எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, January 17, 2012

அரசு பதவி பெற்றுத்தருவதாக கருணாநிதியின் மகள் செல்வியின் உறவினர் ரூ.69 லட்சம் மோசடி காவல்துறை ஆணையரிடம் புகார்.

டி . எ ன் . பி . எ ஸ் . சி . ,
உறுப்பினர் பதவி பெற்றுத்
தருவதாக உறுதியளித்து 69
லட்சம் ரூபாய் பெற்று
மோசடி செய்ததாக
கருணாநிதியின் மகள்
செல்வி யின் உறவினர்
மீது சென்னை காவல்
துறை ஆணையரிடம்
புகார் அளிக்கப்பட்டுள்
ளது.
மதுரை வண்டிபுதூ
ரைச் சேர்ந்த நல்லதம்பி
என்பவர், டி.என்.பி.எஸ்.சி.,
உறுப்பினர் பதவியை
பெறுவதற்காக சென்னை
வேளச்சேரியில் தி.மு.க.
பகுதி செயலாளராக
உள்ள ரவி மற்றும் ரமேஷ்
ஆகியோருடன் தொடர்பு
கொண்டு முயற்சி செய்த
தாகவும், அதற்காக
கருணாநிதியின் மகள்
செல்வியின் மிக நெருங்கிய
உறவினரான உமா
மகேஸ்வரி என்பவரிடம்
69 லட்சத்தை பல கட்டங்
களாக கொடுத்ததாகவும்,
ஆனால் தனக்கு டி.என்.
பி.எஸ்.சி., உறுப்பினர்
பதவியை பெற்றுத்
தராமல் ஏமாற்றியதுடன்
பணத்தையும் திரும்பித்
தராமல் உமா மகேஸ்வரி
மோசடி செய்ததாகவும்
சென்னை பெருநகர
காவல் துறை ஆணையரி
டம் புகார் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment