எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 29, 2012

சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பயங்கர கொள்ளையர்களை சுட்டுக்கொன்ற காவல்துறைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு அச்சமின்றி பணியாற்றுவதாக வங்கி அதிகாரிகள்- ஊழியர்கள் கருத்து.

சென்னை, பிப். 28
சென்னையில் வங்கிக்
கொள்ளையர்களை,
காவல்துறையினர் சுட்டுக்
கொன்று, துரித நட
வடிக்கை எடுத்ததால்,
வங்கிகளில் தாங்கள் அச்ச
மின்றி பணியாற்றி வருவ
தாக வங்கி அதிகாரிகளும்,
ஊழியர்களும்
தெரி
வித்துள்ளனர். போலீசா
ருக்கு அவர்கள் பாராட்
டும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment