எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, January 19, 2012

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மாவிடம் ரூ. 4.64 கோடியை கழக வளர்ச்சி நிதியாக கழகத்தினர் வழங்கினர்.

கழக நிறுவனர் பாரத் ரத்னா டாக்டர்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
பிறந்தநாள் விழாவில் பங்கேற்க தலைமைக்
கழகம் வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களிடம் கழகத்தினர் ரூ. 4.64
கோடி ரூபாயை கழக வளர்ச்சி நிதியாக
அளித்தனர்.
இதுகுறித்து தலைமைக் கழகம் விடுத்துள்ள
செய்திக் குறிப்பு வருமாறு:
கழகப் பொதுச்செயலாளர், முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களை,
தலைமைக் கழகத்தில் நேற்று (17.1.2012 -
செவ்வாய்க்கிழமை), திண்டுக்கல் மாவட்டக்
கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு
மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சருமான
நத்தம் இரா.விசுவநாதன் நேரில் சந்தித்து,
திண்டுக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில்,
"கழக வளர்ச்சி நிதியாக" 1 கோடி ரூபாயை
வழங்கினார்.
கழகப் பொதுச்செயலாளர், முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களை, ஈரோடு
மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும்,
பொதுப்பணித் துறை அமைச்சருமான கே.வி.
இராமலிங்கம் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த
நிர்வாகிகள் நேரில் சந்தித்து, ஈரோடு மாநகர்
மாவட்டக் கழகத்தின் சார்பில், "கழக வளர்ச்சி

No comments:

Post a Comment