எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, January 11, 2012

பச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்: முதல்வர் புரட்சித்தலைவி அம்மா இன்று தொடங்கி வைக்கிறார் ஆண்டுக்கு குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் வீதம் 4 ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் வரை பெறலாம்

Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video

ச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட "முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டம்" இன்று (11-ம்
தேதி) முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர் களால் தொடங்கி வைக்கப்படுகிறது.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் பல்வேறு குறை
பாட்டுடன் கூடிய மருத்துவக் காப்பீட்டுத்
திட்டம் தனியார் நிறுவனம் மூலம் நடை
முறைப்படுத்தப்பட்டது.
அதற்கு மாற்றாக புதிய மருத்துவ காப்பீட்டுத்
திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என முதல
மைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
அறிவித்திருந்தார்கள்.
அதன்படி முதலமைச்சரின் விரிவான
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்
பட்டுள்ளது.திட்டத்தை முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மாஅவர்கள் தமதுதிருக்கரங்களால்தொடங்கி
வைக்கிறார்கள். தலைமைச் செயலகத்தில்
இதற்கான விழா நடைபெறுகிறது.
இன்றுமுதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்களால் தொடங்கி வைக்கப்படும் முதல
மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:&
இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு
குடும்பத்திற்கு வருடம்ஒன்றிற்கு ரூ.1 லட்சம் வீதம்,
4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் வழங்கப்படும்.
ஒரு சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு ஒரு
வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் வரை வழங்கப்படும்.
மொத்தம் 1,016 வகை சிகிச்சை முறைகளுக்கும்,
113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும், 23
நோய் கண்டறியும் முறைக்கும் வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தால் 1.34 கோடி குடும்பங்கள்
பயன்பெறும். பயனாளிகளுக்கு புதிய மருத்துவக்
காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
அறுவை சிகிச்சை தேவைப்படாத சிகிக்சை
களுக்கும், செலவழிக்கப்பட்டகட்டணத்தொகை
வழங்கப்படும். மேலும், சிகிச்சை சம்பந்தப்பட்ட
பரிசோதனைக் கட்டணங்களும் இந்தக்
காப்பீட்டுக்கு உட்படும்.
அமைந்துள்ளது.
முன்பு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்சு
நிறுவனத்திடம் திட்டத்தை நிறைவேற்றும்
பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர்புரட்சித்தலைவிஅம்மாஅவர்கள்
அரசு திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை
யுனைடெட்இந்தியாஇன்சூரன்சுநிறுவனம்என்கிற
பொதுத்துறைநிறுவனத்திடம்ஒப்படைத்துள்ளது.

No comments:

Post a Comment