எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 22, 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. வருமான வரித் துறைக்கு கண்காணிப்பு ஆணையம் உத்தரவு.

புதுடெல்லி,பிப்.22
2ஜி ஸ்பெக்ட்ரம்
ஊழல் வழக்கில், அறிக்கை
தாக்கல் செய்யும்படி
சி.பி.ஐ. மற்றும் வருமான
வரித்துறைக்கு மத்திய
ஊழல் கண்காணிப்பு
ஆணையம் உத்தரவிட்டுள்
ளது.
ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் தி.மு.க.வைச்
சேர்ந்த முன்னாள் மத்திய
அமைச்சர் ஆ.ராசா உள்
ளிட்ட 17 பேர் கைது செய்
யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டனர்.
ஆ.ராசா மற்றும் தொலைத்
தொடர்புத்துறை முன்
னாள் செயலாளர் சித்
தார்த் பெகூரா ஆகியோ
ரைத் தவிர மற்றவர்கள்
ஜாமீனில் வெளியே
வந்துள்ளனர்.

No comments:

Post a Comment