எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, January 11, 2010

கருணாநிதிக்கு சவுக்கடி.....

கவர்னர் உரை மீது சட்டசபையில் அம்மா அவர்கள்களின்  விவாதம்.....
     90 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித்தவிக்கும் தமிழக அரசுக்கு 21 லட்சம் வீடுகள்  கட்ட 600  கோடி ரூபாய் நிதி எங்கிருந்து  வரும் என்று அம்மா அவர்கள் கேள்வி எழுப்பினர்.

     ஆம்பாசமுதிரம் சப் இன்ஸ்பெக்டர் கொலை குறித்து சட்ட சபையில் அம்மா அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தார்.உதவித் தொகையை 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வலிவுறுத்தினார்......................................................................................................................................       

No comments:

Post a Comment