எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, February 23, 2012

சங்கரன்கோவில் தொகுதியில் புரட்சித்தலைவிக்கு வெற்றிக்கனி கொடுக்க வெற்றி தேவதை காத்திருக்கிறாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு.

சிவகாசி, பிப். 23
நடைபெறவுள்ள சங்க
ரன்கோவில் தொகுதியில்
வெற்றி தேவதை புரட்சித்
தலைவி அம்மா அவர்
க ளு க் கு வெற்றிக்கனி கொடுக்க காத்திருக் கிறாள்
என்று செய்தி மற்றும்
சிறப்பு செயலாக்கத்துறை
அமைச்சரும், விருதுநகர்
மாவட்ட  கழக செய
ல  ள ரு ம  ன   ராஜேந்திர பாலாஜி புரட்சித்தலைவி அம்மா அவர்
களின் 64வது பிறந்த நாள்
விழா ஆலோசனைக் கூட்
டத்தில் பேசினார்.
மேலும் அவர் பேசிய
தாவது:
தமிழக மக்களின்நாடித்
துடிப்பு அறிந்த புரட்சித்
தலைவி அம்மா அவர்கள்
கருவறை முதல் கல்லறை
வரை ஒவ்வொருவருக்கும்
தேவை என்ன என்றறிந்து
அதற்கான திட்டங்களை
தீட்டி சிறப்பாக செய
ல  ற் றி   வ ரு கி ற � ர் க ள் .
த மி ழ க   ம க் க ளி ன்
ஒவ்வொரு இல் லத்திலும்
க ல் ல  ம யு ம் ,
இல்லாமையும் இல்லாத
நிலை உருவாக வேண்டும்
என உறுதி பூண்டு களப்
பணியாற்றி வருகிறார்கள்

No comments:

Post a Comment