எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, January 22, 2012

ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்கக் கோரும் வழக்கு 4ந் தேதி உத்தரவு பிறப்பிக்க சி,பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் முடிவு.

2ஜி ஸ்பெக்ட்ரம்
இமாலய ஊழல் வழக்கில்
மத்திய அமைச்சர் ப.சிதம்
பரத்தை சேர்ப்பது
தொடர்பான உத்தரவு,
அடுத்த மாதம் 4ம் தேதி
பிறப்பிக்கப்படும் என
டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதி
மன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு ஒரு லட்
சத்து 80 ஆயிரம் கோடி
ரூபாய் இழப்பை ஏற்படுத்
திய 2ஜி ஸ்பெக்ட்ரம்
அலைக்கற்றை ஒதுக்கீடு
தொடர்பான வழக்கில்,
தி.மு.க. முன்னாள் மத்திய
அமைச்சர் ஆ.ராசா கைது
செய்யப்பட்டு, டெல்லி
திஹார் சிறையில் அடைக்
கப்பட்டுள்ளார்.
கருணாநிதி மகள்
கனிமொழியும், இவ்வழக்
கில் கைதாகி டெல்லி
திஹார் சிறையில் அடைக்
கப்பட்டு பின்னர் ஜாமீ
னில் வெளியே வந்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்
கற்றை விற்பனை நடை
பெற்றபோது, மிகக் குறை
வாக விலையை நிர்ண
யித்து ஊழல் செய்ததில்,
அப்போதைய நிதியமைச்
சர் ப.சிதம்பரத்திற்கும்
பங்கு உண்டு என புகார்
தெரிவித்துள்ள ஜனதா
கட்சித்தலைவர் டாக்டர்
சுப்பிரமணியன் சுவாமி,
இந்நிலையில் ப.சிதம்
பரத்தையும் இவ்வழக்கில்
குற்றவாளியாக சேர்க்க
வேண்டும் என்று கோரி,
டெல்லி பாட்டியாலா
ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்
தில் வழக்குத் தொடர்ந்
துள்ளார்.

No comments:

Post a Comment