எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, February 7, 2012

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் அமைச்சர் நேரில் ஆய்வு.

சமூகநலத்துறைஅமைச்சர்
பா.வளர்மதி, ஒருங்கி
ணைந்த குழந்தை வளர்ச்
சித்திட்டத்தின்கீழ்சென்னை
சிந்தாதரிப்பேட்டை,
அருணாச்சலம் தெருவில்
உள்ள மாநகராட்சிப்
பள்ளி வளாகத்தில்
இயங்கும் 2 அங்கன்வாடி
மையங்களில் திடீரென
ஆளிணிவு செய்தார்.
ஆய்வின் பொழுது
சமூகநலம் மற்றும் சத்துண
வுத் திட்டத்துறை அரசு
செயலாளர் கே.கோபால்,
மற்றும் சமூகநல இயக்குநர்
ஜோதி நிர்மலா ஆகியோர்
உடன் இருந்தனர்.
இவ்வாளிணிவில் அங்கன்
வாடி மையங்களில் குழந்
தைகளுக்கு வழங்கப்படும்
தினசரி காலை உணவு
மற்றும்மதியஉணவுகுறித்து
அமைச்சர் குழந்தைகளி
டம் கேட்டு அறிந்தார்.
அரிசியின் தரம் குறித்து
ஆய்வு செய்த அமைச்சர்,
தரமானஅரிசியைகுழந்தை
களுக்கு வழங்க வேண்டும்
என்றும், மேலும் சுகாதார
மான முறையில் சமையல்
செய்து அதை விநியோகித்
திட வேண்டும் என்றும்
அறிவுரை வழங்கினார்.
குழந்தைகளுக்கு கல்வி
செல்வத்தை போதிப்ப
தோடு, எதிர்காலத்தில்
அவர்களின் செயல்பாடு
கள் உறுதியாக அமையும்
வண்ணம் விளையாட்டு
களிலும் ஈடுபடுத்தி அவர்
களின் செயல்திறனை
அதிகப்படுத்தவேண்டும்
என்றுகேட்டுக்கொண்டார்.
குழந்தைகளுக்கு வழங்கப்
படும் உணவு முறை
குறித்து மையத்தில் தினசரி
கால அட்டவணையை
பார்வையிட்ட அமைச்சர்
அவ்வட்டவணைப்படி
உணவுகள்வழங்கவேண்டும்
என்றுகேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment