எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, February 9, 2012

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா வழியில் சென்னை மக்களை நோய்களிலிருந்து விடுவிக்க மாநகராட்சி சிறப்பு திட்டம்.

உலகம் முழுவதும் பெருகிவரும் உயர் ரத்த
அழுத்த நோய் மற்றும் சர்க்கரை நோயிலிருந்து
சென்னை நகரில் வாழும் மக்களைக் காப்பாற்றும்
முயற்சியில் சென்னை மாநக-ராட்சி ஈடுபட்டுள்ளது.
மூன்றாம் முறையாக
முதல்வராக பொறுப்பேற்ற
புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உயர் தர மருத்
துவ வசதியை ஏற்படுத்திக்
கொடுத்து மக்களை
நோயிலிருந்து காப்பாற்ற
சங்கிலித் தொடர்போல
பல நடவடிக்கைகளை
எடுத்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக
முந்தைய கருணாநிதி ஆட்
சியில் விளம்பர நோக்கத்
தோடு தனியார் பயன்பெற
நிறைவேற்றப் பட்டு வந்த
மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்தை மாற்றி அமைத்
தார்கள்.
அனைவருக்கும் தரம
�ன மருத்துவ சேவை
கிடைக்கும் வகையில்
முதலமைச்சரின் விரிவான
மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்தை கடந்த ஜனவரி
11&ம் தேதி தொடங்கி
வைத்தார்கள்.
ஒருகோடியே 34 லட்சத்
துக்கும் அதிகமான குடும்
பங்கள், இந்தத்திட்டத்தின்
கீழ் பயன்பெற முடியும்.
ஒரு குடும்பத்தினர் 4
ஆண்டுகளுக்குரூ. 4லட்சம்
வரை பெற இந்த விரிவான
மருத்துவக் காப்பீட்டு திட்
டம் வழிவகை செய்கிறது.

No comments:

Post a Comment