எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 22, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: இன்று வேட்பு மனு தாக்கல்.

திருநெல்வேலி, பிப். 22
சங்கரன்கோவில்
சட்டசபை இடைத்
தேர்தலுக்கான வேட்பு
மனு தாக்கல் இன்று
துவங்குகிறது. அடுத்த
மாதம் 18ந் தேதி வாக்குப்
பதிவு நடைபெறுகிறது.
சங்கரன் கோவில்
தொகுதி கழக எம்.எல்.ஏ.
வாகவும், அமைச்சராகவும்
இருந்த கருப்பசாமி மரண
மடைந்ததை தொடர்ந்து
அங்கு இடைத் தேர்தல்
அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரசியல்
கட்சிகள் தேர்தல்
பிரச்சாரத்தை துவக்கி
உள்ளன.
கழகம் சார்பில் முத்துச்
செல்வி வேட்பாளராக
போட்டியிடுகிறார்.

No comments:

Post a Comment