எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, February 24, 2012

ஏழை-எளிய நடுத்தர மக்களுக்காக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பெயரில் 1000 சிற்றுண்டி சாலைகள் சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏற்படுத்த தீர்மானம் நிறைவேறியது.

சென்னை, பிப்.24
சென்னை மாநகராட்சி
பகுதிகளில் உயர் தரத்
துடன், குறைந்த விலையில்
முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்க
ளின் பெயரில் ஆயிரம்
சிற்றுண்டி உணவகங்கள்
அ ம ப் ப த ற் க ன
தீர்மானம் மாநகராட்சி
யில் ஒருமனதாக நிறை
வேற்றப்பட்டு, அரசுக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி
மன்ற கூட்டத்தில் 32 தீர்
மானங்கள் நிறைவேற்றப்
பட்டன. சிறப்பு தீர்மான
மாக சென்னை மாநக
ராட்சி பகுதிகளில் ஆயிரம்
சிற்றுண்டி உணவகங்கள்
அமைப்பதற்கான தீர்மா
னத்தை மேயர் சைதை
துரைசாமி கொண்டு
வந்தார்.

No comments:

Post a Comment