எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, February 24, 2012

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்: கழக வேட்பாளர் முத்துச்செல்வி மனுத்தாக்கல்.

சங்கரன்கோவில், பிப். 24
கழகப் பொதுச்செயலா
ளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் நல்லாசியுடன், நடைபெற இருக்கின்ற சங்கரன்கோவில்
இடைத் தேர்தலுக்கு
கழகத்தின் சார்பில்
போட்டியிடும் எஸ்.முத்துச்செல்வி நேற்று வேட்பு
மனுத் தாக்கல் செய்தார்.
முன்னதாக சங்கரன்கோவில் சங்கரநாராயணன்
திருக்கோவிலில்
சிறப்பு பூஜைகள் செய்து
பின்பு ரத வீதி வழியாக
வந்து சங்கரன்கோவில்
தாலுகா அலுவலகத்தில்
உள்ள உதவி தேர்தல்
அலுவலர் தாமோதரனிடம்
வேட்பு மனு தாக்கல்
செய்தார்.

No comments:

Post a Comment