எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, February 19, 2012

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் ஏற்பாடு.

சென்னை, பிப். 19
தமிழகம் முழுவதும்
இன்று போலியா சொட்டு
மருந்து முகாம் நடை
பெறுகிறது. தமிழகத் தில்
ஆ ர ம் ப சு க  த  ர
நிலையங்கள், மருத்துவ
மனைகள், சத்துணவு
மையங்கள், பள்ளிகள்
மற்றும் முக்கிய இடங்
களில் மொத்தம் 40
ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மையங்களில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக
அரசின் செய்தி குறிப்பு
வருமாறு:
பல்ஸ் போலியோ
சொட்டு மருந்து முகாம்
இன்றும் (19.2.2012) ஏப்ரல்
மாதம் 15ந் தேதி அன்றும்
நாடு முழுவதும் நடைபெற
உள்ளது. தமிழ் நாட்டில்
சுமார் 40,000 க்கும்
மேற்பட்ட சொட்டு
மருந்து மையங் கள் ஆரம்ப
சுகாதார நிலையங்கள்/,
அரசு மருத்துவமனைகள்
/ சத்துணவு மையங்கள்/
பள்ளிகள் மற்றும் முக்கிய
மான இடங்களில் பிரத்
தியேகமாக நிறுவப்பட்டு
இன்று (19.2.2012) சொட்டு
மருந்து வழங்க அனைத்து
ஏற்பாடுகளும் செய்யப்
பட்டுள்ளன.

No comments:

Post a Comment