லாரி உரிமையாளர்கள்
வேலை நிறுத்தத்தை விலக்கிக்கொண்டதையட்டி
எரிவாயு உருளைகள்
பொதுமக்களுக்கு சீராக
விநியோகம் செளிணியப்படுவதை கண்காணித்து நடவ
டிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வழங்க
ல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்பு அலுவலர்கள்
மற்றும் சென்னை நகர
உதவி ஆணையாளர்கள்
பணி ஆய்வுக் கூட்டத்தில்
உணவுத் துறை அமைச்சர்
ஆர்.காமராஜ் வலியுறுத்தினா
ர்.
உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் 20.1.2012 அன்று
சென்னை சேப்பாக்கம்,
எழிலகம் கட்டிடத்தில்
4வது தளத்தில் உள்ள
உணவு பொருள் வழங்கல்
மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக கூட்ட
அரங்கில் மாவட்ட வழங்க
ல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்பு அலுவலர்கள்
மற்றும் சென்னை நகர
உதவி ஆணையாளர்கள்
பணி ஆய்வுக் கூட்டம்
நடைபெற்றது.
வேலை நிறுத்தத்தை விலக்கிக்கொண்டதையட்டி
எரிவாயு உருளைகள்
பொதுமக்களுக்கு சீராக
விநியோகம் செளிணியப்படுவதை கண்காணித்து நடவ
டிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வழங்க
ல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்பு அலுவலர்கள்
மற்றும் சென்னை நகர
உதவி ஆணையாளர்கள்
பணி ஆய்வுக் கூட்டத்தில்
உணவுத் துறை அமைச்சர்
ஆர்.காமராஜ் வலியுறுத்தினா
ர்.
உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் 20.1.2012 அன்று
சென்னை சேப்பாக்கம்,
எழிலகம் கட்டிடத்தில்
4வது தளத்தில் உள்ள
உணவு பொருள் வழங்கல்
மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக கூட்ட
அரங்கில் மாவட்ட வழங்க
ல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்பு அலுவலர்கள்
மற்றும் சென்னை நகர
உதவி ஆணையாளர்கள்
பணி ஆய்வுக் கூட்டம்
நடைபெற்றது.
No comments:
Post a Comment