எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 29, 2012

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் உதவியால் நலம் பெற்று வரும் தீயணைப்புத்துறை பெண் அதிகாரிக்கு சிறந்த பெண்மணிக்கான கலாச்சார விருது.

சென்னை, பிப். 28
தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உதவியால் நலம்
பெற்று வரும் சென்னை
தீயணைப் புத்துறை பெண்
அதிகாரி பிரியா
ரவிச்சந்திரனுக்கு வீரதீரச்
செயல்புரிந்த சிறந்த
 ப ண் ம ணி க் க  ன
கலாச்சார விருது-2012
வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதினை தீயணைப்
புத்துறை அதிகாரி பிரியா
ரவிச்சந்திரனின் மகள்கள்
சம்கீதா, சாத்விகா ஆகி
யோர் பெற்றுக் கொண்ட
னர்.
சென்னை ராஜா
அண்ணாமலைபுரத்தில்
குளோபல் அட்ஜெஸ்ட்
மென்ட்ஸ் சார்பில் விருது
வழங்கும் நிகழ்ச்சி நடை
பெற்றது. இந்நிகழ்ச்சியில்,
முன்னிலை வகித்து தமிழ்
வளர்ச்சி, அறநிலையங் கள்
மற்றும் செய்தித் துறை
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம், பேசும்
போது கூறிய தாவது:

No comments:

Post a Comment