எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 15, 2012

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ரூ.72 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவுக்கு பயனாளிகள் நன்றி.

ஸ்ரீரங்கம், பிப். 15
ஸ்ரீரங்கம்  சட்டமன்ற த்  தெகுயில் ஒரு
லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள்
பயன்பெறும் வகையில்  ரூ-.72 கோடி மதிப்பில்
நலத் திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மாவுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் 13.2.2012
அன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சுமார் 72 கோடி ரூபாய்
மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்
பயன்பெறும் இந்த உதவிகளைப் பெற்றுக்
 புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு தங்களது மனமார்ந்த
நன்றியை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment