எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, February 24, 2012

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவு நிறுத்தி வைப்பு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உள்ளிட்ட பல்வேறு முதலமைச்சர்களின் எதிர்ப்புக்கு பணிந்து பிரதமர் நடவடிக்கை.

சென்னை, பிப். 24
தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உள்ளிட்ட
பல்வேறு மாநில முதல
மைச்சர்களின் கடும்
எதிர்ப்பை அடுத்து, தேசிய
பயங்கரவாத தடுப்பு
மையம் அமைக்கும்
முடிவை மத்திய அரசு
நிறுத்தி வைத்துள்ளது.
தேசிய பயங்கரவாத
தடுப்பு மையம் அமைப்பது
தொடர்பான மத்திய உள்
துறை அமைச்சகத்தின் உத்
தரவு, மாநில அரசுகளின்
உரிமைகளை பறிக்கும்
நடவடிக்கை என்பதை சுட்
டிக் காட்டியுள்ள முதல
மைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் இந்த
உத்தரவை மறுபரிசீலனை
செய்ய வலியுறுத்தி, கடந்த
17ம் தேதி பிரதமர்
மன்மோகன்சிங்கிற்கு
கடிதம் எழுதி இருந்தார்.
அவரது கருத்தை வலுப்
படுத்தும் வகையில், குஜ
ராத், மத்தியபிரதேசம்,
இமாச்சலபிரதேசம் உள்
ளிட்ட 9 மாநிலங்களின்
முதலமைச்சர்களும், பயங்
கரவாத தடுப்பு மையம்
அமைக்கும் மத்திய
உள்துறை அமைச்சகத்
தின் நடவடிக்கைக்கு
கண்டனம் தெரிவித்த
னர்.

No comments:

Post a Comment