எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, February 23, 2012

நாசகார சக்திகளிடமிருந்து தமிழகத்தையும் - தமிழ் மக்களையும் மீட்ட புரட்சித்தலைவி அம்மாவின் 64வது பிறந்தநாள் நாளை: அன்னதானம் - ரத்த தானம் - நல உதவிகள் வழங்கி நாடெங்கும் கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம்.

சென்னை, பிப். 23
நாசகார சக்திகளிடமிருந்து தமிழகத்தையும், தமிழ் மக்களையும் மீட்டு, அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்த கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 64வது பிறந்த நாள் நாளை ஏழை-எளிய மக்கள் பயன் பெறும் வகையில் நாடெங்கும் உள்ள கழக உடன்பிறப்புகள் அன்னதானம்-ரத்ததானம்-மருத்துவ முகாம்கள் நடத்தி, நல உதவிகள் வ ழ ங் கி   ம கி ழ் ச் சி  ய  டு   முத ல  ம ச் ச ர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். தமிழர்தம் மானம் காத்து, தமிழகத்தின் உரிமை காக்க குரல் கொடுத்து வரும் வீரமங்கை  வ லு ந  ச் சி ய  ரி ன்   ம று உ ரு வ  ன   க ழ க ப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா  அவர் களுக்கு  63  வயது நிறைவு பெற்று நாளை 64வது வயது பிறக்கிறது. அதனை சிறப்பாகக் கொண்டாட கழகத்தி ன்   அ  ன த் து ப்   பி ரி வு க ளு ம்   வி ரி வ  ன ஏற்பாடுகளை செய்துள்ளன. ஆனால், கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்க  ள   த ன து   ஆ ச  ன்   பு ர ட் சி த் த ல வ ர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் வழிநின்று அவரைப் போலவே பிறந்தநாளன்று தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்கள்.

No comments:

Post a Comment