எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, January 13, 2012

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 11/2012

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 11/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதா அவர்களின்
முக்கிய அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் - இலக்கிய அணி
கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும்
கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்
பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு
ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக்
கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்
பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட
காரணத்தினாலும், விருதுநகர் மாவட்டத்தைச்
சேர்ந்த,
திரு.ஷி.றி.செண்பகமூர்த்தி,
(மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர்)
இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்
பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில்
இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன்
எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது
எனக் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment