எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, February 7, 2012

தமிழகத்திலுள்ள சுயநிதி மருத்துவம்-மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தும் கண்காணிக்கும் குழுவின் அனுமதியின்றி நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அரசு எச்சரிக்கை.

உச்சநீதிமன்ற தீர்ப்
பின்படி தமிழகத்திலுள்ள
சுயநிதி மருத்துவம் மருத்
துவம்சார்ந்தகல்லூரிகளில்
மாணவர் சேர்க்கையை
முறைப்படுத்தும் மற்றும்
கண்காணிக்கும் குழு,
முதலமைச்சர் புரட்சித்
தலைவிஅம்மாஅவர்களின்
அரசு அமைத்துள்ளது.
இக்குழுவின்அனுமதியின்றி
நடைபெறும் மாணவர்
சேர்க்கை செல்லாது
எனவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக
அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு வருமாறு:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்
படி தமிழகத்தில் உள்ள
சுயநிதி மருத்துவம் மற்றும்
மருத்துவம் சார்ந்த சிறு
பான்மைமற்றும்சிறுபான்மை
அல்லாத சுயநிதி கல்லூரி களில், நேர்மையாகவும்,
வெளிப்படையாகவும்,
தவறான முறையில் பயன
டையாமல் இருக்கும்படி
யாகவும் மாணவர் சேர்க்கை நடை
பெற உறுதிபடுத்துவதற்கு,
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற
நீதிபதி நீதியரசர்அ.அப்துல்
ஹாதி தலைமையின் கீழ்
"சுயநிதி மருத்துவகல்விக்
கான மாணவர் சேர்க்
கையை முறைப்படுத்தும்
மற்றும் கண்காணிக்கும்
குழு" ஒன்றினை தமிழக
அரசு, அரசாணை எண்.177,
உயர் கல்வித் துறை, நாள்.
1.8.2011ன்படி அமைத்துள்
ளது. இக்குழுவில் உறுப்பி
னர் செயலராக சுகாதாரம்
மற்றும் குடும்ப நலத்துறை
முதன்மைச் செயலாளர்
கிரிஜா வைத்யநாதன்,

No comments:

Post a Comment