எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 29, 2012

சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. நிர்வாகி காரில் ரூ.1 லட்சம் பறிமுதல்.

திருநெல்வேலி, பிப். 28
சங்கரன்கோவிலில்
ம.தி.மு.க. வேட்பாளர் அறி
முக கூட்டம் சனியன்று
நடந்தது. இதில் ம.தி.மு.க.
பொதுச் செயலாளர்
வைகோ வேட்பாளர்
சதன் திரு மலைக்குமாரை
அறிமுகப்படுத்தி பேசி
னார்.
இந்த கூட்டத்தில்
கலந்து கொள்ள தூத்துக்
குடி மாவட்ட ம.தி.மு.க.
செயலாளர் ஜோயல்
காரில் சென்றார்.
தேவர்குளம் போலீஸ்
சோதனை சாவடியில்
அவரது காரை தென்காசி
துணை தாசில்தார் முகம்
மது யூசுப் தலைமையி
லான பறக்கும் படையினர்
மற்றும் இன்ஸ்பெக்டர்
சங்கரேஸ்வரன், எஸ்.ஐ.
சண்முகவேல் ஆகியோர்
சோதனையிட்டனர்.
அப்போது அவரது சூட்
கேசில் கணக்கில் காட்
டப்படாமல் ரூ.1 லட்சம்
இருந்தது. இதனை பறக்கும்
படையினர் பறிமுதல்
செய்தனர். இது குறித்து
தேவர்குளம் போலீசார்
விசாரணை நடத்தி வரு
கின்றனர்.

No comments:

Post a Comment