எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, February 9, 2012

தலைமைக் கழக அறிவிப்பு எண். 28/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
கர்நாடக மாநிலம் - பெங்களூரு மாநகராட்சி
காந்தி நகர் 94ஆவது வார்டு உறுப்பினர்
பதவிக்கான கழக வேட்பாளர்
அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு எடுத்த
முடிவின்படி 26.2.2012 அன்று கர்நாடக மாநிலம்,
பெங்களூரு மாநகராட்சி, காந்தி நகர் 94ஆவது
வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற உள்ள
உள்ளாட்சி இடைத் தேர்தலில், அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
அதிகாரப்பூர்வ வேட்பாளராக,
திரு. எம்.பி.யுவராஜ் அவர்கள்
(கழகப் பொதுக்குழு உறுப்பினர், கர்நாடக
மாநிலம்)
தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்
என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment