எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 15, 2012

மாணவர்களுக்கு நீதிபோதனை கதைகள், அன்பு, ஒழுக்கத்தை சொல்லி கொடுங்கள் பள்ளிகளுக்கு கல்வித்துறை வலியுறுத்தல்.

சென்னை, பிப். 15
நீதிபோதனை கதை
களை கூறி மாணவர்களை
எல்லோரிடமும் அன்பாக
ப ழ கு ம் ப டி   எ டு த் து க்
கூறுங்கள் என்று ஆசிரியர்
க ளு க் கு   க ல் வி த் து ற
சுற்றறிக்கை விடுத்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை
இயக்குநர்ப.மணிஅனைத்து
முதன்மை கல்வி அதிகாரி
களுக்கும்ஒருசுற்றறிக்கையை
அனுப்பியுள்ளார். அதில்
அவர் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வி இயக்
குனரகத்தின் கட்டுப்பாட்
டில் உள்ள அனைத்து வகை
ப ள் ளி க ளி ல்   ப டி க் கு ம்
மாணவ - மாணவி களுக்கு
சிறந்த முறையில் கல்வி
கற்று நல்வழி செல்ல ஏது
வாக சிறு சிறு நீதிக்கதை
கள் மூலமும், குழு கலந்து
ரையாடல் போன்ற வழி
யி லு ம் வழங்க உரிய நடவடிக்கை
மேற் கொள்ள அனைத்து
முதன்மை கல்விஅலுவலர்
கள் கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்.

No comments:

Post a Comment