எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, February 23, 2012

பெட்ரோல்-சமையல் கியாஸ் விலை மேலும் உயர்வு

சென்னை, பிப்.  23
மார்ச்   முதல் வாரத்தில் பெட்ரோல் வி  ல   லி ட் ட ரு க் கு   4 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாயும், சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.50 வரையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈ ரா  னி ல்   ஏ ற் ப ட் ட அரசியல் பொருளாதார பதற்றத்தை தொடர்ந்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, பேர லுக்கு ரூ.5 ஆயிரத்தை தண் டி ய து .   க ட ந் த ஆண்டு ஜூன் மாதத்திற் குப்பின் இதுவே அதிக பட்ச விலை உயர்வாகும். க ச் ச    எ ண்  ண ய் விலை அதிகரிப்பால் இந்தி ய   எ ண்  ண ய் நிறுவனங்கள் பெரிய அளவில் ந ஷ் ட த் த   ச ந் தி த் து வ ரு வ த  க   அ றி வி த் து உள்ளன .   பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசலில் 3 ரூபாயும், சமையல் கியாஸ் வி ற் ப  ன யி ல் ,   சி லி ண்டருக்கு ரூ.390ம் தற்போது நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment