எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, February 14, 2012

ஏழை-எளிய மக்கள் வாழ்க்கையில் ஏற்றம்பெற வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை வழங்கி வரும் ஒப்பற்ற முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி பேச்சு.

திருவள்ளூர், பிப். 14
ஏழை, எளிய மக்கள்
வாழ்க்கையில் ஏற்றம்
பெற விரைந்து சிறப்பு
மிக்கதிட்டங்களைவழங்கி
வருபவர் தமிழக முதல
மைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள்தான்
என பால்வளத் துறை
அமைச்சர் மாதவரம்
வி.மூர்த்தி பெருமிதத்
துடன் தெரிவித்தார்.
மு த ல  ம ச் ச ர்
புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் 64வது பிறந்த
நாள் விழாவை முன்
னிட்டு திருவள்ளூர்
தெற்கு மாவட்ட கழ
கத்தின் சார்பில் மாவட்ட
செயல்வீரர்கள் கூட்டம்
வானகரத்தில் நடை
பெற்றது. இக்கூட்டத் திற்கு
மாவட்ட கழக அவைத்
தலைவர் என்.கே. கிருஷ்ண
குமார் தலைமை தாங்கி
னார். சென்னை மாநகர
துணை மேயர் பெஞ்சமின்
அனைவரையும் வரவேற்றார்.

No comments:

Post a Comment