எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, February 7, 2012

மத்திய அமைச்சரவை பதவி விலக பா.ஜ.க. வலியுறுத்தல்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா
செய்ய வேண்டுமென்று
பாரதிய ஜனதா கட்சி
வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்
தில் பேசிய அக்கட்சியின்
மூத்த தலைவர் வெங்கய்ய
� நாயுடு, நாட்டையே
உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீட்டில் ஆ.ராசா-
வின் ஊழலை அன்றைய
நிதியமைச்சர் ப.சிதம்பரமும், பிரதமர் மன்-
மோகன்சிங்கும் ஏன்
தடுத்து நிறுத்தவில்லை
என்று கேள்வி எழுப்பின
�ர்.
இந்த ஊழலுக்கு
பொறுப்பேற்று, மத்திய
அமைச்சரவை ஒட்டு-
மொத்த-மாக பதவி விலக
வேண்டும் என்றும் வெங்கய்ய
� நாயுடு வலியுறுத்தின
�ர்.

No comments:

Post a Comment