எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 29, 2012

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உயரதிகாரக்குழு அறிக்கை: தாக்கலுக்கு ஏப். 30 வரை கெடு.

சென்னை, பிப். 28
முல்லைப் பெரியாறு
அணை விவகாரம்
தொடர்பான, உயரதி
காரக் குழுவின் அறிக்
கையை தாக்கல் செய்
வதற்கான கால அவ
காசத்தை, வரும் ஏப்ரல்
30ம் தேதிவரை நீட்டித்து
உச்சநீதிமன்றம் உத்தர
விட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல்,
தேனி, ராமநாதபுரம்,
சிவகங்கை உள்ளிட்ட
தென் மாவட்டங்களின்,
விவசாய பாசனத்திற்கு
முக்கிய ஆதாரமான
முல்லைப்பெரியாறு
அணையின்
நீர்மட்
டத்தை, 136 அடியில்

இருந்து 142 அடி வரை
உயர்த்த உச்சநீதிமன்றம்
அனுமதி அளித்தும்,
இதனை செயல்படுத்த
கேரள அரசு மறுத்து வரு
கிறது. மேலும், முல்லைப்
பெரியாறு அணைப்பகுதி
யில் புதிய அணை கட்டும்
முயற்சியிலும் ஈடுபட்
டுள்ள கேரள அரசு, இந்த
அணையின் பாதுகாப்பு
குறித்து, அம்மாநில மக்
களிடையே தேவை யற்ற
பீதியையும், வீண் வதந்
தியையும் பரப்பி வரு
கிறது. கேரள அரசின் இந்த
நடவடிக் கையை, தடுத்து
நிறுத்த வலியுறுத்தியும்,
புதிய அணை கட்ட
கேரள அரசுக்கு தடை விதிக்கக்
கோரியும்,
பிரதமர் மன்மோகன்
சிங்கிற்கு தமிழக முதல
மைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் கடிதங்
கள் எழுதியிருந்தார்கள்.

No comments:

Post a Comment