எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 15, 2012

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி: சென்னையில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு.

சென்னை, பிப். 15
டெல்லிகுண்டுவெடிப்பு
சம்பவத்தை தொடர்ந்து
சென்னையில்உள்ளவெளி
நாட்டு தூதரகங்களுக்கு
கூடுதல் போலீஸ் பாது
காப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் இஸ்ரேல்
தூதரக கார் மீது நடந்த
குண்டுவெடிப்புசம்பவத்தை
தொடர்ந்து சென்னையில்
போலீசார் உஷார் படுத்
தப்பட்டனர். சென்னை
யில் முக்கியமான இடங்
களில் போலீசார் குவிக்கப்
பட்டனர்.

No comments:

Post a Comment