எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 15, 2012

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா முன்னிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா சென்னை ஊனமாஞ்சேரியில் இன்று நடைபெறுகிறது.

சென்னை, பிப். 15
காவல்துறையில் உதவி ஆய்வாளர் பயிற்சி
மு டி த் த   ஆ யி ர த் து   61 பேரை பணிக்குச்
செல்வதற்காக வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை
ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி அகாடமியில்
இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் இந்நிகழ்ச்சியில்
ப ங் க ற் று   பு தி ய   க வ ல் து   உ த வி
ஆய்வாளர்களை வாழ்த்தி, பணியில் சேர்வதற்கு
வழியனுப்பி வைக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி இன்று மாலை 3 மணியளவில்
சென்னையை அடுத்தஊனமாஞ்சேரியில் உள்ள
தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகம், கவாத்து
மைதானத்தில் நடைபெறுகிறது.
தமிழக காவல் துறையில் இன்று புதிதாக 1,061
உதவி காவல் ஆய்வாளர்கள் பணியில் சேர
இருக்கிறார்கள். கடந்த ஆண்டு பிப்ரவரி 1ந்
தேதி இவர்கள் பயிற்சியை தொடங்கினார்கள்.
பள்ளியில் 288 பேரும், மற்றவர்கள் சென்னையை
அடுத்துள்ள ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி
அகாடமியிலும் பயிற்சி பெற்றனர். இப்போது
இவர்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து
விட்டனர். இவர்களில் 307 பேர் பெண் உதவி
காவல் ஆய்வாளர்கள் ஆவார்கள்

No comments:

Post a Comment