எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, February 7, 2012

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மருந்து தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் சட்டவிரோதமாக நோயாளிகளிடம் சோதனை செளிணிவதாக புகார் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.

மருந்து தயாரிக்கும்
வெளிநாட்டு நிறுவனங்கள்,
சட்டவிரோதமாக, இந்
தியாவின் பல்வேறு
மாநிலங்களில், நோயாளி
களை பல்வேறு சோதனை
களுக்கு உட்படுத்தும்
விவகாரம் குறித்து, மத்திய
அரசு விளக்கம் அளிக்க
வேண்டுமென உச்ச நீதி
மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு நோய்களுக்
கான மருந்துப் பொருட்
களை தயாரிக்கும் வெளி
நாட்டு நிறுவனங்கள்,
நோயாளிகளுக்கு, ஊசி
மருந்து செலுத்தியோ,
ம  த் தி  ர க  ள க்
கொடுத்தோ சோதனை
நடத்துவதற்கு, பெரும்
பாலான நாடுகளில் தடை
விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு
வெளிநாட்டு நிறுவனங்கள்,
தடை செளிணியப்பட்டுள்ள
இந்த சோதனைக்கான
களமாக இந்தியாவை
பயன்படுத்தி வருவது
குறித்து, மத்தியப்பிரதேச
மாநிலம், இந்தூரைச்
சேர்நத ஒரு தன்னார்வ
அமைப்பு, உச்ச நீதிமன்
றத்தில் பொதுநல வழக்கு
தொடர்ந்துள்ளது.

No comments:

Post a Comment