எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, January 11, 2012

ஜனவரி 17: 95-வது பிறந்தநாளையட்டி, தலைமைக் கழகத்திலுள்ள கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மாலை அணிவிக்கிறார் கள்ளக்குறிச்சியில் நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா-புரட்சித்தலைவர் திருவுருவச் சிலைகளை திறந்து வைக்கிறார் ஏழை மாணவர்களின் கல்லூரி கட்டணங்களுக்காக நிதியுதவி வழங்குகிறார்


கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 95-வது
பிறந்த நாளான வரும் 17ந் தேதி காலை 10.30 மணிக்கு, தலைமைக் கழக
வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, கழகப்
பொதுச்செயலாளர்-முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாலை
அணிவித்து மரியாதை செலுத்தி பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டு
இனிப்பு வழங்குகிறார்கள்.அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி பேருந்து நிலையத்தில்நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரதுமுழு திருவுருவ வெண்கலச் சிலைகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைத்து, ஏழை மாணவ, மாணவியர்களின் கல்லூரி கட்டணங்களுக்காக நிதியுதவிவழங்குகிறார்கள்.அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய
தெய்வம் புரட்சித்தலைவர் ?பாரத் ரத்னா? டாக்டர்
ஜனவரி 17: 95-வது பிறந்தநாளையட்டி, தலைமைக் கழகத்திலுள்ள
கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மாலை அணிவிக்கிறார்
கள்ளக்குறிச்சியில் நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா-புரட்சித்தலைவர் திருவுருவச் சிலைகளை திறந்து வைக்கிறார்
ஏழை மாணவர்களின் கல்லூரி கட்டணங்களுக்காக நிதியுதவி வழங்குகிறார்
நிலையில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்
களின் கல்லூரி கட்டணங்களுக்காக நிதியுதவி
வழங்க உள்ளார்கள்.இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகி
களும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளு
மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம்,
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்
தலைவி ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர்.
இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர்
அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர்
பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்
பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய
அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி,
இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை
உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச்
சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப்
பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும்
பெருந்திரளாகக் கலந்துகொள்வார்கள்.
கழகப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதா அவர்களின்
ஒப்புதலோடு இந்த அறிவிப்பு
வெளியிடப்படுகிறது
தலைமைக் கழகம்,
அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம்.
சென்னை-14
நாள்: 10.1.2012

No comments:

Post a Comment