எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, February 9, 2012

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சென்னை பொதுமருத்துவமனையில் கூடுதலாக 30 படுக்கை வசதி.

மக்கள் நல்வாழ்வுத்
துறை அமைச்சர் வி.எஸ்.
விஜய் தலைமையில்
ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில் பல்வேறு நடவடிக்
கைகள் குறித்து ஆலோசிக்
கப்பட்டது. முதலமைச்
சரின் விரிவான மருத்துவ
காப்பீட்டு திட்டத்தின் கீழ்
ஏழை எளிய மக்களுக்கு
சிறப்பான சிகிச்சை வழங்க
தமிழக அரசு முடிவு
செய்துள்ளது.
இதற்காக தமிழ்
நாட்டில் உள்ள 17 அரசு
ம ரு த் து வ க ல் லூ ரி
மருத்துவமனைகளில்
அரசு காப்பீட்டு திட்டத்
துக்கான சிகிச்சை அளிக்
கப்படுகிறது. இதற்காக,
அரசு மருத்துவ கல்லூரி
மருத்துவமனைகளில்
கூடுதல் வசதி செய்வது
குறித்து இந்த கூட்டத்தில்
முடிவு எடுக்கப்பட்டது. 32
மாவட்ட அரசு மருத்துவ
மனைகளிலும் கூடுதல்
வசதி செய்வது என்றும்
முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment