எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, January 27, 2012

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 17/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச்
செயலாளர் பொறுப்பில் இருக்கும்
திரு. தூசி கே.மோகன் அவர்கள்
இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்படுகிறார். இவர் ஏற்கெனவே
வகித்து வரும் வெம்பாக்கம் ஒன்றியக் கழகச்
செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து
செயலாற்றுவார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச்
செயலாளர் பொறுப்பில்,
திரு.முக்கூர் என்.சுப்பிரமணியன், ஙி.கி.,அவர்கள்
(செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு
ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment