எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, February 19, 2012

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் விவகாரம்: முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் கருத்துக்கு மேலும் 8 மாநில முதலமைச்சர்கள் ஆதரவு மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் வலுக்கிறது.

சென்னை, பிப். 19
தேசிய பயங்கரவாதத்
தடுப்பு மையம் அமைக்கும்
மத்திய அரசின் நடவடிக்
கைக்கு கண்டனம் வலுக்
கிறது.
தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா
அவர்களுடன், மேலும்
எட்டு மாநிலங்களைச்
சேர்ந்த முதலமைச்சர்கள்
மற்றும் ஆந்திர முன்னாள்
முதலமைச்சர் சந்திரபாபு
நாயுடு ஆகியோரும் மத்
திய அரசுக்கு கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்
ளனர்.
மத்திய அரசு அமைக்க
விருக்கும் தேசிய பயங்கர
வாதத் தடுப்பு மையத்தின்
சில அம்சங்கள் மாநில
அரசுகளின் உரிமைகளைப்
பறிக்கும் வகையில் இருப்ப
தாக கண்டனம் தெரிவித்
துள்ள தமிழக முதல
மைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள், தேசிய
பயங்கரவாதத் தடுப்பு
மையம் அமைக்கும் மத்
திய உள்துறை அமைச்
சகத்தின் உத்தரவை மறு
பரிசீலனை செய்ய
வேண்டுமென வலியுறுத்தி,
பிரதமருக்கு கடிதம்
எழுதியுள்ளார்கள்.
குஜராத் முதலமைச்சர்
நரேந்திர மோடி, மத்தியப்
பிரதேச முதலமைச்சர்
ஷிவ்ராஜ்சிங் சவ்கான்,
ஹிமாச்சலப்பிரதேச
மாநில முதலமைச்சர்
பிரேம்குமார் துமல்,
ஓடிசா மாநில முதல
மைச்சர் நவீன் பட்நாயக்,
பீகார் முதலமைச்சர்
நிதிஷ்குமார், பஞ்சாப்
மாநில முதலமைச்சர்
பிரகாஷ் சிங் பாதல், சத்
தீஸ்கர் மாநில முதலமைச்
சர்ராமன் சிங், மேற்கு
வங்க முதலமைச்சர்
மம்தா பானர்ஜி ஆகி
யோரும் பயங்கரவாதத்
தடுப்பு மையம் அமைக்கும்
மத்திய உள்துறை அமைச்
சகத்தின் நடவடிக்கைக்கு
தங்கள் எதிர்ப்பை தெரி
வித்துள்ளனர்.

No comments:

Post a Comment