எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, August 5, 2010

மனிதநேய கட்சி நிர்வாகிகள் அம்மாவுடன் சந்திப்பு...


 இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்களை  அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில், மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர். அ.இ.அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலர் அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ், மனித நேய மக்கள் கட்சியின் பொருளாளர் ஹாரூண்ரஷீத் ஆகியோர் நேற்று அம்மாவை நேரில் சந்தித்து, இன்றைய அரசியல் நிலவரம் குறித்து பேசினர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment