எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, February 9, 2012

அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு ரூ. 550 கோடி கமிஷன்: கருணாநிதி பேரன்கள் தயாநிதி-கலாநிதி மீது வழக்குப் பதிவு அமலாக்கப் பிரிவு நடவடிக்கை.

2ஜி அலைக்கற்றை
ஒதுக்கீடு விவகாரம்
தொடர்பாக முறைகே
டாக சுமார் 550 கோடி
ரூபாய் பணம் பெற்றதாக,
கருணாநிதியின் பேரனும்,
முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன்
மற்றும் அவரது சகோதரர்
கலாநிதிமாறன் ஆகியோர்
மீது மத்திய அமலாக்கப்
பிரிவு வழக்குப் பதிவு
செய்துள்ளது.
நாட்டையே உலுக்கிய
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்
கற்றை ஒதுக்கீட்டில் நடந்த
ஒரு லட்சத்து 80 ஆயிரம்
கோடி ரூபாய் இமாலய
ஊழல் தொடர்பாக
தி.மு.க.வைச் சேர்ந்த
முன்னாள் தொலைத்
தொடர்புத்துறை அமைச்
சர் ஆ.ராசா கைது செய்
யப்பட்டு திகார் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதியின் மகள்
கனிமொழியும், இவ்வழக்
கில் சிறையில்
அடைக்கப்பட்டு தற்போது
ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

No comments:

Post a Comment