எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, January 25, 2012

சென்னை மாநகராட்சியில் பணியிலிருக்கும்போது உயிரிழந்த 76 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை: முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா நேரில் வழங்கினார்

சென்னை, ஜன. 25
சென்னை மாநகராட்சியில் பணியிலிருக்கும்
போது உயிரிழந்த 76 பணியாளர்களின்
வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில்
பணிநியமன ஆணைகளை முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 24.1.2012 அன்று
தலைமைச் செயலகத்தில் வழங்கினார்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்தி குறிப்பு
வருமாறு:
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் 24.1.2012 அன்று தலைமைச்
செயலகத்தில், சென்னை மாநகராட்சியில்
பணியிலிருக்கும்போது உயிரிழந்த 76
பணியாளர்களின் வாரிசுதரர்களுக்கு கருணை
அடிப்படையில் பணிநியமன ஆணைகளை
வழங்கி வாழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment