எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!
Friday, January 13, 2012
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவின்பேரில் போர்க்கால அடிப்படையில் மின்சார சீரமைப்பு பணிகள்; நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள் தீவிரம்
முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்க ளின் உத்தரவின் பேரில், கடலூர் மாவட்டம் முழு வதும் பொங்கல் பண்டி கைக்குள் சீரான மின் விநியோகம் கிடைக்கச் செய்யும் வகையில் அதற் கான பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment