எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 8, 2012

கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா முன்னிலையில் தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள் உள்பட 1025 பேர் கழகத்தில் இணைந்தனர்.

தே.மு.தி.க. கூடாரம் கூண்டோடு காலியாகிறது. கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முன்னிலையில் தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள், மாநில
மற்றும் மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க., ம.தி.மு.க.,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் உள்ளிட்ட 1,025 பேர்
கழகத்தில் இணைந்தனர்.
இதுகுறித்து தலைமைக் கழகம் வெளியிட்
டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் முன்னிலையில் தலைமைக் கழகத்தில் நேற்று (7.2.2012 - செவ்வாய்க் கிழமை),
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின்
தேர்தல் பிரிவுச் செயலாளர் கா.ஜெகவீரபாண்டியன், தொழிற்சங்க பேரவைத் தலைவர் கோ. வேல்முருகன், சி.எஸ்.சந்திரிகா வேல்முருகன்,
திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரும்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
டாக்டர் ஜெய்சன் ஜேக்கப், மருத்துவ அணிச்
செயலாளர் ராணிப்பேட்டை டாக்டர் பாரி,
தொழிற்சங்கப் பேரவை பொருளாளர் மதுரை
ரவீந்திரன், பானு ரவீந்திரன், இன்ஜினியரிங்
பிரிவு தொழிற்சங்கச் செயலாளர் திருவள்ளூர்
என்.கே.பொன்ராஜ், தோட்டத் தொழிலாளர்
பிரிவு தொழிற்சங்கச் செயலாளர் கிருஷ்ணகிரி பிரகாசம், தொழிற்சங்க துணைத் தலைவர்
எஸ்.கமலகண்ணன், மாநில மின்வாரிய
தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.ரஷித், செயலாளர் இளங்கோ, அமைப்பு சாரா
தொழிற்சங்கப் பிரிவு செயலாளர் திருச்சி
ஙிபிணிலி நடராஜா, கோவை மாவட்ட தொழிற்சங்க
த் தலைவர் திருப்பூர் கிருஷ்ணசாமி,
திருவள்ளூர் மாவட்ட தொழிற்சங்கச் செயலாளர் கும்மிடிப்பூண்டி ஜி.பாபு, திருநெல்வேலி
மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் நெல்லை
சுந்தரம், தருமபுரி மாவட்ட தொழிற்சங்கத்
தலைவர் நாகை நடராஜன், தஞ்சாவூர்
மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் வடசேரி
பாஸ்கர், வடசென்னை மாவட்ட மருத்துவ
அணிச் செயலாளர் டாக்டர் எம்.செல்வராஜ்,
பெரம்பூர் பகுதி மருத்துவ அணி செயலாளர்
டாக்டர் கே.கோபால், ஜெகவீரபாண்டியனின்
மகன் எஸ்.முன்னா, மருமகன் விழுப்புரம்
எஸ்.கே.உசைன் நவாஸ், வேல்முருகனின்
மகன்கள் வி.கிஷோர்நாத், வி.பிரேம்நாத்,
2006 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஏற்க
�டு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள்
மற்றும் தஞ்சாவூர் நகர மாணவர்கள் 50
பேர் உட்பட 1000 பேர் தங்களை கழகத்தின்
அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்
கொண்டனர்.இந்நிகழ்வுகளின் போது, கழக
மாநிலங்கள் அவை உறுப்பினர் கி.வில்லியம்
ரபிபெர்னார்ட் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment