எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, February 9, 2012

கோடியக்கரையை சுற்றுலா தலமாக்க ஆவன செய்யப்படும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா தகவல்.

கோடியக்கரையை
சுற்றுலா தலமாக்க ஆவன
செய்யப்படும் என்றும்
நாகப்பட்டினம் மாவட்
டத்தில் வரலாற்றுச் சிறப்பு
மிக்க பகுதிகளில் சுற்று
லாப் பயணிகளுக்கு அடிப்
படை வசதிகள் செய்து
தரப்பட்டுள்ளது என
அமைச்சர் எஸ்.கோகுல
இந்திரா பதிலளித்தார்.
சட்டப்பேரவையில்
கேள்வி நேரத்தின்போது
நடைபெற்ற கேள்வி-பதில்
விவரம் வருமாறு:
உறுப்பினர் என்.வி.காம
ராஜ்: எனது தொகுதிக்குட்
பட்ட ஆய்குளம் பகு
திக்கு பிற்படுத்தப்பட்
டோர் நல மாணவியர்
விடுதி கட்டுவதற்காக
ரூபாய் 90 இலட்சம்
வழங்கிய முதலமைச்சர்
புரட்சித் தலைவி அம்மா
அவர்களுக்கு தொகுதி
மக்கள் சார்பாக என் நன்றி
யைத் தெரிவித்துக்கொள்
கிறேன். வேதாரண்யம்
சுதந்திரப் போராட்டத்
திற்கு புகழ்பெற்ற ஊர்.
உப்பு சத்தியாக்கிரகம்
நடைபெற்ற ஊர். கோடி
யக்கரையில் பறவைகள்
சரணாலயம் உள்ளது.
பாகிஸ்தான், ஆஸ்திரே
லியா ஆகிய நாடுகளிலி
ருந்து பறவைகள் ஆண்டு
தோறும் வருகின்றன.
வேதாரண்யம், வேதா
ரண்ய ஈஸ்வரர் கோயில்

No comments:

Post a Comment