியின் அடிப்படையில் தமிழ்நாடு தனக்குள்ளஉரிமையை விட்டுக் கொடுக்காது? என்றும்அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன்தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும், தமிழகமுதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதன்படி நேற்று காலை 11.00 மணிக்குதமிழக சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவையில்அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் லந்து கொண்டன.கூட்டம் தொடங்கியதும், அமைச்சர் சொ.கருப்பசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேர இடைவெளிக்குப்பின் மீண்டும் அவை கூடியது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அரசின் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்கள். தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய
உரை வருமாறு:-
ல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை
தொடர்பாக, கேரள அரசு அம்மாநில மக்களின்
உணர்ச்சிகளை தூண்டி வரும் சூழ்நிலையில்,
கேரள அரசின் உண்மையற்ற பிரச்சாரத்தின்
அடிப்படையில், தமிழக உரிமைகளை விட்டுக்
கொடுக்க மாட்டோம்என்பதை நாம்அனைவரும்
ஒன்றுபட்டு தெரிவிக்கும் வகையில் இன்று
(15.12.2011) இந்த சட்டமன்ற சிறப்புக் கூட்டம்
கூட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல்,
மதுரை, சிவகங்கை மற்றும், ராமநாதபுரம்
மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும்
முல்லைப் பெரியாறு அணை முற்றிலும்
பாதுகாப்பான அணை என்பதை முதற்கண்
தெரிவித்துக் கொண்டு அது குறித்த சில
விவரங்களை எடுத்துக் கூற விரும்புகிறேன்.
மூன்று ஒப்பந்தங்கள்
முல்லைப் பெரியாறு அணை புவி ஈர்ப்பு
விசையின் அடிப்படையில், 1886-லிருந்து 1895
வரையிலான ஆண்டுகளில், சுண்ணாம்பு சுர்க்கி
கலவையால் கருங்கல்லில் கட்டப்பட்டதாகும்.
பொதுவாகவே, புவி ஈர்ப்பு விசையின்
அடிப்படையில் கட்டப்படும் அணைகள் நீர்
அழுத்தம்; அலைகளால் ஏற்படும் அழுத்தம்; நில
அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை
தனது பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி
வாய்ந்தவை. எனவே தான், புவி ஈர்ப்பு
அடிப்படையில்கட்டப்பட்டமுல்லைப்பெரியாறு
அணை இன்றளவும் உறுதியாகவும், வலிமை
மிக்கதாகவும் விளங்குகிறது.
?பெரியாறு திட்டத்தின்? கீழ், சென்னை
மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பும் வகையில்
திருவாங்கூர் மகாராஜாவுக்கும், சென்னை
மாகாணத்திற்கும் இடையே 1.1.1886 முதல் 999
ஆண்டுகளுக்கான பெரியாறு குத்தகை
உடன்படிக்கை, 29.10.1886 அன்று ஏற்பட்டது. ஒரு
ஏக்கர் நிலத்திற்கு, 5 ரூபாய் ஆண்டு வாடகை
என்ற அடிப்படையில், சுமார் 8,000 ஏக்கர் நிலம்
குத்தகைக்கு விடப்பட்டது. இந்த அணையின்
நீர் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை
மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள
சுமார் 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன
வசதி பெற்று வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், 29.5.1970 அன்று கேரளா
விற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே இரண்டு
துணைஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதாவது,
1) 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குத்தகை
வாடகை மாற்றியமைக்கப்பட வேண்டும்
என்பதன் அடிப்படையில், ஒரு ஏக்கருக்கான,
ஆண்டுகுத்தகை வாடகையை 5 ரூபாயிலிருந்து
30 ரூபாயாக உயர்த்துதல், மற்றும் மீன்பிடி
உரிமையை கேரளாவிற்கு விட்டுக் கொடுத்தல்
ஆகியவை அடங்கிய ஓர் ஒப்பந்தமும்;
2) மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப கட்டணம்
செலுத்துவதன் அடிப்படையில், புனல்
மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள
தமிழ்நாட்டை அனுமதிப்பது என்கிற மற்றொரு
ஒப்பந்தமும் ஏற்பட்டன.
இந்த இரண்டு ஒப்பந்தங்களும், 1886 ஆம்
ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அசல் உடன்
படிக்கையின் உரிமையாளர் என்ற முறையில்
ஏற்படுத்தப்பட்டன.
இது போன்ற அணைகள் வலுப்படுத்தப்
பட்டதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் உலக
அளவில்உள்ளன. 1911 ஆம் ஆண்டு, அமெரிக்கா
வில் உள்ள அரிசோனா மாநிலத்தில் கட்டப்
பட்ட ரூஸ்வெல்ட்அணைவலுப்படுத்தப்பட்டு,
அதனுடைய கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது.
1905 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில்
கட்டப்பட்ட ஜோக்ஸ் அணை வலுப்படுத்தப்
பட்டு 1952 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது.
இதே போன்று, இங்கிலாந்து நாட்டில் உள்ள
மேல் கிளன்டோவல் என்ற புவி ஈர்ப்பு விசை
கொண்ட அணையும் வலுப்படுத்தப்பட்டது.
இதே போன்று, முல்லைப் பெரியாறு
அணையிலும், மத்திய நீர் ஆணையத்
தலைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில்,
1980 முதல் 1994 வரை வலுப்படுத்தும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டன.
பழைய அணையில், அணையின் முன்
மற்றும் பின் பக்க பகுதிகள் சுண்ணாம்பு
சுர்க்கி கலவையால் கருங்கற்கள், அதாவது, கொண்டு
கட்டப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல்,
அணையின் மையப் பகுதி சுண்ணாம்பு சுர்க்கி
திண்காரையால், அதாவது
-ஆல் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட
முல்லைப் பெரியாறு அணை, குறுகிய, நடுத்தர
மற்றும் நீண்ட கால அடிப்படையில், எவ்வாறு
வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கிக்
கூறுவது எனது கடமை என்றே கருதுகிறேன்.