எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 22, 2012

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழிக்கு எதிராக சாட்சியம் அளித்தவருக்கு கொலை மிரட்டல் பழனி மாணிக்கத்தை பதவி நீக்கம் செய்ய பிரதமரிடம் வலியுறுத்தல்.

புதுடெல்லி, பிப். 22
ஸ்பெக்ட்ரம் ஊழல்
வழக்கில், குற்றம் சாட்டப்
பட்டுள்ள கருணாநிதியின்
மகள் கனிமொழிக்கு
எதிராக சாட்சியம்
அ ளி த் த வ ர் க  ள ,
தி.மு.க.வைச் சேர்ந்த
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.
பழனிமாணிக்கம் தனது
அதிகாரத்தைப் பயன்
படுத்தி மிரட்டுவதாக
பிரதமரிடம் புகார் அளிக்
கப்பட்டுள்ளது. ஒரு
லட்சத்து 80 ஆயிரம்
கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம்
இமாலய ஊழல் வழக்கில்
கைதாகி சிறையில்
அடைக்கப்பட்ட கருணா
நிதியின் மகள் கனிமொழி,
கருணாநிதியின் குடும்பத்
தொலைக்காட்சியின்
நிர்வாக இயக்குநர் சரத்
குமார் உள்ளிட்டோர்,
தற்போது, ஜாமீனில்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க.வைச்
சேர்ந்த மத்திய நிதித்துறை
இணையமைச்சர் எஸ்.எஸ்.
ப ழ னி ம  ணி க் க ம் ,
கனிமொழிக்கு எதிராக
சாட்சியம் அளித்தவர்
களை, தனது கட்டுப்
பாட்டில் உள்ள, வருமான
வரித்துறை, சுங்கம் மற்றும்
கலால் துறை அதிகாரிகள்
மூலம் மிரட்டுவதாக,
ஜனதாக் கட்சித் தலைவர்
டாக்டர், சுப்பிரமணியன்
சுவாமி, பிரதமருக்கு
எழுதியுள்ள கடிதத்தில்
புகார் தெரிவித்துள்ளார்.
கனிமொழிக்கு எதிராக
சாட்சியம் அளித்தவர்
களின் உறவினர்களும்
மிரட்டப்படுவதாக தனது
புகார் கடிதத்தில் அவர்
குறிப்பிட்டுள்ளார். மேலும்,
ஸ்பெக்ட்ரம் வழக்கு
விசாரணை நியாய
மாகவும், நேர்மையாகவும்
நடைபெறுவதை உறுதிப்
படுத்த, மத்திய நிதித்துறை
இணையமைச்சர் பொறுப்
பில் இருந்து தி.மு.க.வைச்
சேர்ந்த எஸ்.எஸ். பழனி
மாணிக்கம் விடுவிக்கப்பட
வேண்டும் என்றும்
டாக்டர். சுப்பிரமணியன்
சுவாமி வலியுறுத்தியுள்
ளார்.

No comments:

Post a Comment