எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, December 26, 2011

வலுவாகவும்-உறுதியாகவும்-மிகவும் பாதுகாப்பாகவும் இருப்பதால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என கேரள அரசுக்கு அறிவுறுத்தவேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமரிடம் நேரில் வலியுறுத்தல்

சென்னைக்கு வருகை தந்த பிரதமரை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்று, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், தேசிய உணவு பாதுகாப்பு மசோதா, தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படும் விவகாரம், கருணாநிதியின் தலைமையிலான கடந்த தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளால், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மிகக் கடுமையான கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழ்நாட்டை சீரமைப்பதற்கான சிறப்பு நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசின் உடனடி நடவடிக்கையை வலியுறுத்தி, பிரதமரிடம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மனு அளித்தார்கள். பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் பயண மாக 25.12.2011 அன்று சென்னை வந்தார். அவரை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றார்கள். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம்சென்னை வந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, பிரதமருக்கு மலர்க்
கொத்து கொடுத்து வரவேற்றார். பிரதமர்
மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் பொன்னாடை
போர்த்தி, மலர்க் கொத்து கொடுத்து
வரவேற்றார்கள்.
இதனையடுத்து முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள், சென்னை மாநகர
மேயர் சைதை துரைசாமி, தலைமைச்
செயலாளர், காவல்துறை தலைவர் மற்றும்
முப்படையின் அதிகாரிகளை பிரதமருக்கு
அறிமுகம் செய்து வைத்தார்கள். இதனைத்
தொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற,
சட்டமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மன்
மோகன் சிங்கிற்கு மலர்க் கொத்து கொடுத்து
வரவேற்றனர். பின்னர், பிரதமர் ஆளுநர்
மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். 25.12.2011
அன்று அங்கு ஓய்வு எடுத்த பிரதமர்
மன்மோகன்சிங் இன்று (26.12.2011) காலை
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா
மண்டபத்தில் கணித மேதை ராமானுஜத்தின்
125-வது பிறந்தநாளையட்டி நடைபெறும்
விழாவில் கலந்து கொள்கிறார். இதனைத்
தொடர்ந்து, காரைக்குடியில் நடை பெறும்
நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் பங்கேற்கிறார்.
பிரதமரின் வருகையையட்டி பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில்இன்று(26.12.2011) நடைபெறவுள்ள
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக
25.12.2011 சென்னை வருகை தந்த பிரதமர்
மன்மோகன் சிங்கை முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் ஆளுநர் மாளிகை
யில் சந்தித்து பேசினார். 30 நிமிடங்களுக்கு
மேலாக நீடித்த இந்த சந்திப்பின்போது,
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்,
தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா, தமிழின
மீனவர்கள் தொடர்ந்து இலங்கை
ராணுவத்தினரால் தாக்கப்படும் விவகாரம்,
கருணாநிதியின் தலைமையிலான கடந்த
தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளால், ஒரு
லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மிகக்
கடுமையான கடன் சுமையில் தத்தளிக்கும்
தமிழ்நாட்டை சீரமைப்பதற்கான சிறப்பு
நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு
விஷயங்களில் மத்திய அரசின் உடனடி
நடவடிக்கையை வலியுறுத்தி, பிரதமரிடம்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்
கள் மனு அளித்தார்கள்.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்
பட்டுள்ளவற்றின் விவரம் வருமாறு:-
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்
டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்து
கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி
உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த அணை பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்துள்ளதை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்
ளார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவை நீர்த்துப்
போகச் செய்யும் வகையில், கேரள பாசன
மற்றும் தண்ணீர் பாதுகாப்புச் சட்டத்தை,
கேரள மாநில அரசும் திருத்தம் செய்துள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தில் முல்லைப் பெரியாறு
அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்
பட்டுள்ளது-இந்த சட்டத் திருத்தத்தை
எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்
தொடர்ந்துள்ளவழக்குவிசாரணைநிலுவையில்
உள்ளது என முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்
ளார்கள்.உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள
உயரதிகாரக் குழு, முல்லைப் பெரியாறு அணை யின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, இந்த அறிக்கையை வரும்

No comments:

Post a Comment